பெங்களூர் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட…. இவரைப்பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு…!!!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சமீபத்தில் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வைத்த சந்தேக நபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. 080-29510900,…

Read more

சென்னையில் ஹைஅலெர்ட்…. விடிய வீடியோ வாகன சோதனை…!!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும்…

Read more

இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!

பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி பேரணியில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவெட்டா நகரில் நடைபெற்ற இந்த பேரணியில், கட்சியினர் கட்சிக் கொடியை ஏந்தியபடி பைக்கில் ஊர்வலம் சென்றனர். அப்போது திடீரென குண்டுவெடித்ததில், 3 தொண்டர்கள் உள்பட…

Read more

கேரள குண்டு வெடிப்பு – உயிரிழப்பு 2ஆக உயர்வு…!!

கேரளாவின் களமச்சேரி சேரி குண்டுவெடிப்பில் ஏற்கனவே ஒரு பெண் உயிர் இழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு இரண்டாக அதிகரித்து இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சி களமச் சேரியில் யகோவாவின் சாட்சிகள் என்ற கிருத்துவ அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் 2500 மேற்பட்டவர்கள்…

Read more

“களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்”; கேரள போலீஸ் நிலையத்தில் சொன்ன நபரால் பரபரப்பு…!!

இன்று காலை 9.40 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த கூட்டத்தினிடையே மூன்று பாம் வெடித்தது.  இது தொடர்பாக கேரள காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததாக…

Read more

FLASH: பீகாரில் மீண்டும் வன்முறை: குண்டு வெடிப்பு- 5 பேர் காயம்…!!!

பீகாரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பீகாரின் சசரம் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில்…

Read more

நான்கு அடுக்கு பாதுகாப்பு நிறைந்த மசூதி…. பயங்கரவாதி உள்ளே வந்தது எப்படி?…. துப்பு துலக்கிய போலீசார்….!!!!

மசூதிகுள் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதி போலீஸ் உடையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான பெஷாவரில் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் போன்றவைகள் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியில்…

Read more

Peshawar Mosque blast : பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தற்கொலை தாக்குதல் – பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!!

பாகிஸ்தானின் பெசாவர் நகரில் மசூதி ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  காயம் அடைந்த 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதம் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆப்கானிஸ்தான் எல்லையை…

Read more

#Peshawarblast : பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்…. பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பெஷாவரில் இன்று (திங்கட்கிழமை) மதியம் பெஷாவரின் காவல் கோட்டப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலைத் தாக்குதல்காரர்” தன்னைத்தானே வெடிக்கச்…

Read more

peshawar bomb blast : தற்கொலை படை தாக்குதலில் 17 பேர் பலி…. சிகிச்சையில் 80 பேர்…. பாகிஸ்தானில் அதிர்ச்சி..!!

மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பெஷாவர் போலீஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையின் போது “தற்கொலை…

Read more

bomb blast : பாகிஸ்தான் மசூதியில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலில் 2 பேர் பலி…. 50 பேர் காயம்…!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் மதியம் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகியுள்ள நிலையில், 50 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம்,…

Read more

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு… முன்னாள் அதிபருக்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இலங்கை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த தாக்குதலில் 270 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more