டீப் ஃபேக்: போலியான செய்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து…. அமைச்சர் பிடிஆர் தகவல்…!!!

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் பரப்பப்படும் போலியான செய்திகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர்,…

Read more

ஒரு தேசம், ஒரே தேர்தல்: அமைச்சர் பிடிஆர் அதிரடி…!!!

செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் அனைத்து நாடாளுமன்ற மற்றும்  சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்பது  பலவீனமான வாதம் என்று தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி…

Read more

“ஐடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை”…. பொறுப்பேற்றதுமே அதிரடி காட்டத் தொடங்கிய அமைச்சர் பிடிஆர்…!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்கள் நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆடியோ விவகாரம் தான் பீடிஆரின் துறை மாற்றத்திற்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஐடி துறையில்…

Read more

“பீடிஆரை அமைச்சரவையில் இருந்து தூக்காததற்கு இதுதான் காரணம்”…. எடப்பாடி பழனிச்சாமி பளீர்…!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஒரே ஒரு ஆடியோவால் மொத்த அரசாங்கமும் ஆடிப் போய்விட்டது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

Read more

“ரூ. 30,000 கோடி பதுக்கல்”…. இது ஆடியோ விவகாரத்தை உறுதி செய்கிறது…. அமைச்சரவையின் மாற்றத்தை விமர்சித்த ஜெயக்குமார்..!!

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்றுள்ளார். இவர் தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும்…

Read more

வாழ்வில் மிகவும் நிறைவான ஆண்டுகள்…. அமைச்சர் பிடிஆர் நெகிழ்ச்சி….!!!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிதித்துறை அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய நிதி அமைச்சர் ஆக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இது குறித்து அறிக்கை…

Read more

“முதல்வர் ஸ்டாலின் மட்டும் இல்லனா”… அமைச்சர் பிடிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. மகிழ்ந்த தலைமை…!!!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. திமுக அரசின் இரண்டு வருட சாதனைகளை விளக்கும் கண்காட்சியை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல்…

Read more

“தமிழக பட்ஜெட்டில் வெளியான 30 அறிவிப்புகள்”…. என்னவெல்லாம் தெரியுமா….? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் ஆகும் நிலையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கியமான 30 திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அந்த திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி அரசு பள்ளியில் படித்து உயர்நிலைக்…

Read more

“அமைச்சர் பீடிஆரின் 2-வது ஆடியோ”…. இது திமுகவுக்கு நல்லதல்ல… நடிகை கஸ்தூரி கருத்து…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஸ்தூரி. இவர் அடிக்கடி அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருவார். அந்த வகையில் தற்போது பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்த தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.…

Read more

“அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம்”… ஆளுநர் ரவியை சந்திக்கும் பாஜக அண்ணாமலை…. பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் தன் குரலில் வேறு யாரோ அப்படி பேசி இருக்கிறார்கள் என்றும் நிதியமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் பாஜக அண்ணாமலை நிதியமைச்சர் பேசியதாக…

Read more

ஆடியோ விவகாரம்… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் கடந்த 3 தினங்களாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் சேர்ந்து ஒரே வருடத்தில் 30 ஆயிரம்…

Read more

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு…. சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் முறைகேடு நடந்திருப்பதாக பல புகார்கள் இருந்த நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

Read more

தமிழக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000…. புத்தாண்டில் வந்தது சூப்பர் குட் நியூஸ்….!!!!

மதுரை ஆரப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கழிவறை கட்டிடங்கள் போன்றவற்றை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜெயலலிதா மற்றும்…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை…. உறுதி செய்த அமைச்சர் பிடிஆர்….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள…

Read more