அவையெல்லாம் உயர்வானவை அல்ல… அரசமைப்பு சட்டம் தான் உயர்ந்தது… தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…!!!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னானின் பதவி காலம் 13-ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து அவர் ஓய்வு பெற்றார். இந்தியாவின் 52 வது தலைமை நீதிபதியாக நீதிபதி பூசன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…
Read more