வேலி போட்டு தடுத்த DMK அரசு… 2 நாடுகளுக்கு சண்டை வந்த மாத்தி இருக்கு… எடப்பாடி கண்டனம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….   சிப்காட் தொழிற்பேட்டைக்காக 1163 ஏக்கர் தரிசு நிலங்களை எடுத்துத்தான் அங்கே சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது.  அப்படி…

Read more

I.N.D.I.A கூட்டணி வென்றால் அப்பாவுக்கு ஆளுநர் பதவி; புது குண்டை போட்ட சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உன் குண்டாஸ் எல்லாம் தூக்கி  போடு..  நாங்க அனுபவிக்காத குண்டாஸ்…. தேசிய பாதுகாப்பா ? எவ்வளவு நாளைக்கு அடைக்கிடு விட முடியும். நெருப்பை  எவ்வளவு நாள் குப்பையை கொட்டி மூடி…

Read more

கத்து குட்டி அண்ணாமலை… கொஞ்சம் படிச்சிட்டு உளறி கொட்டுங்க…  வெளுத்து வாங்கிய வேல்முருகன்…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,  வரலாற்றை அரையும், குறையுமாக பேஸ்புக்கிலும், ட்விட்டர் பக்கங்களிலும், முகநூல் பக்கங்களிலும், வருகின்ற செய்திகளை வரலாறாக எடுத்துக் கொண்டு,…

Read more

 30 மாசம் மாஸ் காட்டி இருக்கோம்…! இதுவரை இல்லாத சாதனை செஞ்ச HRC… காலரை தூக்கி விட்ட சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  அனைவருக்கும் வணக்கம்…  மாண்புமிகு தமிழக முதல்வர் அன்பிற்கினிய தளபதி அவர்கள் பொறுப்பேற்று, முகநூல் வாட்ஸ்அப்களில் பரப்பப் படுகின்ற அவதூறுகளையும்,  இந்து சமய அறநிலையத்துறை  உருவாக்கப்பட்ட 1959ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் சாதிக்காத… கண்டிடாத …

Read more

60 வருஷம் செய்ய முடியல…! இதெல்லாம் அரசின் கையாலாகாத தனம்… DMK அரசு மீது எகிறி திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, 60 ஆண்டுகாலமாக என்எல்சிக்கு நீலம் கொடுத்த,   மக்களுக்கு பட்டா கொடுக்க முடியாத நிலையில் இருந்த அரசை யார் கேள்வி கேட்பது? யார் தண்டிப்பது ? இந்த மாதிரி கையாலாகாத தனத்தின் காரணமாக…

Read more

நம்ம கட்சியில் உழையுங்க..! கண்டிப்பா முன்னேறுவீங்க… C.M உழைப்பை பட்டியல் போட்டு… எனர்ஜிட்டிக்காக பேசிய உதயநிதி…!!

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய கழக இளைஞர் அணியே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால்,  உழைப்பு என்றால் ஸ்டாலின் ?  ஸ்டாலின்…

Read more

ரூ. 1,231,00,00,000 கொடுத்த மத்திய அரசு… ! தமிழக விவசாயிகளோடு நிற்கும் மோடி… கெத்தாக பேசிய அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, உங்கள் அன்பை எல்லாம் பெற்று,   இன்னைக்கு வரும்பொழுது ஏற்கனவே சொன்னது போல்,  கடைவீதியில் நிறையா அரிசி கடையை பார்த்து வந்திருக்கிறேன். மனச்சநல்லூர்   அரசி…

Read more

எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கணும்…! பக்காவா வேலை செய்யுங்க… ADMKவினருக்கு எடப்பாடி உத்தரவு ….!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்ட்ராங் என்று சொல்லக்கூடிய அஸ்திவாரம்…   அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்ற வகையில் கழகத்தில் பூத் கமிட்டி, இளைஞர் – இளம் பெண் பாசறை,    மகளிர் குழு போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்று…

