டிவிக்கு பின்னாடி எவ்வளவு சித்தரவதை நடக்குன்னு தெரியுமா…? நடிகை தீபா ஆதங்கம்…!!

மெட்டி ஒலி சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தவர் நடிகர் தீபா ஷங்கர். இவர் பல தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் கார்த்திக் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்றார் .…

Read more

இன்று முதல் ஜூலை 27ஆம் தேதி வரை…. கைவினைகலைஞர்களுக்கு தமிழகத்தில் சூப்பர் ஏற்பாடு..!!

தமிழகத்தில் பழங்குடி கைவினர்கள் குழு திருவிழா நடத்தப்படும் என்று இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான ட்ரைபெட் அறிவித்துள்ளது. கைவினை திறனுக்கான திறமை வாய்ந்த பழங்குடி கைவினைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கி ஜூலை 27ஆம்…

Read more

இன்னும் சற்றுநேரத்தில் புறப்படும் விஜய்…. எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள்…!!

விஜய்யை எதிர்நோக்கி மாணவர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக 10.12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் 4,500 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. நீலாங்கரை வீட்டில்…

Read more

கொளுத்தும் வெயில்…. பிற்பகல் 12 -5 மணி வரை இதற்கு தடை?…. வெளியான உத்தரவு….!!!!

மராட்டியம் மாநிலத்தில் வெப்ப அலையால் பிற்பகல் 12 -5 மணி வரையிலும் திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மராட்டியம் நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த…

Read more

கோர்ட்டுக்கு சென்றேன்…. ஆனால் அங்கேயும் கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க…. இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு…!!!!

திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இப்போது நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்குகிறார். இதன் சூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில்…

Read more

மன் கி பாத் நிகழ்ச்சி… “சுகாதாரத்தில் இவை பெரும் பங்கு வகிப்பவை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

கடந்த 2014 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சியின் மூலமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்…

Read more

மிகச்சிறந்த கலாச்சாரம், பண்பாடு நிறைந்த மாநிலம் தமிழ்நாடு… ஆளுநர் ஆர்.என் ரவி பெருமிதம்..!!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 2022 தேர்வு பெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாகலாந்து, மிசோரம் சார்ந்த மக்கள் தாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற…

Read more

திருப்பூர் மாநகராட்சி சார்பாக… “சமத்துவ பொங்கல் விழா”… ஆலோசனை கூட்டம்..!!!

பொங்கல் விழா நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் மாநகராட்சி சார்பாக வருகின்ற 15-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பொங்கல் திருவிழா நடைபெற இருக்கின்றது. மேலும் ஜனவரி 15ஆம் தேதி பல கலை நிகழ்ச்சிகளோடு பொங்கல் விழா ஆரம்பமாகிறது.…

Read more

துணிச்சலான பல முடிவுகளை எடுப்பவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை… நடிகை குஷ்பூ பேச்சு..!!!

கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக வெள்ளலூரில் இன்று நம்ம ஊர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அங்கு அவர் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் நாட்டுப்புற…

Read more

Other Story