“கடவுள் துகள்” கண்டறிந்த…. நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி காலமானார்…!!!

“கடவுள் துகள்” எனப்படும் போசான் துகளை கண்டறிந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான இங்கி., விஞ்ஞானி பீட்டர் வேர் ஹிக்ஸ் (94) உடல்நலக் குறைவால் காலமானார். இயற்பியல் துறையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் உலகப் புகழ் அடைந்தார். மேலும், பல்வேறு ஆய்வு கட்டுரைகள்,…

Read more

நோபல் பரிசு கொடுக்கலாம், என்னம்மா கதை விடுறாரு… அண்ணாமலையை கிண்டல் அடித்த செல்லூர் ராஜூ…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன அண்ணாமலைக்கு நோபல் பரிசு…

Read more

எனக்கு அதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும்…. அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். டெல்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட விடாமல் பாஜக தடைகளை உருவாக்குகிறது என்று கூறினார். சாமானியர்களின் குழந்தைகள் தங்கள் குழந்தைகளைப் போல் படிப்பதை பாஜக ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்றார். மேலும் பாஜகவின் சதிகளை…

Read more

நோபல் பரிசு பற்றியும்…. அறிவியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய விஞ்ஞானி பற்றியும் பார்க்கலாமா..??

மருத்துவம், அறிவியல், இலக்கியம், வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதி போன்றவைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பரிசு பணமும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது . பரிசு பெறும் ஒவ்வொரு நபருக்கும், ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப்…

Read more

#NobelPrize: வேதியியலுக்கான நோபல் பரிசு; 3 பேருக்கு பகிந்தளிப்பு; சற்றுமுன் அறிவிப்பு ..!!

மருத்துவம்,  இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக இந்த மூன்று பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.. 2023 ஆம் ஆண்டுக்கான…

Read more

#BREAKING : நடப்பாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய 2 மருத்துவர்களுக்கு அறிவிப்பு..!!

இந்தாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 2 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய 2 மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த மருத்துவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

305 பெயர்கள் நோபல் பரிசுக்காக பரிந்துரை….. நோபல் நிறுவனம் அறிவிப்பு…..!!!!!

நடப்பு ஆண்டில் 305 பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நோட்டோ தலைவர் ஜென்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 276…

Read more

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பத்திரிக்கையாளர்…. விடுவித்த நீதிமன்றம்…!!!

நோபல் பரிசு வென்ற பத்திரிக்கையாளரை வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்லா, 2021 வருடத்தில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சி மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வென்றார். அதன்பிறகு, அவர் மீது பிலிப்பைன்ஸ் அரசு…

Read more

Other Story