இதனால்தான் கம்பீரை நயவஞ்சகர் என கூறினேன்… மனோஜ் திவாரி பகிர் விளக்கம்…!!!

இந்திய அணியின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளர் கம்பீர். டிராவீட்டுக்குப் பின் தலைமை பயிர்ச்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பல தரப்பினரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதற்கிடையில் கம்பீரை…

Read more

இன்னமும் போதைப் பொருள் எடுக்கிறீர்களா?… தமீம் இக்பாலுடன் சண்டை போட்ட அலெக்ஸ் ஹேல்ஸ்…!

வங்கதேசத்தில் டி20 கிரிக்கெட் பிரிமியர் லீக் நடைபெறுகிறது. இதில் ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரங்க்பூர் ரைடர்ஸ்- பார்ச்சூன் பரிசால் ஆகிய இரு அணிகளும் மோதினர். இந்தப் போட்டியின் முடிவில் ரங்க்பூர் ரைடர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

Read more

நீங்கள் ஏன் இந்திய அணியின் கேப்டனாகவில்லை…? அஸ்வின் சொன்ன பதில்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன். இவர் ஒரு சிறந்த சுழற் பந்துவீச்சாளர். சென்னையை சேர்ந்த அஸ்வின் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சடைய செய்தது. இவர் ஆஸ்திரேலியா- இந்தியா 5 தொடர் போட்டிகளான பார்டர்-…

Read more

யுவராஜ் ஓய்வு பெற்றதற்கு விராட் கோலி தான் காரணம்… உத்தப்பா பகீர் பேட்டி…!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். தோனியின் தலைமையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 முறை கோப்பை வென்றதற்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகும். இதனை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா…

Read more

ஓய்வை அறிவித்த வருண் ஆரோன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்… காரணம் இதுதானா..?

இந்திய அணியின் வீரர் வருண் ஆரோன் உள்ளூர் மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் சிறந்த வேக பந்துவீச்சாளர். கடந்த 2011 இல் இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்…

Read more

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி கிடையாது.. அது வெறும் அலுவல் மொழிதான்… அஸ்வின் அதிரடி பேச்சு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் அஸ்வின். இவர் சிறந்த சுழற் பந்துவீச்சாளர். டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு…

Read more

இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒரு நாள் போட்டி… இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல்…? காரணம் என்ன…?

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் 5 டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடரில் இந்திய அணியின் வீரர் கே. எல், ராகுல் ஓய்வு…

Read more

ஐயோ..! 12 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தரவரிசை பட்டியலில் பின் தங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் சர்வதேச…

Read more

62 வருடத்தில் இதுவே முதல் முறை…. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த அங்கீகாரம்….!!

உலக அளவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான்…

Read more

பார்டரை தாண்டி பறந்த பந்து… அதிரடியாக எகிரி பிடித்த மேக்ஸ்வெல்…. வைரல் வீடியோ…!!

பிக் பேஷ் லீக் என்பது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் 2011 இல் நிறுவப்பட்டது. இதன் 19ஆவது தொடர் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும்.…

Read more

டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா திடீரென விலகியது ஏன்…? பும்ரா விளக்கம்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 5ஆவது தொடர் போட்டியான இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5 தொடர் போட்டிகளில் 2-1 என்ற விகிதக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இரு…

Read more

இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.. அவரை மூடி மறைக்கும் அளவுக்கு அவர் பெரிய ஆள் இல்லை.. மஞ்ச்ரேக்கர்.!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் தொடர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5ஆவது தொடரில் இன்று விளையாடிய இந்திய அணி முதலில் டாசை வென்றுள்ளது. இதில் போட்டியிலிருந்து ரோஹித்…

Read more

“captain cry baby”… தொடர்ந்து இந்திய வீரர்களை விமர்சித்து வரும் AUS மீடியா…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டெஸ்ட் தொடர் போட்டி ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரின் 5ஆவது நாள் ஆட்டம் ரசிகர் மத்தியில் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில்…

Read more

விதிகளை கடைபிடிக்கவில்லை.. விராட் கோலியின் உணவகத்திற்கு பறந்த நோட்டீஸ்… மாநகராட்சி அதிரடி…! !

