பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல தடையா…? பேருந்து ஓடாதா…? அமைச்சர் முக்கிய தகவல்…!!!

பொதுவாக வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் இயக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தத் தடையும் இருக்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். சென்னையில் இன்று…

Read more

தமிழகம் முழுவதும் டிசம்பர்-19 ஆம் தேதி பேருந்துகள் ஓடாது… வெளியான அறிவிப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. தமிழக போக்குவரத்துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து துறை சார்பில்…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! இனி 30 கி.மீ தாண்டி வாகனம் ஓட்டினால்…. போக்குவரத்துத்துறை அதிரடி…!!

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிமீ வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். இருசக்கர…

Read more

சென்னையில் இன்று முதல் ஒரு வருடத்திற்கு அனுமதி கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில்  நாளை முதல் ஒரு வருடத்திற்கு வாகனங்கள் அனுமதி கிடையாது என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை பக்கத்தில்  கடந்த சில மாதங்களாகவே மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது.  இதன்…

Read more

“போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்”… போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையில் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தவும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும்  போக்குவரத்து காவல்துறை சார்பாக 155 இடங்களில் கருத்து கேட்பு…

Read more

பேருந்தில் மாணவர்கள் விதிமுறைகளை மீறினால் புகார் அளிக்கலாம்… போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…!!!!

பேருந்துகளில் மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் அறிவுரைகளை கேட்காமலோ? அல்லது கட்டுப்பாட்டை மீறினாலோ? ஓட்டுனர், நடத்துனர்கள் உடனடியாக பேருந்து நிறுத்திவிட்டு அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை…

Read more

குருங்குளத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள குருங்குளத்திற்கு நாஞ்சிக்கோட்டை மறுங்குளம் வழியாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் மக்கள் இந்த பேருந்து மட்டுமே நம்பியுள்ளனர்.…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு… “மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம்”… என்ன தெரியுமா…?

சென்னையில் மக்கள் அதிக அளவு தனி நபர் வாகன போக்குவரத்தை மேற்கொண்டு வருவதால் அங்கு முக்கியசாலைகளில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருவது வழக்கம். அதிலும் வார இறுதி மற்றும் முக்கிய நாட்களில் சமாளிக்க முடியாத அளவில் கூட்ட நெரிசல் உள்ளது.…

Read more

Other Story