பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்திற்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. 2 தனி நபர்கள் உத்தரவாதம், ரூபாய் 25,000 பிணைத்தொகையுடன் லதா ரஜினிகாந்த்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் ஆஜராகாததால் பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து ஆஜரானார். கோச்சடையான் படத்திற்காக ரூபாய் 6.2 கோடி கடன் பெற்றதில் உத்தரவாத கையெழுத்திட்டு மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான லதா ரஜினிகாந்த்திற்கு கோர்ட் ஜாமீன்.!!
Related Posts
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடு அமல்…. எச்சரிக்கை…!!!
சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…
Read moreஇவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read more