“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…

Read more

நிமோனியா காய்ச்சல் பாதித்த குழந்தைக்கு சூடு வைத்த கொடூரம்…. காரணம் கேட்டு அதிர்ந்த மருத்துவர்,…!!

மத்தியபிரதேசம் மாநிலம் உஜ்ஜயினில் நிமோனியாவில் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை குணமாக வேண்டும் என்பதற்காக யாருடைய பெற்றோர் வயிற்றில் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மருத்துவர் ஒருவர் கூறுகையில், கடும் காய்ச்சல்…

Read more

போண்டா சாப்பிட்ட குழந்தை மரணம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முஸ்தாபாத் மண்டலம் மையத்தில் மாருதி மற்றும் கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராந்தி குமார் என்ற 13 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை…

Read more

OMG: மீண்டும் கொடூரம்: குழந்தையை கொன்ற நாய்கள்….. பெரும் அதிர்ச்சி…!!!

சமீப நாட்களாகவே நாய்கள் குழந்தைகளை கடித்து கொன்றதாக கொடூரமான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிஜி கஞ்ச் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய்கள் ஒன்றுசென்ற்ந்து  கொன்றுள்ளன. குழந்தை வீட்டுக்கு வெளியே…

Read more

Other Story