“12 மணி நேர வேலை”… எதிர்க்கட்சியா இருந்தப்ப எதிர்த்ததெல்லாம் பொய்யா…? திமுக அரசிடம் கே. பாலகிருஷ்ணன் கேள்வி…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி திமுக அரசு தொழிலாளர்களின் 12 மணி நேர வேலை மசோதா சட்டத்தை நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

கேட்காமலே கொடுக்கும் அரசு திமுக அரசு… முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!

சென்னையில் திமுக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர்  மு.க.ஸ்டாலின், திமுக அரசு கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது . இந்தியா முழுவதும் பதிராவிடக் கொள்கைகள் ரவி வருகிறது. கோரிக்கை வைக்காமலேயே இஸ்லாமியர்களுக்கு…

Read more

“ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது”…. பாஜக எச். ராஜா கடும் தாக்கு…!!!

புதுக்கோட்டையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில்,…

Read more

“பெண்கள் வெளியே சென்று நடமாடவே முடியல”…. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“மக்கள் கண்ணீர் குடும்ப ஆட்சியை வீழ்த்திடும்”…. உடனே இதை பண்ணுங்க…. ஓபிஎஸ் காட்டம்….!!!!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில்…

Read more

“தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு”… திமுக அரசின் மீது அண்ணாமலை செம காட்டம்….!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக இளைஞர்களுக்கு திமுக அரசு சொன்னபடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவில்லை என குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்…

Read more

தமிழ்நாட்டில் திமுக அரசு மதுவிலக்குன்னு சொன்னதா….? நாங்க எப்போ அப்படி சொன்னோம்…. எம்பி கனிமொழி திடீர் விளக்கம்….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதி அமைந்துள்ளது. இங்கு திரைப்படப் புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் துணை எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.…

Read more

“பொங்கல் முடிஞ்சு 10 நாள் ஆகிட்டு”…. இலவச வேட்டி சேலை எப்ப கொடுக்க போறீங்க….? திமுக அரசுக்கு ஓபிஎஸ் கேள்வி….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கப்படும். ஆனால் நடபாண்டில் பொங்கல் முடிந்து 10 நாட்கள் ஆகியும் இலவச வேட்டி, சேலை வழங்காததால் பன்னீர்செல்வம் இலவச வேட்டி சேலை வழங்குவதற்கு திமுக அரசுக்கு கண்டனம்…

Read more

அல்வா கொடுக்கும்… திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்…. கொதித்தெழுந்த செல்லூர் ராஜு…!!!

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது; இதனால், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் துன்பத்தில் இருக்கின்றனர். திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்? திமுக…

Read more

தீண்டாமை விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? CM ஸ்டாலின் மௌனம் காப்பது எதற்காக…? எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட நிலையில் அந்த தொட்டியில் சில சமூக விரோதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனித மலத்தை…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

பொங்கலுக்கு ரூ.1000… அரசுக்கு ஐடியா கொடுத்த ஐகோர்ட்…. விளக்கம் கேட்ட நீதிபதிகள்!!

பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா ?  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தஞ்சை சுவாமிமலை சேர்ந்த சுந்தரவிமலநாதன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017…

Read more

Other Story