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான விளையாட்டு வீரர் விராட் கோலி. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே “one 8 commune” என்ற பெயரில் கோலியின் பார் வசதியோடு இணைந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.…

Read more

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்… ஏன் தெரியுமா..? இந்திய முன்னாள் வீரர் சொன்ன காரணம்… நீங்களே பாருங்க..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர்  ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக…

Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சென்னைக்கு திரும்பிய அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி வீடியோ ..!!

இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற் பந்து வீச்சாளர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக…

Read more

பும்ராவை குரங்கினத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்… ரசிகர்கள் கொந்தளிப்பு..!

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பார்டர்- கவாஸ்கர் தொடரில் 5 நாள் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் முதல், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து ஆஸ்திரேலியா வர்ணனையாளர் ஈஷா குகா கூறிய வார்த்தை சமீபத்தில்…

Read more

“என்னைக்குமே தல தல தான்”…. அமிதாபச்சன், ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளிய தோனி… எதில் தெரியுமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ்ன் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கேப்டன் என்றாலே தோனி தான். பல விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பின் வெளியே தெரிவதில்லை. ஆனால் தோனி எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான். ஒரு வருடத்திற்கு 14 முறை மட்டுமே…

Read more

பரபரப்பான மேட்ச்… திடீரென டிராவிஸ் ஹெட் மீது கோபப்பட்ட சிராஜ்… அவரு பொய் சொல்றாராம்… ஆக்ஷனில் இறங்கிய ஐசிசி..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த விளையாட்டில் டாசை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பேட்டி 180 ரன்கள் அடித்து இந்திய அணி ஆல் அவுட்…

Read more

IND vs PAK: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி..!!!

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டி 11 வது முறையாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்று உள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தொடரில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2…

Read more

போடு செம…! ஹாட்ரிக் வெற்றி… அடுத்தடுத்து அசத்தும் ஹாக்கி அணி… ஜூனியர் ஆசிய கோப்பையிலும் சாதித்த இந்தியா…!!

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது. இது 10ஆவது ஆசிய கோப்பை போட்டியாகும். இதில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் “ஏ” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய…

Read more

ஐசிசி சாம்பியன் டிராபி…! ஹைபிரிட் மாடலுக்கு ஒப்பு கொண்டதா பாக். கிரிக்கெட் வாரியம்…? இனி இந்திய அணிக்கு பிரச்சனை இல்லை..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாம்பியன் டிராபி 2025 காண போட்டி பாகிஸ்தானின் நடைபெற இருந்தது.ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பங்கேற்கவில்லை என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போட்டி வேறு எங்கும் மாற்றக்கூடாது என்று நிபந்தனையும்…

Read more

T20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த உள்ளூர் வீரர்… ஐ.பி.எல் ஏலத்தில் விலை போகாதது ஏன்?

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் உள்ளூர் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்ற வீரரான உர்வில் படேல் ரூபாய் 30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டார். ஆனால் இதுவரை…

Read more

இந்தியாவில் வாய்ப்பு கிடைக்கல… கனடாவுக்கு போலாம்னு நினைச்சேன்… ஆனால் கடைசியில்… நமன் தீர் உருக்கம்..!!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்கும் 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆகும். இந்த ஏலத்தில் பஞ்சாபி சேர்ந்த இளம்வீரர்  நமன்தீரை…

Read more

“இந்தியா விளையாட வரலைனா”… பாகிஸ்தான் ஐசிசிக்கு ரூ.844 கோடி இழப்பு ஏற்படும்… அதிர்ச்சி தகவலை சொன்ன அக்தர்..!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2025 காண சாம்பியன் டிராபி போட்டியானது பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஆனால் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபிக் இந்தியா பங்கேற்கவில்லை என ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் போட்டிய வேறு எங்கும் மாற்றக்கூடாது என நிபந்தனை…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்… மீண்டும் முதலிடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா… டாப் 10 லிஸ்ட் இதோ…!?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது டி20 தொடருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரரான ஹர்திக் பாண்டியா முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் பலர்…

Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்: பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பாக். முதலிடம்.. இந்திய வீரர்களின் நிலை என்ன…!!!

இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சிலிங்(ICC) சர்வதேச ஒரு நாள் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களின் தரவரிசை பட்டியலை நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் வீரர்களின் பேட்டிங் பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் ஆகியவற்றில் சிறந்த வீரர்களின் பெயர்கள் பட்டியலில்…

Read more

என்னாது..! பூனைக்கு முடிவெட்ட 55 ஆயிரம் செலவா…? வாசீம் அக்ரம் பதிந்த சுவாரசியம்… வைரலாகும் வீடியோ..!!

வாசீம்அக்ரம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சிறந்த பந்துவீச்சாளர். கிரிக்கெட் தொகுப்பாளர், தொலைக்காட்சி பிரபலமானவர். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டி மற்றும் தொடர் போட்டிகளில் கேப்டனாக வழி நடத்தி சென்றவர். இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடர்…

Read more

சாம்பியன் டிராபி… இந்தியாவுக்கு எதிராக செக் வைக்கும் பாகிஸ்தான்… அதிரடி முடிவு …!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2025 இல் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இந்தத் தொடரின் அடுத்த நான்காவது ஆண்டுக்கான போட்டியை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி நிறுவனம் முடிவு…

Read more

அடுத்த ஐபிஎல் சீசன் மட்டுமல்ல… அதுக்கு அடுத்தடுத்த சீசன்களிலும்… தோனி ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன CSK..!!

ஐபிஎல் தொடர் 2025 ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதில் சிஎஸ்கே அணி ஐந்து வீரர்களை தற்போது தக்க வைத்துள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணியும் சிஎஸ்கே தான். சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஐந்து…

Read more

ரோஹித் சர்மாவுக்கு பதில் பும்ரா… இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தானா..?

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது 5 போட்டிகள் கொண்ட தொடராகும். இதில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மாவா கேப்டனாக பதவி வகிக்கிறார் துணை கேப்டன் ஆக பும்ரா பதவி வகிக்கிறார். திடீரென ரோகித் சர்மா குறித்து…

Read more

“இந்திய அணி பற்றி நீங்க ஏன் கவலைப்படுறீங்க”… முதல்ல உங்க நாட்டின்… ரிக்கி பாண்டிற்கு கம்பீர் பதிலடி…!!

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலி குறித்து விமர்சனம் ஒன்றை முன்…

Read more

ஐபிஎல் 2025… ரிஷப் பண்ட் எந்த அணி வாங்கும்? முன்னாள் வீரர் கருத்து….!!

ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் நவம்பர் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதி களில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதம் 31ஆம்…

Read more

ஒலிம்பிக் போட்டிகள்… இந்தியாவில் நடைபெற விருப்பம்… விண்ணப்பம் ஏற்கப்படுமா..?

ஒலிம்பிக் போட்டி என்பது 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியாகும். இதில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டியே உலகில் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும். இதில் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு…

Read more

இந்தியாவின் தொடர் தோல்வி… இதுக்கு காரணம் வீரர்கள் இல்லை.. அவர்தான்… பாக். முன்னாள் வீரர் விமர்சனம்..‌‌!!

மும்பையில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் அஜாஸ் சுழல் பந்து வீச்சில் சிக்கிய இந்திய அணி முழுவதுமாக தோற்றது. இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி கூறியதாவது, டெஸ்ட் தொடரில் இந்திய…

Read more

இந்திய‌ அணியின் தொடர் தோல்வி.. பயிற்சியாளர் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்…!!

மும்பை வான் ஹடே மைதானத்தில்  நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து  அணி முழுவதுமாக தோற்கடித்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை…

Read more

“அது கண்டிப்பா நடக்கணும்”… இல்லனா ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விடுவார்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வான்ஹடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து 3 நாள் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தியா அதன் சொந்த மண்ணில் முழுவதுமாக தோற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார். துணை…

Read more

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்… “ரோகித்துக்கு அப்புறம் இவர்தான் எல்லாம்”… முகமது கைஃப்…!!!

இந்தியாவுக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பலரும் ரோகித் சர்மா தனது கடைசி கிரிக்கெட் வாழ்வில் புதிய கேப்டனை விரைவில் தேர்ந்தெடுக்க…

Read more

“அது மட்டும் நடந்துட்டா”… பாகிஸ்தான் இந்திய அணியை நிச்சயம் ‌வீழ்த்தும்… அடித்து சொல்லும் வாசிம் அக்ரம்..!!!

நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான 3 நாள் டெஸ்ட் தொடர் மும்பையில் நடைபெற்றது. இதில் நியூசிலாந் அணி அபார வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி 24 ஆண்டுகளுக்குப் பின் வரலாறு காணாத தோல்வியை…

Read more

“உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக விளையாட்டுத்துறை”… உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!!!

சென்னை மாவட்டத்திலுள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் விளையாட்டு கோப்பை போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இதனை அடுத்து மேடையில் முதல்வர் கூறியதாவது, விளையாட்டு வீரர்களை…

Read more

“நான் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது எங்கள் அணி வீரர்களுக்கு பிடிக்கல”… ஸ்டீவ் ஸ்மித் வேதனை…!!

ஆஸ்திரேலியா அணியின் வீரர் டேவிட் வார்னர் தான் ஓய்வு பெற்றதை அறிவித்தார். இதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங் வீரராக களம் இறங்குகிறார். தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோதும் போது தொடக்க நிலை…

Read more

மகளிர் டி20 உலக கோப்பை… பங்கேற்ற அனைத்து அணிக்கும் பரிசுத்தொகை… எவ்வளவு தெரியுமா? லிஸ்ட் இதோ?

மகளிர் டி20 உலக கோப்பை துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அரை இறுதிக்கு கூட செல்லாமல் லீக் சுற்றில் வெளியேறியது. இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் சென்றது. இதில் t20 உலக கோப்பையை நியூசிலாந்து அணி…

Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட தயார்…இந்திய “ஏ” அணியில் இருக்கும் வீரர்கள் யார் யார் தெரியுமா…? வெளியான லிஸ்ட்…!!

இந்திய அணி விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாண்ட 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வரும் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றிக்காக…

Read more

IND vs NZ: வரலாற்றில் முதல் முறையாக… “மெகா சாதனை படைத்த இந்திய அணி”… இதுதான் சூப்பர் ரெக்கார்டு.. குஷியில் ரசிகர்கள்..!!

2024 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி வருகின்றனர். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஒரு புதிய சாதனையை படைத்து இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து சிக்ஸர்கள் அடித்ததன்…

Read more

“இவர் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர்”… ‌ரோகித் சர்மா புகழாரம்… யாரை சொல்கிறார் தெரியுமா..?

இந்தியாவில் நாளை தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் விளையாட்டுக்காக நியூசிலாந்தணி இந்தியாவிற்கு…

Read more

தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்தவரா..? ஜடேஜா என்ன சொல்றாருன்னு பாருங்க..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி மற்றும் புதிய வீரர் ரிஷப் பண்ட் குறித்த விவாதம் அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகிறது. பண்ட், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் அடித்து, தோனியின் சாதனையை சமன் செய்ததை…

Read more

சாதித்து காட்டிய ரிஷப் பண்ட்… டெஸ்ட் தொடரில் 100 சதம்… “கிரிக்கெட் விளையாடவே முடியாது என்று நினைத்தபோது”… இதுதான் உண்மையான ‌ விடாமுயற்சி..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த 2022-ல் நடந்த கொடூர கார் விபத்திற்குப் பிறகு, மீண்டும் கிரிக்கெட் உலகிற்கு திரும்பி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அனைவரையும் அசத்தியுள்ளார். இந்த விபத்தில் பண்ட் காயமடைந்து, பல மாதங்கள் மருத்துவ…

Read more

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது ரொம்ப சவாலான விஷயம்… ஓபன் ஆக சொன்ன வங்கதேச அணி பயிற்சியாளர்…!!!

வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகப்பெரிய சவாலாகக் கருதுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான அணியின் வெற்றி, எதிர்கால போட்டிகளுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போன்ற உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாடுவது, வங்காளதேச…

Read more

மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!

துபாய் மற்றும் சார்ஜாவில் ஒன்பதாவது ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 3- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ளும். குரூப் A…

Read more

“கவலைப்பட வேண்டியது இந்தியா இல்லை”… நீங்கதான்… ஆஸ்திரேலியாவை எச்சரித்த முகமது ஷமி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, நவம்பர் 2024-ல் நடைபெறவிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிரோபி தொடரில் ஆஸ்திரேலியாவே இந்திய அணியால் தோற்கடிக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளார். கடந்த இரண்டு தொடரிலும் இந்தியா ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வெற்றியடைய, மூன்றாவது முறையும்…

Read more

Other Story