சந்தையில் இருந்து வீடு திரும்பிய தம்பதி… 4 ஆட்டோ ஓட்டுநர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்…!!;

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள செக்டர்-12 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு ஒரு தம்பதியர் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், நான்கு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்களால் துரத்தப்பட்டு, ஆளில்லா இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் இருவரையும் மிரட்டி…

Read more

சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற தம்பதி… கணவன் எடுத்துக் கொடுக்கும் நல்ல பழங்களை வேண்டாம்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் எப்போதும் கணவன்–மனைவி இடையேயான அன்பும், சிரிப்பும் கலந்த வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. இப்போது அதேபோல ஒரு வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு தம்பதிகள் சூப்பர் மார்க்கெட்டில் சேர்ந்து பழம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கணவர்…

Read more

ஓய்வு பெற்ற தம்பதியின் வீட்டில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்த பெண்… தேநீரில் மயக்க மருந்து…. சிசிடிவி மூலம் அம்பலம்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், ஒரு ஓய்வுபெற்ற தம்பதிக்கு 12 ஆண்டுகளாக சமையல்காரியாக வேலை செய்து வந்த பெண், அவர்களுக்கு விஷம் கொடுத்து, அவர்களின் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோஹல்பூர் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், வீட்டுப்…

Read more

“முதலிரவில் பீர் மற்றும் போதை பானம் கொடுத்த மாப்பிள்ளை”… திருமணமான 5 நாளில்… போதும்டா சாமி ஆளை விடுங்க… புதுப்பெண்ணின் அதிரடி முடிவு..!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டம் கச்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், திருமணமான ஐந்து நாட்களுக்குள் புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு திருமணத்தை முறியடிக்க வைத்துள்ளது. திருமணமான இரவில், மணமகன் பீர் மற்றும் போதை பானம் கலந்த குளிர்பானத்தை மணப்பெண்ணுக்கு வழங்கியதால்,…

Read more

“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

“இதை நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்”… சினிமா பட பாணியில் புதையலுக்கு ஆசைப்பட்டு பானைக்கு பூஜை செய்த தம்பதி… காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் செந்தமிழ் நகரில் ராதம்மா- குள்ளப்பா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக அந்த  பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள் இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வரும் லட்சுமி காந்த் என்பவர் செந்தமிழ் நகருக்கு சென்றிருந்தார்…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

“யாருமே வெளிய வரல”… கடும் துர்நாற்றம்… அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்… படுக்கையில் கணவனின்… பதற வைக்கும் சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன்  மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் பகுதியில் லட்சுமணன்(45) – ருக்மணி பாய்(40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுடைய வீட்டில் கடந்த சில நாட்களாக…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

“கடையில் நின்ற போது காதலியின் இருப்பில் கை வைத்த வாலிபர்”…. கோபத்தில் கன்னத்தில் பளார் விட்ட காதலன்… வாயடைத்துப்போன நண்பர்கள்..‌ வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“3 நாட்களாக வெளியே வராத தம்பதி”… கதவை திறந்ததும் படுக்கையில் கண்ட அப்படி ஒரு காட்சி… சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!

டெல்லி கொஹாட் என்க்ளேவ் பகுதியில் முன்னாள் துணிக்கடை உரிமையாளர் மொஹிந்தர் சிங் (70) மற்றும் அவரது மனைவி தில்ஜீத் கவுர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், மொஹிந்தர் சிங் மூச்சுத் திணறி…

Read more

“லண்டனுக்கு போனா நிறைய பணம் சம்பாதிக்கலாம்”… உறவினரின் ஆசை வார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கில் ஏமாந்த தம்பதி… பரபரப்பு புகார்..!!

குஜராத் மாநிலம் டஹேகாம் என்னும் நகரில் பங்கஜ் படேல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஹஸ்முக் படேல் என்பவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களிடம் உங்கள்…

Read more

“குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்த மனைவி”… கோபத்தில் பாட்டியை உயிரோடு எரித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு…

Read more

உரிய ஆவணங்கள் இல்லாமல்…. இந்தியாவுக்குள் நுழைந்த தம்பதி… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் நிட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மொதிர் ரகுமான்(37), அவருடைய…

Read more

நாம கூட இவ்வளவு பொறுமையாக இருக்க மாட்டோம்.. ஆனா இந்தப் பென்குயினை பாருங்க… ரொம்ப கிரேட் தான்… நெகிழ வைக்கும் வீடியோ..!!

அண்டார்டிக் பெனிசுலா என்ற இடத்தில் ஒரு தம்பதியினர் பணி பாதையில் நின்று கொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து வந்த பென்குயின் ஒன்று அவர்கள் வழிவிடும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்தது. அதன் பின் திரும்பிப் பார்த்த அந்த…

Read more

போலீசுக்கு வீடியோ அனுப்பிய தம்பதி… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை…‌ காரணம் என்ன…?

தெலுங்கானா மாநிலத்தில் அனில் (28)-சைலஜா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கான நேர்காணல் ஒன்றிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பினர். அதன்பின் இருவரும் ரயில் முன்…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்… எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை… சோக சம்பவம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் கருகுட்டி மாவேலி ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஷாஜூ என்பவருடைய மகன் ஆண்டோ வர்கீஸ். இவருடைய மனைவி ஜிஸ்மால். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக…

Read more

சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ. 12 லட்சம் வருமானம்… அசத்தும் தம்பதி…. இது அல்லவா வெற்றி…!!!!

ஹரியானாவில் உள்ள ஒரு பிரபல கல்லூயில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்துக் கொண்டிருந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் ஆகியோர் காதலித்துள்ளனர். படிப்பு முடிந்த பிறகு ஷிகர் பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இதேபோன்று நிதி…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்த தென்மாபட்டு கிராமத்தில் சின்னையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்வதில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் வெள்ளை கண்ணு என்பவருக்கு இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு…

Read more

Other Story