சிங்கப்பூரில் கணவருடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்… வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த இந்திய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சிங்கப்பூரில் எரக்கோடன் அபின்ராஜ்(26) என்ற இந்தியர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கு 36 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து உறங்கிக்…

Read more

“செல்போனில் ஆபாச வீடியோ”… நான் சொல்றபடி நடக்கணும்.. 2 வருஷமா 13 வயசு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 36 வயசு உறவினர் கைது..!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வரும் ஒரு கூலி தொழிலாளி தம்பதிக்கு 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்ட நிலையில் யாருடனும் பேசாமல் இருந்ததோடு உடல் நலமும்…

Read more

தமிழகத்தில் கொடூரம்..! பள்ளி பேருந்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… கிளீனர் கைது… செங்கல்பட்டில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பாலியல் புகார் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. கல்லூரிகளிலும்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தென்காசியில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே  பாலியல் தொல்லை கொடுப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. இது குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை…

Read more

எவ்வளவு துணிச்சல்..? சாலையில் நடந்து சென்ற பெண்… அட்ரஸ் கேட்பது போல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… கோவையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது.. திருப்பத்தூரில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… வேதியியல் ஆசிரியர் அதிரடி கைது..‌!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முருகன் என்பவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியராக…

Read more

“12 வயசு தான் ஆகுது”.. மகள் வயசில் இருக்கும் குழந்தைக்கு… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி மற்றும் ஆண் குழந்தை இருக்கிறார்கள். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 12…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை… சத்துணவு அமைப்பாளர் கைது… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் சரவணன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருக்கிறார். இவர் இன்னும் 3 மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில் சரவணன் தான் வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் ஒரு…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்..! “அம்மா அப்பா அந்த சார் எங்களை”… கதறிய 3 மாணவிகள்… ஓவிய ஆசிரியர் கைது…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தார் போல ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அறிவியல் SIR கைது… தென்காசியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்…

Read more

கோவையில் மீண்டும் அதிர்ச்சி…! “யோகா பயிற்சியின் போது தொடக்கூடாத இடத்தில் தொட்டு”… கதறிய பள்ளி மாணவிகள்… ஆசிரியர் கைது..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… உதவி தலைமை ஆசிரியர் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!!

தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதிலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தமிழ் “SIR” போக்சோவில் கைது…!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான செய்திகள் கூட வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில்,…

Read more

புதுச்சேரியை உலுக்கிய சம்பவம்…! 1-ம் வகுப்பு மாணவியை சீண்டிய ஆசிரியர்.. “7 மணி நேரம், 18 கிராம மக்கள்”… சீல் வைக்க கலெக்டர் உத்தரவு..!!

புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.…

Read more

கொடுமையிலும் கொடுமை..! செல்போனில் ஆபாச படம்… அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள்… கோவையில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. இந்த நிலையில்அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாணவர்களே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆய்வகப் பணியாளர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் முதல்வருக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளனர். அதாவது அங்கு ஆய்வக பணியாளராக வேலு (57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தங்களுக்கு தொடர்ந்து…

Read more

“என் கூட வா”..! “இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த வாலிபர்”… பட்டப்பகலில் தொடர்ந்து அரங்கேறிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பார். அப்படி வேலைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி…! பெண் காவலருக்கு பாலியல் தொல்லை… போக்குவரத்து காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட்….!!!

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமார். இவர் மீது பெண் காவலர் ஒருவர் டிஜிபி சங்கர் ஜீவாலிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.  அவர் மீது விசாரணை நடைபெற்று…

Read more

தமிழகத்தில் தொடரும் அவலம்… அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…‌ 7-ம் வகுப்பு “SIR” கைது..!!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியராக சுந்தர வடிவேலு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும்…

Read more

அரசு பள்ளியில் மீண்டும் கொடூரம்… உடற்கல்வி ஆசிரியர் செஞ்ச அசிங்கம்… “16-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார்”… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

மீண்டும் மீண்டுமா..? ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று ஈரோட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்ற நிலையில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறினார். அப்போது வாலிபர் ஒருவர்…

Read more

“வேலைக்கு விண்ணப்பித்த கல்லூரி மாணவி”… அடிக்கடி வந்த போன் கால்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி பகுதி நேர வேலைக்காக ஒரு தனியார் கம்பெனியில் விண்ணப்பித்திருந்தார். அப்போது தன்னுடைய செல்போன் நம்பரை அதில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் நம்பருக்கு…

Read more

“15 வயது சிறுமி மீது ஆட்டோ ஓட்டுனருக்கு வந்த ‌ஆசை”… பலமுறை கதற கதற….‌ கருக்கலைப்பு செய்ததால் தெரிந்த உண்மை… கோவையில் பகீர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் தௌபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயது ஆகும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! அரசு கல்லூரியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடியாக கைது செய்யப்பட்ட “SIR”… விழுப்புரத்தில் பரபரப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். அந்த மாணவிக்கு தொடர்ந்து குமார்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்..! அரசு பள்ளியில் 10 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… வெளியான பரபரப்பு அறிக்கை..!

ஏற்காடு அரசு பள்ளியில் 10 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக நடமாடும் நிலை எப்போது வரும்? சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்…! அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியர் கைது… கொந்தளித்த ராமதாஸ்…!!!

திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் குமார் (48) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

Read more

வகுப்பறையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி நிர்வாகி உட்பட 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்… திருச்சியில் பரபரப்பு…!!

