தமிழகம் முழுவதும் இன்று வெடிக்கிறது போராட்டம்….!!!

தமிழக விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து இவர்களில் 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. இருப்பினும்…

Read more

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால்…. இனி குண்டர் சட்டம் தான்…. CM ஸ்டாலின் அதிரடி…!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காவல்துறை சார்பில் ‘போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர் சமூகத்திற்கு சுமையாக மாறியுள்ளனர். மாணவர்கள்,…

Read more

குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் முழு அதிகாரம் இவருக்கு மட்டுமே… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

பொதுவாகவே போதை பொருள் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், திருட்டு விசிடி, மணல் திருட்டு மற்றும் கள்ளச்சாராயம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். இதனை செயல்படுத்தும் முழு அதிகாரமும் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. அவரின் பரிந்துரை இல்லாமல்…

Read more

“தேவையின்றி குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம்…!!!

தமிழகத்தில் குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹஸன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.…

Read more

BREAKING: “இவர்களுக்கு குண்டர் சட்டம்” முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க CM ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதோடு கள்ளச்சாராயத்தை தடுக்க வாரந்தோறும் திங்கட்கிழமையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகள்…

Read more

VHP பிரமுகர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கடந்த வருடம் தஞ்சை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யா மதமாற்றம் குறித்து பேசியதாக ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஎச்பி பிரமுகர் முத்துவேல் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே முத்துவேல் மீது 15 வழக்குகள்…

Read more

“குண்டர் தடுப்பு சட்ட வழக்கு”…. முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. ஆர்டிஐயில் வெளியான ஷாக் தகவல்….!!!!!

குண்டர் தடுப்பு சட்ட வழக்கில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 10 முதல் 15 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 2011- 2021 வரை குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகள் பதிவதில் தமிழ்நாடு முதலிடம்…

Read more

விபசார வழக்கில் கைது….. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

சென்னை வேளச்சேரி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் என்ற கவியரசன் (30). விபசார தொழிலில் ஈடுபட்ட இவரை சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து,பின் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் விபசார தொழிலில்…

Read more

மூன்று பேர் மீது குண்டர் சட்டம்… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரை குளம் பகுதியை சேர்ந்த முனீஸ்(41), மருந்து கொத்தள ரோடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்(27), செம்மரக்கடை சந்தை பகுதியைச் சேர்ந்த சேத்தப்பா(44) ஆகிய மூன்று பேர் மீது நாகை காவல் நிலையங்களில்  கொலை, கொலை முயற்சி உட்பட…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்….!!!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் என்ற பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நிர்மல் (25) மீது திருட்டு போன்ற பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு போலீசார் நிர்மலை கைது…

Read more

Other Story