தோட்டத்தில் திடீர் தீ விபத்து….. வாழை மரங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேர்வக்காரன்பாளையத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் திடீரென வாழை மரங்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகம் காரணமாக…
Read more