சென்னையில் திமுக சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர்  மு.க.ஸ்டாலின், திமுக அரசு கோரிக்கை வைக்காமலேயே சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது . இந்தியா முழுவதும் பதிராவிடக் கொள்கைகள் ரவி வருகிறது.

கோரிக்கை வைக்காமலேயே இஸ்லாமியர்களுக்கு பல திட்டங்களை திமுக அரசு செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். சென்னை நீலாங்கரையில் நடைபெறும் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு தான் மிலாது நபிக்கு விடுமுறை அளித்ததாகவும், இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்ததாகவும். ஆட்சி அமைந்த உடன் சிறுபான்மையினர் ஆணையம் அமைத்ததாகவும் கூறினார்.