“சொகுசு விடுதியில் 3 நாட்களாக உல்லாசம்”… அரைகுறை ஆடையில் இளம்பெண்… வீடியோ கால் மூலம்… காதலனிடமிருந்து தப்பி கழிவறையில் பதுங்கிய காதலி… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இவர் கிண்டியில் உள்ள ஒரு ஹோட்டல் பப்புக்கு சென்ற போது சகீன் என்ற வாலிபருடன் பழக்கம்…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “காதலிக்க மறுத்ததால் வீடு புகுந்து 16 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த காதலன்”…. திண்டுக்கல்லில் பரபரப்பு… !!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பகுதியில் பேட்டரிக் சிலுவை முத்து என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் வாலிபரை காதலித்ததாக கூறப்படும்…

Read more

“காதலியுடன் அடிக்கடி உல்லாசம்”… கருக்கலைப்புக்கு பின் வேறொரு பெண்ணுடன் திருமணம்… வாலிபரின் பலே ஆசை… அதிரடி காட்டிய போலீஸ்..!!!

சென்னை மாவட்டம் நங்கநல்லூர் பகுதியில் ரிஷி ஜோதி குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண்ணுடன் பழகி வந்தார்.…

Read more

பெரும் அதிர்ச்சி…!! “தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தி”… 5 வயது சிறுவனை கல்லால் அடித்தே கொன்ற வாலிபர்… காஞ்சியில் பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் போல்தேவ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனை தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது அந்த பகுதியில் பீகாரை சேர்ந்த…

Read more

“பிறந்தநாள் பரிசால் வந்த வினை”… வெடிகுண்டு வீசி வீடியோ… insta-வில் படு வைரல்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தீபக் என்ற 21 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய நண்பர் தேவ் (22) மற்றும் சிலரை அழைத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்து தீபக் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக…

Read more

“வாழை தோட்டத்துக்குள் வைத்து”… கத்தி கூச்சலிட்ட 16 வயது சிறுமி… 40 வயது நபர் செய்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதன்பிறகு சிதம்பரம் அருகே உள்ள ஒரு பகுதியில் விஜயபாலன் (40) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 16 வயது சிறுமி சி.சாத்தமங்கலத்தில் உள்ள…

Read more

அதிகாலை நேரம்..! “காதலனை அடித்து விரட்டி விட்டு 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… போலீஸ்காரர் போல் நடித்து… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பேருந்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அவர் அதிகாலை பேருந்து நிலையத்திற்கு…

Read more

உச்சகட்ட கொடூரம்..! 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்… கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றார். அந்த மூதாட்டி வீட்டின் அருகே உள்ள…

Read more

“எனக்கு அவரோட பொண்டாட்டி தான் வேண்டும்”… திருமணம் செஞ்சு வையுங்க… ரகளை செய்த வாலிபர்.. அடக்கொடுமையே.. அதிர்ச்சி சம்பவம்.!!!

சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு 35 வயது இளம் பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமான நிலையில் சூளைமேடு பகுதியில் தன் கணவருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே வீட்டின் மாடியில் தமிழ்ச்செல்வன் என்ற 30 வயது…

Read more

“பெற்ற மகள்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை”… ஜாமீனில் வெளியே வந்ததும் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயற்சி… கணவன் வெறிச்செயல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் குமார் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (33) என்ற பெண்ணுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 4 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம்…

Read more

“2 வருட காதல்”… ஆண் நண்பருடன் இன்ஸ்டாவில் போட்டோ போட்ட காதலி… ஆத்திரமடைந்த காதலன்.. கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்து.. கடைசியில் நடந்த கொடூரம்.!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

தமிழகமே அதிர்ச்சி… வீட்டுக்குள் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்… பொள்ளாச்சியில் பரபரப்பு..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

“17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 31 வயது வாலிபர்”… 2 மாத கர்ப்பம்… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேமாண்டம் பாளையம் பகுதியில் விக்னேஷ் என்ற 31 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் ஒரு 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு…

Read more

பாப்பா..! என்கூட வா.. நான் டான்ஸ் ஆட சொல்லிக் கொடுக்கிறேன்… காருக்குள் ஏறிய சிறுமியிடம்.. நடன பயிற்சியாளர் எனக் கூறி வாலிபர் செஞ்ச கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 18 வயதுக்கு உட்பட்ட இந்த சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். கடந்த 24ஆம் தேதி இந்த சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது…

Read more

உச்சகட்ட கொடூரம்…! காதலிக்க மறுத்ததால் 10-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து குத்தி கொன்ற வாலிபர்… ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஜெகத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்துவரும் நிலையில் இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வந்த ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 15 வயது ஆகிறது. இந்த…

Read more

“போன வருஷமும் இந்த வருஷமும்”.. கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர் கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்.!!

சென்னை மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் கோடை விடுமுறையின் போது தன்னுடைய…

Read more

“பிக்கப் டிராப்பில் மலர்ந்த காதல்”.. காதலிக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாச போட்டோவை… ஏஐ மூலமாக மிரட்டிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் மணிப்பூரை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய போட்டோக்களை ஆபாசமான முறையில்…

Read more

“சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி”… பட்டப்பகலில் வாலிபர் செஞ்ச கொடுமை… ஓடி வந்து தர்ம அடி கொடுத்த மக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!!!

