குடிச்சு குடிச்சு குடும்பம் வீணா போகுது.. மகளிர் அழுதுகிட்டு இருக்காங்க… A.C சண்முகம் வேதனை…!!
செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், தொழிலாளர்கள் வர்க்கங்கள் டாஸ்மார்க் கடைகள் மூலமாக குடித்து குடித்து குடும்பம் வீணாகிக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் தற்கொலை செய்யப்படுகிறது. கடன் தொழில் மாட்டிக்கொள்கிறார்கள். அன்றாடம் மகளிர் அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த…
Read more