நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?… தமிழக அரசு எடுக்க போகும் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக நாளை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை?… அரசு எடுக்க போகும் முடிவு என்ன..??

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பொங்கல் விடுமுறை ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும்…

Read more

பள்ளிக்கல்வித்துறையில் 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் அனைத்து துறை சார்ந்த காலி பணியிடங்களும் போட்டி தேர்வு மூலமாக நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு வருடத்தில் தொடக்கத்திலும் போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் டிஎன்பிஎஸ்சி வருடாந்திர கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது. இதில் ஒவ்வொரு துறை சார்ந்த தேர்வுகள்…

Read more

கல்வி நிறுவனங்களில் பாலியல் கல்வி…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் பாலியல் கல்வி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாலியல் கல்வி குறித்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான கொள்கைகளை அரசு அனுப்ப…

Read more

தமிழகத்தில் இந்தப் பகுதி மக்களுக்கு கூடுதல் நிவாரணம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த…

Read more

செப்.18ம் தேதி பொது விடுமுறை…. திடீர் குழப்பம்… விடுமுறையை மாற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை…!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், முன்பு விநாயகர் சதுர்த்தி அரசு பொது விடுமுறை 17ஆம் தேதி என அறிவித்து, பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 18ஆம் தேதிக்கு…

Read more

“கலைஞர் கருணாநிதியின் கனவு”…. கலையிழந்த வள்ளுவர் கோட்டம் மீண்டும் புத்துயிர் பெருமா…? அரசுக்கு கோரிக்கை…!!

தமிழுக்கு தொண்டாற்றிய தலைவர்களில் கலைஞர் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற போது கடந்த 1973-ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வள்ளுவர் கோட்டத்தின் அமைப்பு திருவாரூர் தேர் போன்று…

Read more

“ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்”…. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை….!!

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. உணவு வழங்கள் துறை அமைச்சர் சக்கராபாணி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது…

Read more

தமிழகத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ரூ. 30,000 நிவாரணம்…. அரசுக்கு பறந்தது முக்கிய கோரிக்கை…!!

தமிழகத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெறுப்பயிர்களுக்கு…

Read more

“தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்”…. உடனே நிரப்ப தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் கோரிக்கை….!!!

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்பட்டு வரும் முக்கியமான பதவிகளை திமுக அரசு நிரப்பாமல் காலியாக வைத்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் மருத்துவக்…

Read more

“தமிழக மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள்”…. உடனடியாக நிரப்ப அரசுக்கு கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் முதல் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மருத்துவம், காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு…

Read more

Other Story