பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல தடையா…? பேருந்து ஓடாதா…? அமைச்சர் முக்கிய தகவல்…!!!
பொதுவாக வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் இயக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தத் தடையும் இருக்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். சென்னையில் இன்று…
Read more