BREAKING: முக்கிய அரசியல் பிரமுகர்கள் கொலை…. பெரும் பரபரப்பு….!!!

ஓசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. த.வா.க நகர தலைவர் பர்கத், நிர்வாகி பொன்வண்ணனை  மர்மக் கும்பல்  கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இந்த…

Read more

பட்டாசு கடைகளில் தீ விபத்து… பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

ஓசூர் அருகே  பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூ வாடி பகுதியில் உள்ள அத்திப்பள்ளி சோதனை சாவடி அருகே உள்ள பாலாஜி பட்டாசு குடோனில் தமிழகத்தின்…

Read more

ஓசூரில் ரூ.26.24 கோடியில் வருகிறது சூப்பரான திட்டம்…. தமிழக அரசு ஒப்புதல்…!!

ஓசூரை சுற்றிலும் ஏராளமான சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஆட்டோமொபைல், ராணுவம், மருத்துவம், மின் மற்றும் மின்னணு தொழில்களுக்கான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓசூரில் தொழிற்சாலைகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதே…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 7) இங்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. குஷியில் மாணவர்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில்  இன்று மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த…

Read more

Justin: மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வருகிற மார்ச் 7-ஆம் தேதி பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு மார்ச் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது….. மத்திய அரசு திடீர் பல்டி….!!!!!

ஓசூரில் “உதான்” திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்திருக்கிறது. திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு…

Read more

செம மாஸ்!… தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி…. உலக சாதனை படைத்த 100 பள்ளி மாணவர்கள்….!!!!!

ஓசூரில் குடியரசு தின விழாவையொட்டி ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்ப பள்ளியின் சார்பாக சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 5 வயதுக்கும் அதிகமான 100 பள்ளி…

Read more

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்! சாமி பட பாணியில் லாக் போட்ட பொதுமக்கள்..!!!

ஓசூர் அருகே ஆளில்லா வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிவக்குமார் நகர் பகுதியில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் உள்ளே நுழைந்தனர். இதை அறிந்த…

Read more

ஓசூரில் 15,000 பேருக்கு வேலை?…. சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று கீழ்பெண்ணாத்தூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ பிச்சாண்டி பேசியதாவது, ஒசூரில் அமைய உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலை தருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்து கிராமத்திலுள்ள…

Read more

இதுக்கு பெயர் இட்லியா?…. ரப்பர் மாதிரி இருக்கு…. வாடிக்கையாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

ஓசூர் இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல இருப்பதாகவும், 3 நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி ஹோட்டல் உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஹோட்டலில் சென்ற சில மாதங்களாகவே…

Read more

ஹோட்டல்களில் ரப்பர் இட்லி விற்பனை…? உரிமையாளர் கொடுத்த விளக்கம்… வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல் இருப்பதாகவும், அவை மூன்று நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருப்பதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சில…

Read more

Other Story