Read more

ஆளுநர் R.N  ரவி கிட்ட தான் Power இருக்கணும்…! C.M ஸ்டாலின் கிட்ட கொடுக்க கூடாது… DMK அரசை சீண்டிய தமிழிசை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன்  மத்திய அரசு, மாநில அரசு இணைந்து தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல, நீங்க உங்களோட செயலாளரா இருப்பாரு, மாவட்ட செயலாளரா இருப்பாரு, அப்புறம் அவரை…

Read more

இதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது… 2026 தேர்தல்ல DMKவுக்கு தக்க பலன் கிடைக்கும்; எடப்பாடி ஆவேசம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கு… அதை விரிவாக்கம் செய்ய… விடியா திமுக அரசு விவசாயிகளினுடைய விளை நிலங்கள்,  சுமார் 3300 ஏக்கர் நிலத்தை…

Read more

உங்க வேலையும் வேண்டாம்… உங்க நிறுவனம் வேண்டாம்… ஸ்டாலின் அரசு மீது கொந்தளித்த அன்புமணி…!!

பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு பகுதியில்  சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில், 2700 ஏக்கர் பட்டா விளைநிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதை உடனடியாக தமிழக அரசு…

Read more

கையெழுத்து போட்டா போடு… போடலைன்னா போய்யா…  ஆளுநரை கண்டுக்கவே கூடாது… டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் தேவை இல்லை என்று நான் இப்ப இல்லை…  நான் நீண்ட நாளாக பேசுகிறேன்…  இவர்கள்  ஆளுநரை  மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்….  நான் அந்த பதவியை தூக்க வேண்டும்…

Read more

சங்கிகளே தெரிஞ்சிக்கோங்க…! எச்.ராஜா புரிஞ்சிக்கோங்க…. BJPயை டார்கெட் செஞ்ச அண்ணாமலை…!!

திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், பிரிட்டிஷ் படையின் தொடர் தாக்குதலை எதிர்த்து…. களத்தில் 11,000 மாவீரர்களோடு போரிட்டு,  மாண்ட….  இந்திய நாடு மட்டுமல்ல, …

Read more

DMK அரசு இப்படி செஞ்சி என்ன சாதிக்க போகுது ? C.M ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திருமுருகன் காந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, சிப்கார்ட் விரிவாக்கத்திற்கு எங்களது நிலங்களை தர விரும்பவில்லை என்கின்ற உழவர்களின் உடைய போராட்டம் என்பது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே  போராடுகின்ற உழவர்கள் தங்களது நிலத்தில் அமைதியான முறையில்,…

Read more

சென்னை அண்ணா பல்கலை விடுதியில் மாணவி தற்கொலை; கடிதத்தில் அதிர்ச்சி தகவல்…!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை.  விருப்பமில்லாத படிப்பில் பெற்றோர் சேர்த்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. பெற்றோருக்கு மாணவி சரோஜ் பெனிட்டா எழுதிய கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை. சரோஜ்…

Read more

மக்களே…! எங்களுடன்  உடன் ”நில்லுங்கள்”… BJPயை ”கோட்டை”க்கு அனுப்புங்கள்… அண்ணாமலை வேண்டுகோள்…!! 

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, உங்கள் அன்பை எல்லாம் பெற்று,  நீங்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்த்தும் பொழுது கடவுளை சாமானிய மனிதனின் பக்கத்துல கொண்டு வருவது…

Read more

பொம்மை C.M… திறமை இல்லா C.M … தமிழகமே மோசமா ஆகிட்டு… கொந்தளித்த எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு எந்த அளவிற்கு சீர் கேட்டு போய்க் கொண்டிருக்கிறது என்பது ஊடகத்தில் தெளிவாக வந்துள்ளது.  எல்லாமே வந்து இருக்கு…. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு…

Read more

டாஸ்மார்க் வருமானம்…! அப்படியெல்லாம் இல்லை யுவர் ஆனர்.. இது தவறான தகவல்… ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்….!!