திருச்சி மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியை குழந்தையின்  உறவினர்கள் சூறையாடினர்.…

Read more

அடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையில் வைத்து 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி தாளாளரின் கணவர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை…

Read more

“பரபரப்பான சென்னையில் ஆட்டோவில் இளம் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை”… 2 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மாதவரத்திற்கு தன்னுடைய உறவினரை பார்ப்பதற்காக 19 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 3ஆம் தேதி இரவு வந்துள்ளார். சேலத்தில் இருந்து பேருந்தில் வந்த அந்தப் பெண் மாதவரம் செல்வதற்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்து…

Read more

அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி.. 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 மாணவர்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அதே பள்ளியில் படிக்கும் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்…

Read more

ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? 54 வயசு ஆசிரியரால் 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு சிவகுமார் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு 54 வயது ஆகிறது. இவர் அந்த பள்ளியில் படித்து வரும்…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… சீச்சி ஒரு வாலிபர் செய்ற வேலையா இது…? வலை வீசி தேடும் போலீஸ்.. !!

சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

பட்ட பகலில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… பெரும் அதிர்ச்சி.. !!

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரில் உள்ள மைதானத்தில் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண்…

Read more

ச்ச்சீ..! ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? அதுவும் பள்ளியில் வைத்து… மாணவிகளுக்கு நடந்த கொடுமை… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

திருச்சி மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐயப்பன் என்பவர் (52) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.…

Read more

“செல்போனில் ஆபாச படம்”… 5 வயசு தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயசு அண்ணன்… நடுங்கும் குமரி… பெற்றோர்களே கவனம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

என் அப்பா வேலை எனக்கு வேணும்…. கருணையின் அடிப்படையில் வேலை கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு ஊழியர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”.. சீச்சீ பெத்த தாயே இப்படி அசிங்கமா நடந்துக்கலாமா..? மகளுக்கு நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக பாக்யராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பெண் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நெருங்கி பலக ஆரம்பித்தனர்.…

Read more

“பூங்காவில் வாக்கிங் சென்ற இளம் பெண்”… பட்ட பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர்… தந்தையிடம் கதறல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கங்கா பரமேஸ்வரி நகரில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்கா மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் நிலையில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி 24…

Read more

போலீஸ் ஸ்டேஷனில் அதுவும் பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை… ஒரு போலீஸ்காரரே இப்படி பண்ணலாமா…? பெரும் அதிர்ச்சி..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தெம்பக்குளம் கிராமத்தில் மோகன்ராஜ் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் சம்பவ நாளில் காவல்…

Read more

வா நான் உன்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்… “ஆட்டோவில் ஏற்றிவிட்டு”… சத்தம்போட்டு அழுத மாணவி… பயந்து போன ஓட்டுநர்… பதற வைக்கும் சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ஜெபராஜ் (39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர் தினசரி தன்னுடைய ஆட்டோவில் பள்ளிக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரும் ஆட்டோவில் சென்று…

Read more

சிறுமிகள்னு கூட பாக்காம… பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயசு தாத்தா… அதிரடி காட்டிய கோர்ட்….!!!

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் குட்செட் சாலையில் பழனிவேல்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதான 2 சிறுமிகளுக்கு அவ்வபோது தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த…

Read more

“சிறை கைதியுடன் பழக்கம்”… பேத்தியை தனியாக அழைத்த ஜெயிலர்.. கையும் களவுமாக பிடித்த தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்…!!

மதுரையில் மத்திய சிறை இருக்கிறது. இங்கு ஜெயிலராக குருசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்குள்ள ஒரு விசாரணை கைதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தின் காரணமாக அவரின் மகள் மற்றும் பேத்தியுடன் குருசாமி பழகியுள்ளார். இதில் அந்த கைதியின்…

Read more

யாரைத்தான் நம்புவது..? கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்… ஓடும் வண்டியில் வைத்தே நடந்த கொடுமை… பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை அண்ணாநகர் பகுதியில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் உள்ளது. இந்நிலையில் அவர் அந்த பயிற்சி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருவேற்காட்டைச் சேர்ந்த சித்திரைக் கொல்லும் (37)…

Read more

பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்த பெண்ணுக்கு… சீச்சீ ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா… யாரைத்தான் நம்புவது… பதற வைக்கும் சம்பவம்.!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இந்தப் பெண் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட் தகவல்கள் குறித்து பரிசீலனை நடத்துவதற்கு கிரண் என்ற…

Read more

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி… திடீரென பின்னால் இருந்து வந்த கை… கத்தி அலரல்… வாலிபரை தட்டி தூக்கியது போலீஸ்..!!

தஞ்சாவூர் அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தோப்பில் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அதே பகுதியைச் செய்த பரமசிவத்தின் மகன் திருமேனி என்பவர் தோப்பிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி தனியாக…

Read more

நம்பித்தான ஸ்கூலுக்கு அனுப்புறோம்… குழந்தைன்னு கூட பார்க்காமல் டிரைவர் செஞ்ச கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனம் ஒன்றிற்கு டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதில் பயணம் செய்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

அரசு பேருந்தில் பயணித்த மாணவி…. நடந்துனர் செய்த அந்த காரியம்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!!

நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் தினமும் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பேருந்து நடத்துனர், அதில் பயணித்த மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில்…

Read more

மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம்… பிடி சாரை தொடர்ந்து தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பொன்சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில்…

Read more

Other Story