Breaking: தமிழகத்தை உலுக்கிய சிறுமி வன்கொடுமை… அதிமுக முன்னாள் பிரமுகர் சுதாகருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தன்னுடைய 10 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமையின் தந்தை புகார் கொடுத்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பின்னர்…

Read more

“கஞ்சா வழக்கில் சிக்கிய நடிகர் மன்சூர் அலிகான் மகன்”… ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். இவர் வில்லன் வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இவருடைய மகன் துக்ளக் அலிகான். இவர் கஞ்சா வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இவர் ஜாமின்…

Read more

“ரசிகரின் கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்”… ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய காதலிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய காரணத்திற்காக தன்னுடைய தீவிர ரசிகரான ரேணுகா சாமி என்பவரை கொலை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார். இவருடன் அவருடைய காதலி பவித்ரா கவுடா உட்பட 11…

Read more

Breaking: போலீஸ்காரர்களை மிரட்டிய ஜோடி… சந்திரமோகன்-தனலட்சுமிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு..!!

சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் காவல்துறையினரை மிகவும் அவதூறாக பேசிய தம்பதி குறித்த செய்தி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது உதயநிதியிடம் சொல்லவா என்று துணை முதல்வர் பெயரைக் கூட பயன்படுத்தி அவர்கள் காவல்துறையினரை மிரட்டி இருந்தனர். அவர்கள் உண்மையான கணவன் மனைவி…

Read more

பிரபல விஜய் மற்றும் தனுஷ் படங்களின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். குறிப்பாக நடிகர் தனுஷ் நடித்த திருசிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காதா பாடல், நடிகர் விஜயின்…

Read more

Breaking: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவர் பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருடைய மனு‌ நிராகரிக்கப்பட்டது.…

Read more

திரையுலகை உலுக்கிய சம்பவம்… பாலியல் வழக்கில் கைதான நடிகர் முகேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு..!!!

கேரளா மாநிலம் மராடு போலீசாரால் பதிவான பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்டு 29-ம் தேதி இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை, கடந்த ஆகஸ்டு 26-ல் முகேஷுக்கு எதிராக…

Read more

ஒன்னா ரெண்டா எத்தனை ஆண்கள்… பலரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு…!!

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கல்யாண ராணி சத்யாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சத்யா தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தை முன்வைத்து இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.…

Read more

Breaking: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் டெல்லி உச்சநீதிமன்றத்தில்…

Read more

“2 பேரை கார் ஏற்றிக் கொன்ற‌ தொழிலதிபரின் மனைவி”… மனசாட்சியே இல்லாமல் சிரித்த கொடூரம்…. ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகிய பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ஒருவர் SUV காரினை ஓட்டி வந்தார்.…

Read more

“இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு”…. சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!!

அதிமுக கட்சி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்கு தேர்தல் கமிஷனுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகர்…

Read more

முன்னால் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன்… கோர்ட் உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதாவது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி மதிப்பிலான சொத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அபகரித்தது…

Read more

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்… கைதான பிரபல யூட்யூபருக்கு ஜாமீன்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரிலால் குஜ்ஜார் என்பவர் ஒரு யூ டியூபராக இருக்கிறார். இவர் தனது சேனல்களில் பொழுதுபோக்கிற்காக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதோடு பிரபலமாவதற்காகவும் பல வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை…

Read more

JUST IN: போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்… நீதிமன்றம் உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை வெளிநாட்டிற்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவர்  நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி…

Read more

பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்திற்கு கோர்ட் ஜாமீன்.!!

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்திற்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 தனி நபர்கள் உத்தரவாதம், ரூபாய் 25,000 பிணைத்தொகையுடன் லதா ரஜினிகாந்த்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் ஆஜராகாததால் பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து ஆஜரானார்.…

Read more

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது….சிறைக்கைதிகளின் கால்களில்…. ஜம்முவில் புதிய திட்டம்…!!!

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே செல்வது வழக்கம். பின்னர் அவர்களை கண்காணிப்பது சிக்கலாகவே உள்ளது. இதை  தவிர்ப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் போலீசார் புது வழியை பின்பற்றுகின்றனர். ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குலாம்…

Read more

மனைவி தாக்கல் செய்த வழக்கு – 2023 உலக கோப்பைக்கு முன் முகமது ஷமிக்கு ஜாமீன் கிடைத்தது.!!

ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடங்குவதற்கு 2 இரண்டு வாரங்களே உள்ள நிலையில் , இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கில் கொல்கத்தாவில் உள்ள கீழமை நீதிமன்றம்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடையாது… நீதிபதி அல்லி மறுப்பு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முதன்மை அமர்வு நீதிபதி அல்லி மறுப்பு தெரிவித்துவிட்டார். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அமைச்சர் தரப்பில் இருந்து ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த அல்லி, தற்போது மனுவை…

Read more

சற்றுமுன்: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காது..? வெளியான தகவல்…!!!

உபா, PMLA சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமின் பெற இயலாது. அதுவே சட்டத்தின் நோக்கம் என்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். உலக அளவில் நடக்கும் குற்றங்களை தடை செய்யவே, PMLA போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. PMLA சட்டத்தின் கீழ் அமைச்சர்…

Read more

நடிகை துனிஷா ஷர்மா தற்கொலை வழக்கில் கைதான நடிகர் ஷீசன் கான் ஜாமீனில் இன்று விடுதலை….!!!

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் துனிஷா ஷர்மா (20). இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24-ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் உள்ள மேக்கப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகை துனிஷா ஷர்மா அலிபாபா-தாஸ்தென்-இ-காபுல் என்ற வெப்…

Read more

முன்னாள் கதாநாயகி மீது…. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!!!

முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதா, தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அதிலும் இவர் முன்னாள் பா.ஜனதா எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயப்பிரதா  கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இருவேறு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில்…

Read more

Other Story