டாஸ்மார்க் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகம் செய்யும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் தொடர்பாக தமிழக அரசு…

Read more

காரியம் ஆக காலை பிடிக்கும் எடப்பாடி… இனியும் திருந்த மாட்டார்…! மருது அழகுராஜ் ஆவேசம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  தர்மத்தின் பக்கம் நிற்கக் கூடியவர் அண்ணன் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். அதர்மம் என்று தெரிந்தும்….  இது தர்மம் இல்லை என்று  தெரிந்து நிற்பவர்கள் எடப்பாடி பின்னால் இருப்பவர்கள்  …  தளவாய்சுந்தரம் ஒரு தொலைக்காட்சி…

Read more

”ஜோ”  பெயரை கண்டு என்னமோ நினைச்சேன்…  ”ஜோ” -வை பார்த்த பிறகு அசந்துட்டேன்; சீமான் நெகிழ்ச்சி பேட்டி…!!

”ஜோ” படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறுபடியும் ஒரு வெற்றி விழா நிகழ்வில் மீதியை பகிர்ந்து கொள்வோம்…   எல்லாருக்கும் பாராட்டு. இயக்குனர் முதல் படம் மாதிரி செய்யவில்லை…   பல படங்கள் எடுத்து, …

Read more

#BREAKING: செந்தில்பாலாஜி கோமா நிலைக்கு போய்டுவாரு; இனியாவது ஜாமீன் கொடுங்க… உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை…!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க…

Read more

#BREAKING: செந்தில்பாலாஜி உடல்நிலை – அறிக்கை தாக்கல்…!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமீன் வழங்க…

Read more

முன்னாள் டிஜிபி நடராஜ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு….!!

முன்னாள் டிஜிபியும்,  அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவமான நடராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும்,  திமுகவின் அரசு குறித்தும் எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிட்டதாக பதிவிட்ட புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி…

Read more

#BREAKING: தவறு செய்தவன் மனிதன்: மன்னிப்பது தெய்வம் – நடிகை திரிஷா…!!

நடிகை திரிஷாவை ஆபாசமாக பேசியது குறித்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை விசாரணைக்காக அழைத்து இருந்தனர். இந்நிலையில் அவர் நேற்று விசாரணைக்காக ஆஜரான நிலையில் இன்று…

Read more

இது சத்தியம்…! 2024 ”மே”  எடப்பாடி இல்லாத ADMK…!  நாள் குறிச்ச OPS டீம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  எடப்பாடி யார் எங்களை நீக்குவதற்கு ? நான்  அம்மாவின் உரையாசிரியர்…. அம்மாவின் பத்திரிக்கைக்கு  ஆசிரியர்….. எடப்பாடி கையில் வைத்திருப்பது தான் ஏட்டுச் சுரக்காய்……  ஒரு கட்சிக்கான தலைவனை……. என் Wife-க்கு ஹஸ்பண்ட் யார்…

Read more

ஜெ நம்பியது OPSயை தான்…! தலை தப்புமா ? தவம்  கிடைக்கும் EPS… DMKவோடு ஒப்பந்தம் போட்ட ”சம்பவம்”; கொந்தளித்த மருது அழகுராஜ்….!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  ஓபிஎஸ் என்கின்ற மூத்தவர்…. எத்தனை இடைத்தேர்தல் வந்தது….. அண்ணன் ஓபிஎஸ் கிட்ட தான் அம்மா பொறுப்பை ஒப்படைப்பாங்க… எங்கே போனார் எடப்பாடி ? அத்தனை இடைத்தேர்தல் பொறுப்பும் அண்ணன்  ஓபிஎஸ் இடம் ஒப்படைக்கப்படும்.…

Read more

ரூ.1000 இருந்தால் தான் கடவுளை பார்க்க முடித்து…! கடவுளை நம்மளைவிட தூரமா வச்சி இருக்காங்க… DMK அரசின் மீது கொந்தளித்த அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, அறநிலைத்துறை என்பது தமிழகத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு துறை. பக்தர்கள் கஷ்டப்பட்டு கண்ணீரோடு,  ரத்தத்துல ஆண்டவனுக்கு கொடுக்கக்கூடிய நிதியை…. ஆண்டவனுக்காக பயன்படுத்தாமல், அதிகாரிகள் நன்றாக…

