நைஜீரியாவில் மசூதி இடிந்து விபத்து…. 23 பேர் படுகாயம்…. 7 பேர் பலி….!!

நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தின் மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு குழுவினர்…

Read more

தொடரும் அட்டூழியம்…. தலையை வெட்டி விவசாயிகள் கொலை…. நைஜீரியாவில் கொடூரம்……!!

நைஜீரியா நாட்டில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்த நாட்டில் பல காலமாக நடந்து வரும் உள்நாட்டு கிளர்ச்சியினால் சமீபத்தில் பொதுமக்கள் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை இந்திய படி…

Read more

நைஜீரியாவில் காட்டுத்தீ…. 34 பேர் உயிரிழப்பு… மீட்க சென்ற ராணுவ வீரர்களும் பலி….!!

நைஜீரியா நாட்டிலுள்ள பெஜயாவில் வனப்பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் அதிகப்படியான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டு தீயில் சிக்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 10 ராணுவ வீரர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும்…

Read more

கின்னஸ் சாதனை புரிய….. பார்வையை இழந்த நைஜீரியன்…. 1 வாரம் அழ முயற்சித்ததில் சிக்கல்….!!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். வித்தியாசமான செயல்களை செய்து சாதனை புரிய நினைப்பார்கள். அவ்வகையில் நைஜீரியாவை சேர்ந்த டிக் டாக்கர் டெம்பு  ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி அவர் ஒரு வாரம் தொடர்ந்து அழுது…

Read more

கச்சா எண்ணெய்யை திருடிய போது…. பயங்கர வெடி விபத்து…. நைஜீரியாவில் பெரும் சோகம்….!!!!

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் கச்சா எண்ணெயை திருடி அதனை வெளிச்சந்தையில் சில நபர்கள் விற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் மைஹா…

Read more

சூறையாடப்பட்ட ஏ.டி.எம் மையங்கள்…. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்…. நைஜீரியாவில் பெரும் பதற்றம்….!!!!

நைஜீரியா நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது. இதனை ஒழிப்பதற்காக அந்நாட்ட அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது புழக்கத்தில் இருந்த 200 500 மற்றும் 1000 நைரா நோட்டுக்களை அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த வருடம் அக்டோபர்…

Read more

காவல் நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்களின் வெறிச்செயல்…. 8 பேர் பலி…. நைஜீரியாவில் பரபரப்பு….!!!!

நைஜீரியா நாடு நீண்ட காலமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்பாராம் மாகாணத்தில் அமைந்துள்ள இரண்டு காவல் நிலையங்கள் மீது கையடி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

Read more

நைஜீரியாவில் பயங்கரம்… குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழப்பு…!!!

நைஜீரிய நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 54-ஆக உயர்ந்துள்ளது.  ஆப்பிரிக்க நாட்டில் பெனியூ, நசரவா ஆகிய மாநிலங்களுக்கு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருகுபி எனும் கிராமத்தில் திடீரென்று வெடிகுண்டு விபத்து நடந்தது. இன, மதச்சண்டைகள் அதிகம் நடக்கக்கூடிய…

Read more

நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம்…. துப்பாக்கி முனையில் 32 பேரை கடத்திய நபர்…!!!

நைஜீரிய நாட்டில் ரயில் நிலையத்தில் 32 பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைக்கைதிகளாக ஒரு நபர் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், அல்கொய்தா மற்றும் ஐஎஸ் ஆகிய தீவிரவாத இயக்கங்களும், பல…

Read more

Other Story