தமிழகத்தில் சமீப நாட்களாகவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தேக்கு காய்ச்சலால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் டெங்குவை ஒழிப்பதில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நாளையொட்டி இன்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 16,500 போலீசார், 2000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், காய்ச்சல் இருப்பவர்கள் யாரும் ஊர்வலத்தில் பங்கேற்காமல் வீட்டிலேயே இருப்பது நல்லது.