பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…. பொது மக்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும்…

Read more

BREAKING: அரசு பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதிக கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக…

Read more

இனி கலர் கலரான பேருந்துகளில் ஜாலியா பயணிக்கலாம்… தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் போக்குவரத்து துறையில் பேருந்துகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து இருப்பதால் பயணிக்கும் மக்களுக்கு விபத்துக்கள் மற்றும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாநிலத்தில் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு…

Read more

பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில்… PANIC BUTTON -ஐ பொருத்தும் கர்நாடக அரசு….!!!

தமிழக அரசின் பேருந்துகளில் இருப்பதைப் போலவே PANIC BUTTON ஐ பொருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக 30.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில முழுவதும் இயங்கும் அரசு பேருந்துகளில் இந்த பட்டனை பொருத்தி…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் புதிய மாற்றம்…. போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு பேருந்தை தேர்ந்தெடுக்கும் போது தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் கட்டணம் மிக குறைவாகத்தான் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் அரசை விரைவு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். என் நிலையில் தமிழக அரசை விரைவு போக்குவரத்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் விரைவில் அமலாகும் புதிய திட்டம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பணம் செலுத்தும் முறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாது…. அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய்…

Read more

15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்?…. அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை அதிக அளவாக ஏழு ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எந்த வகையில் நியாயம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…

Read more

அரசு பேருந்துகள்: டெண்டர் கோர கால அவகாசம் முடிய போகுதா?…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்குரிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் பற்றிய அறிவிப்பை கடந்த வருடம் அரசு வெளியிட்டது. அந்த வகையில் போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1771 பிஎஸ்-6 வகை குளிர் சாதனம் இல்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக…

Read more

தமிழக அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களா?…. இனி இந்த உணவகத்தில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக…

Read more

தமிழகத்தில் அரசு பேருந்துகளை நிறுத்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள்…. முழு லிஸ்ட் இதோ…!!!

தமிழகத்தில் எந்தெந்த உணவுகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என்ற விவரம் தற்போது வெளிவையாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கீழ்காணும் உணவகங்களில் பயணி நேரத்தின் போது அரசு பேருந்துகளை நிறுத்திக் கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவகங்களில்…

Read more

“தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள்”…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் முதல் திருச்சி வரை கூடலூர் மற்றும் எலந்தகுழி போன்ற பகுதிகளில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

சென்னை நகருக்குள் வரும் அரசு பேருந்துகள் இனி…. போக்குவரத்து துறை புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நீண்ட தூரங்களில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் பகல் நேரத்தில் சென்னை நகரத்தில் வர புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெருங்களத்தூர் மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு நிலையத்தை பேருந்துகள் அடைந்தன. இந்நிலையில் போக்குவரத்து துறை புதிய…

Read more

Other Story