சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த தாய்… ஒரு வாளி தண்ணீரால் பறிபோன ஒரு வயது குழந்தையின் உயிர்… ஐயையோ இப்படியா நடக்கணும்..!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரி கிராமத்தில் மணிகண்டன் (28)-ஜாய்ஸ் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆல்வின் ஜோ என்ற 4 வயது மகனும் அகஸ்டின் என்ற ஒரு வயது மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று ஒரு வயது குழந்தையான அகஷ்டினுக்கு ஜாய்ஸ் வெளியே…

Read more

“வீடியோ கேமில் மூழ்கிய தந்தை”…. 3 மணி நேரமாக வெப்பத்தால் துடிதுடித்து பலியான பிஞ்சு குழந்தை… இப்படியா அசால்ட்டா இருப்பீங்க…!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு என்பது அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளை கூட சரிவர கவனிக்காமல் ஸ்மார்ட்போனில் மூழ்கி இருக்கிறார்கள். இதனால் சில சமயங்களில் விபரீதமான விளைவுகள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது ஒரு தந்தை…

Read more

செம ஷாக்…! பக்கெட் நீரில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு… கதறும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் பாபி-ப்ரியா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரகல்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாதி அளவு இருந்த ஒரு தண்ணீர் பக்கெட்டில் தலைகுப்புற விழுந்தது. இதை பார்த்து…

Read more

அடக்கடவுளே…! இந்த நோயால் 2 வயது குழந்தை உயிரிழப்பா…? நினைச்சு கூட பார்க்க முடியல…. கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

தேனி மாவட்டம் சித்தார்பட்டி கிராமத்தில் பாண்டியன்-தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு லித்திகா ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தையும் 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் லித்திகா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் படுத்திருந்தார். அப்போது…

Read more

4 நாட்களாக தொடர்ந்து அழுத குழந்தை… 6 மாத குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்….!!!

சிவகங்கை மாவட்டம் வலையபட்டியை சேர்ந்தவர் அழகு மீனா. 39 வயதாகும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு வேதா ஸ்ரீ என்ற ஆறு மாத பெண் குழந்தை இருந்தது. முருகன்…

Read more

“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…

Read more

நிமோனியா காய்ச்சல் பாதித்த குழந்தைக்கு சூடு வைத்த கொடூரம்…. காரணம் கேட்டு அதிர்ந்த மருத்துவர்,…!!

மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜயினில் நிமோனியாவில் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக வேண்டும் என்பதற்காக யாருடைய பெற்றோர் வயிற்றில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கடும் காய்ச்சல்…

Read more

போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை…

Read more

OMG: மீண்டும் கொடூரம்: குழந்தையை கொன்ற நாய்கள்….. பெரும் அதிர்ச்சி…!!!

சமீப நாட்களாகவே நாய்கள் குழந்தைகளை கடித்து கொன்றதாக கொடூரமான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிஜி கஞ்ச் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய்கள் ஒன்றுசென்ற்ந்து  கொன்றுள்ளன. குழந்தை வீட்டுக்கு வெளியே…

Read more

Other Story