Read more

தவறு செய்யுறீங்க… கொள்ளை அடிக்கிறீங்க…மக்கள் மதிக்க மாட்டாங்க… ADMK ஆட்சியில் எடப்பாடி & மினிஸ்டரை தண்டித்த OPS…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  அம்மா காட்டிவிட்டு  போன அடையாளத்தை கொண்டு ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி விரட்டின மாதிரி, திண்ணையிலே ஒதுங்கி வந்த ஒரு ஆள்… அண்ணா நான்  முதலமைச்சராவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழுந்த…

Read more

OPS நிலைமையை பார்த்து… கண்ணீர் வடிக்கும் தொண்டர்… எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பு…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  ஒரே ஒரு குற்றச்சாட்டு நான் கேட்கிறேன்…..  இந்த இயக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செய்தது என்ன ? என்ன தவறிழைத்தார் ? அவர் கொடி கட்டக்கூடாதுன்னு சொல்றியே….. இந்த கொடி  நீ கண்டுபிடித்ததா ? …

Read more

எரிச்சலா இருக்கு…! ஆளுநர் கையெழுத்து என்ன அவ்ளோ பெருசா ? R.N ரவி மீது கடுப்பாகிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  ஆளுநர் என்பது அடிதட்டில்… கீழிருந்து…. மக்களோடு மக்களாக  வாழ்ந்து மேலே எழுந்து வந்த ஒரு தலைவனுக்கு கொடுத்தால்தான் சரியாக வரும். மக்களே சந்திக்கவில்லை…..  எங்கேயோ ஒரு இடத்தில் ஐபிஎஸ் ஆக…

Read more

17 வருஷத்துக்கு முன்னாடி…! DMK இதை செஞ்சி இருந்தால்… ஆளுநர் பிரச்சனையே வந்திருக்காது… ஆவசேமான ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஆளுநர் பதவியே  தேவையில்லை என சட்டமன்றத்தில் சொல்லுகிறார். 17 வருடம் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தீர்கள்…  சர்க்காரியா கமிஷன் போட்டு…. எல்லா மாநிலத்திலும் கருத்து கேட்டு,  அவர் அறிக்கை கொடுக்கின்றார்… அவர் என்ன  சொல்லுகிறார்…

Read more

1992இல் ”ஜெ” கொண்டுவந்த மசோதா…! கண்டுகொள்ளாத ”கலைஞர்” …  2023இல் படாதபாடுபடும் DMK அரசு… கெத்தாக பேசிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, 1996-இல் மாண்புமிகு அம்மா அவர்கள் வேந்தர் நியமனம் குறித்து கொண்டு வந்து சட்டம் மசோதாவுக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு….  மாண்புமிகு அமைச்சர் அன்பழகன் சொன்ன…

Read more

3ஆம் வகுப்பு பிள்ளை கூட சொல்லும்…! அதுகூட எடப்பாடிக்கு தெரியவில்லை…  சீறிய OPS டீம்…!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  எங்களை பொறுத்தவரை இந்த கட்சியை வழிநடத்துவதற்கான தகுதி, திறமை, ஆற்றல்……  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இருக்கின்ற திராவிடம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள்…..  எனக்கு ஆரியம்,  திராவிடம் அதெல்லாம் புராணம் என்கிறார்கள்.…

Read more

ஆளுநர் R.N ரவி…! தொங்கு சதை… எரிச்சலா இருக்குது…  கொஞ்சமாவது விசுவாசமே இருங்க… சீமான் அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டமன்ற தீர்மானங்களை வரவேற்கின்றேன். ஆளுநர் பதவி அனுப்ப வேண்டிய பதவி என முதலமைச்சர் முக.ஸ்டாலின் சொன்னதை, பல காலமாகநான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். ஆட்டுக்கு தாடி, நாட்டு…

Read more

கோவில் உண்டியலில் ரூ.422 கோடி… உண்டியலில் கை வைத்த DMK… ரூ. 32 லட்சத்துக்கு இனோவா கார்… சம்பவம் செஞ்ச அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  கோவிலின் உண்டியலில் அவர்கள் போட்டிருக்கக் கூடிய பணம் காலம் காலமாக சேர்த்து வைத்து…. 422 கோடி இந்த ஒரு இடத்தில் மட்டும் பெருந்துட்டு…

Read more

ADMK பொதுக்குழுவை ECI ஏற்கவில்லை…! 2026வரை ஒருங்கிணைப்பாளர்கள் தான்… எடப்பாடியை ரவுண்டு காட்டும் மருது அழகுராஜ்….!!

செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  இரட்டை இலை எடப்பாடிக்கு தான் போய் சேரும் என்று  நீங்கள் எப்படி  முடிவு செய்வீங்க ? தேர்தல் ஆணையம் எங்கே அங்கீகரித்தது ? தேர்தல் ஆணையம் நீதிமன்றதிலேயே சொல்லியிருக்கிறது….  ஜூலை 11 எடப்பாடி…

Read more

தெற்கு தெரியுமா ? வடக்கு தெரியுமா ? பீகாரில் இருந்து வந்தவருக்கு….  தமிழகத்தில் என்ன வேலை… கடும் கோபமான சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், பீகாரில் இருந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலே என்ன வேலை ? தமிழக அரசியலில் என்ன வேலை ? பீகாரில் இருந்து கூட்டி வந்து….  பல நூறு கோடி சம்பளம் கொடுத்து, இங்கு வேலை…

Read more

எஜமானர்கள் C.M ஸ்டாலின் அரசு… நாங்க அடிமை கைகட்டி கேட்கணும்…! டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், போர்குணமற்ற உயிரினங்கள் உலகில் பரிதாபகரமானவை என சொல்கிறான். போராட்டமே வாழ்வின் இருத்தலை உறுதி செய்கிறது என்கிறான்…  போராடும் போது தான் மனிதனே பிறக்கிறான் என்கின்றான்… எந்த கோட்பாட்டை நான் எடுத்துட்டு…

Read more

கலைஞர் கருணாநிதி எழுதின புக்…! 511ஆவது பக்கத்தை பாருங்க… C.M ஸ்டாலின் முன்னாடி தெறிக்கவிட்ட எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  1994 ஜனவரி மாதம்…. அப்போது மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தின் போது….. வேந்தர் நியமனம் குறித்து சட்டம் முன்னெடுப்பு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது…

Read more

RSS சங்பரிவார கும்பல்களே மாவீரன் திப்பு சுல்தானை தெரிந்து கொள்ளுங்கள்; வேல்முருகன் வேண்டுகோள்…!!

திப்பு சுல்தானுக்கு நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,  இந்தக் கூட்டத்தின் காரணமாக தங்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டு வீடும், தங்கள் தூக்கம்  கிரிக்கெட் பாக்கின்ற நிகழ்வு, தொலைக்காட்சி பார்க்கின்ற…

Read more

DMK கொண்டு வந்த மசோதா…! அம்மா பெயரை போடலாம்ல… ஒரு இடத்துல கூட இல்லையே… வருத்தப்பட்ட ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்னைக்கு அமைச்சர் அன்பழகன் இருந்தார்… எடப்பாடி தலைமையில் அரசு அமைந்து மூவ் பண்ணுகிறோம் அதாவது வந்து… 2018ல் மீன்வளப் பல்கலைக்கத்திற்கு அம்மாவுடைய திருப்பெயரை வைக்க வேண்டும்.G.O 2018இல் போட்டாச்சு…. இதை சட்டமாக கொண்டு வர…

Read more

அம்பேத்கார் சொல்லி இருக்காரு…! அதை நாங்க கேட்கலாமா ? கேட்க கூடாதா ?  சரமாரி கேள்வி எழுப்பிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், சிப்காட் போராட்டத்தில் ஈடுபட்ட அருள் மீது குண்டாஸ் வாபஸ் பெற வில்லை. 8 வழிச் சாலைக்கு  என்னோடு சேர்ந்து போராடினார். போராட்டத்தை தூண்டினார் என்பதுதான் அருள் மீது இருக்கின்ற குற்றச்சாட்டு……

Read more

கோவில் உண்டியலில் ரூ.422 கோடி…! அப்படியே எடுத்த தமிழக அரசு… கொளுத்தி போட்ட அண்ணாமலை…!!

என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் முதலில் செய்யப் போற வேலை என்னன்னா….. அறநிலைத்துறை என்ற அமைச்சரவையே நாங்கள் எடுத்து விடுவோம்……

Read more

செம எழுச்சியா இருக்குப்பா…! சும்மா பேச்சுக்கு சொல்ல…. உண்மையா தான் சொல்லுறேன்… மெர்சலாகிய உதயநிதி…!! 

திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இங்கு வெகு சிறப்பாக இதுவரை கிட்டத்தட்ட 40 மாவட்டங்களுக்கு  சுற்றுப்பயணம் செய்து, இந்த செயல் திருக்கூட்டத்தை நடத்தி இருக்கின்றோம் . எல்லா மாவட்டத்தையும் விட,  மிக எழுச்சியாக….  நாமக்கல்…

Read more

ஆளும் கட்சியானா இப்படி ஒரு உருட்டு…! எதிர் கட்சியானா அப்படி ஒரு உருட்டு… முரண்பாடான DMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநரை பொறுத்தவரை மசோதாவை மறுபரிசீலனை பண்ணுவதற்கு அனுப்பினாலும் கூட,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில்…. அவ்வளவு அவசரமாக சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டிய அவசியம் என்ன ? 1994இல்  புரட்சித்தலைவி அம்மா வேந்தராக …

Read more

நடிகை திரிஷாவை நான் ரொம்ப மதிக்கின்றேன்; அப்படியே பல்டி அடிச்ச நடிகர் மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  லோகேஷுக்கு என்ன தெரியும்?   அதுதான் நடிகர் சங்கம் தப்பு பண்ணி இருக்கிறது. இப்படி காண்பித்தால் எனக்கே அது கேவலமாக இருக்கிறது….  முதலில் ஒன்னு கேட்டுட்டு…  பைத்தியக்காரர் பித்த வாந்தி எடுப்பது மாதிரி எடுக்காத… கேள்வியே…

Read more

ஒழுங்கா இருங்கள்…! நான் எந்திரிச்சேன் என்றால்,  ஒரு பிரளயமே கிளம்பும்… நாசர், விஷாலை எச்சரித்த மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  நிறைய பேரு இரண்டு நாளாக போன் செஞ்சீங்க… போன் எடுக்க முடியல பதில் பேச முடியவில்லை. அதற்காக என்னை  மன்னித்துக் கொள்ளுங்கள். நான் போன் எடுக்காமல் இருப்பவன் இல்லை.. எப்பவுமே பதில் சொல்பவன். நடிகர்…

Read more

மண்டையில் அடிச்சி VRS கொடுங்க…! வெளியே அனுப்புங்க… ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அனைவருக்கும் வணக்கம். முதலில் நேற்று எதோ சந்தனக்கட்டையை வெட்ட போனான்  என்று தமிழர்களை ஆந்திராவில் பிடித்து விட்டார்களே..  அது உண்மையா ? என்னை பெரிய ஹீரோ ஆக்கி விட்ட எல்லோருக்கும் நன்றி. முதலில் பரபரப்பாக…

Read more

S.V சேகரை 1st அரெஸ்ட் பண்ணுங்க…! கோர்த்துவிட்ட மன்சூர் அலிகான்… ஆவேச பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  ஒரு மகா நடிகர்…..மூத்த நடிகர்…. என்னுடைய அண்ணன்…. மாண்புமிக்க… மரியாதை மிக்க எஸ்.வி சேகர் அவர்கள் கூட சொன்னார்கள்…  பிஜேபியில் தான் இருக்கிறார்கள்…  மிகவும் சிறந்த மனிதர்… நகைசுவைக்கு பெயர் போன நடிகர்… அவர்…

Read more

என்னை சாதாரணமா நினைக்காதீங்க….  பிறகு விளைவு பயங்கரமா இருக்கும்… நடிகர் சங்கத்துக்கு எதிராக சீறிய மன்சூர் அலிகான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  அதானி ஹார்பரில் 21 ஆயிரம் கோடி போதை பொருள் பிடிபட்டது… யாரு கைதானார்கள் ? யாரென்று  தெரிந்ததா ?  சத்தமாக பேசினேன் என்று சொல்கிறீர்கள்…அதானி ஹார்பரில் 21,000 கோடிக்கு கொக்கைன் பிடிபட்டது எப்படி ?…

Read more

Other Story