பொதுமக்களுக்கு… சுகாதாரத்துறையின் மிக முக்கிய அறிவிப்பு வெளியானது…!!!

தமிழகத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வருவதால், குழந்தைகளுக்கு காய்ச்சல், அம்மை, போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், https://ihip.mohfw .gov.in/cbs/#!/ என்ற இணையதளத்தில் பெயர், இடம், தொலைபேசி எண், தொற்று விவரங்களை பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்யலாம் என…

Read more

மீண்டும் சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம்…. பொதுமக்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

பருவமழை காலமான தற்பொழுது தமிழகத்தை பொறுத்தவரையிலும் டெங்கு, மஞ்சள் காமாலை, வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதன் காரணமாக புதுச்சேரி சுகாதாரத்துறை பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.…

Read more

காய்ச்சல் இருந்தா ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டாம்: தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு…!!

தமிழகத்தில் சமீப நாட்களாகவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தேக்கு காய்ச்சலால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் டெங்குவை ஒழிப்பதில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நாளையொட்டி இன்று…

Read more

“காய்ச்சல் வந்தால்” பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும்,…

Read more

பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டம்…. காரணம் இதுதான்…!!

காய்ச்சலுக்கு மருந்தான பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் Paracetamol மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அம்மாத்திரையின் விற்பனையை வரைமுறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இத்தீவிர நடவடிக்கையின் மூலம் அடுத்த…

Read more

BREAKING: காய்ச்சலுக்கு ஊசிபோட்ட சிறுவன் மரணம்: எச்சரிக்கை மக்களே..!!

திருப்பத்தூர் வாணியம்பாடியில் போலி மருத்துவரால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சூரிய பிரகாஷ் என்ற 14 வயது சிறுவனுக்கு எம்பிபிஎஸ் படிக்காமல் கோபிநாத் என்பவர் ஊசி போட்டதில், அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். மக்களே! காய்ச்சல்…

Read more

நம்ம சிவாங்கிக்கு உடல்நிலை சரியில்லையா?…. என்ன ஆகிட்டு?…. வெளியான தகவல்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் சிவாங்கி. முன்பே அந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக இருந்த நிலையில், தற்போது குக் ஆக வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வாயிலாக தான் சிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து…

Read more

மக்களே உஷார்…! காய்ச்சல் பரவ இதுதான் காரணம்….. ICMR வெளியிட்ட முக்கிய தகவல்…!!

நாடு முழுவதும் சமீபத்தில் பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது உயிருக்கு ஆபத்தான வைரஸ் கிடையாது. சாதாரண பாரசிட்டமல் மாத்திரையை…

Read more

OMG: இவங்களுக்கா இந்த நிலைமை…. “எழுந்திரிக்க கூட முடியவில்லை” குக் வித் கோமாளி சிவாங்கி…!!

விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர்…

Read more

சென்னையே கதிகலங்கிய புதிய வைரஸ்!.. இந்த அறிகுறி உள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!!!

சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல் புதிய வகை வைரஸ் என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இருமலுடன் காய்ச்சல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை ஏற்படுத்தும் H3 N2 எனப்படும் துணைவகையைச் சார்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.…

Read more

OMG..!!‌ உலக நாயகனின் வாரிசு சுருதி ஹாசனுக்கு மீண்டும் காய்ச்சல்… உருக்கமான பதிவு… ரசிகர்கள் ஆறுதல்…!!!!

உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசான சுருதிஹாசன் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீலின் சலார்  படத்தில் பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கில்…

Read more

தமிழகத்தில் மர்ம காய்ச்சல்… சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களுக்கு  வரும்  பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்…

Read more

Other Story