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஒரு 18 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் சம்பவ நாளில் வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வட மாநில…

Read more

“வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்த இளம் பெண்கள்”… ஜன்னல் வழியே தெரிந்த‌ போன்… கத்தி அலறல்… பக்கத்து வீட்டுக்காரர் செஞ்ச அசிங்கம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம் பெண்கள் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இளம் பெண்களுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில்…

Read more

“13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 25 வயது வாலிபர்”… குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி சிறுமி தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்…

Read more

ஓடும் ரயிலில் மீண்டும் அதிர்ச்சி…! “குடிபோதையில் 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய 30 வயது வாலிபர்”… தர்ம அடி கொடுத்த பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அவர்கள் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். இவர்கள் கடப்பாவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்ற நிலையில் பின்னர் ரயில் மூலமாக…

Read more

“ஆளில்லா நேரம்”… வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணின் வாயை பொத்தி… வாலிபரின் கையை கடித்து வைத்துவிட்டு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னையில் உள்ள பெருங்குடி பகுதியில் ஒரு 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த இந்த பெண் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சம்பவ நாளில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை…

Read more

“இரவு 10 மணி”… கதவை திறந்தபடி வீட்டுக்குள் தூங்கிய 32 வயது பெண்… திடீரென புகுந்து வாயை பொத்தி கதற கதற… 22 வயது வாலிபர் செய்த கொடூரம்… பகீர்.! ‌

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கும் தனுஷ் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் இரவு 10 மணிக்கு மேல் ஒரு 32 வயது…

Read more

“திருமணமான வாலிபருக்கு 17 வயது சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”.. பலாத்காரம் செய்து கடத்தி… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜப்பா நகர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கும் வசந்த் (26). இந்த வாலிபர் கூலி வேலைக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற போது ஒரு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

“சாலையில் நடந்து சென்ற 20 வயது இளம் பெண்”.. லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று வாலிபர் செய்த கொடுமை… உதவி செய்வதாக கூறி… பகீர் சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் ஒரு 20 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் சம்பவ நாளில் வழக்கம்போல் பணி முடிந்ததும் சாலையில் நடந்து…

Read more

“16 வயது மாணவியுடன் பழகி போட்டோ”… தொடர்ந்து மிரட்டி 22 வயசு வாலிபர் செஞ்ச கொடுமை… பெற்றோரிடம் கதறல்..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் நிஷாந்த் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து பள்ளி மாணவியை வாலிபர்…

Read more

பயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! ஓடும் ரயிலில் 22 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் நேற்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28 மற்றும் 22 வயதுடைய சகோதரிகள் பயணம் செய்தனர். இவர்களின் இருக்கையின் அருகே 30…

Read more

“15 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 19 வயசு வாலிபர்”… செங்கல் சூளையில் வைத்து அடிக்கடி உல்லாசம்…‌ 8 மாத கர்ப்பம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே செவலபுரை கிராமத்தில் கொத்தமல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற 19 வயது மகன் இருக்கிறார். இவர் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்க்கும் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஒரு…

Read more

“80 வயது பாட்டியை கூட விடாத காமக்கொடூரன்”… பலாத்காரம் செய்து கொலை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்டம் ஜாம்பஜார் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அவர் மூதாட்டி தனியாக…

Read more

“வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமி”… 2 குழந்தைகளுக்கு தந்தை செஞ்ச கொடூரம்… உடல் நலம் பாதித்ததால் வெளிவந்த உண்மை… பகீர்..!! ‌

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்‌ 7 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தாய் மாமன் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இதில் சிறுமியின் தாய்மாமனுக்கு திருமணமான நிலையில் குழந்தை இல்லாத…

Read more

“18 வயசாக 55 நாள் தான் இருக்குது”… பள்ளி மாணவிக்கு கோவிலில் வைத்து தாலி கட்டிய வாலிபர்.. கைது செய்து உடனே விடுவித்த போலீஸ்… என்னதான் நடந்துச்சு..?

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மலையனூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு பள்ளி மாணவியுடன் பேசி பழகினார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும்…

Read more

“வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்”… பெற்றோரிடம் கதறிய 16 வயது சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து கதற கதற… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் பின்னர்…

Read more

“காதலித்து கழட்டிவிட்ட இளம் பெண்”… கோபத்தில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய காதலன்… உயிருக்கு போராடும் காதலி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்திலுள்ள கற்குடி கிராமத்தில் திருமலை குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் காதலித்தார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் கடந்த…

Read more

“16 வயது சிறுமியின் வாயில் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி”… காதலனும் நண்பர்களும் மாறி மாறி… பதற வைக்கும் கொடூரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாபி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த 55 வயது பெண்”‌…. இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த 23 வயது வாலிபர்… பயத்தில் கத்தி அலறல்… பரபரப்பு சம்பவம்..!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரிய கருப்பன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அங்க தூங்கிக் கொண்டிருந்த ஒரு 55 வயது பெண்ணை…

Read more

“5 வருஷமாக அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஆபாச வீடியோ”… திருச்சி பட்டதாரி வாலிபர் கைது… முழு நேர வேலையாகவே மாத்திட்டாரு போல… பகீர் பின்னணி..!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் என்ற 37 வயதான பட்டதாரி இளைஞர், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் பெண் அதிகாரியிடம் சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் வழியாக ஆபாசமான தகவல்களை…

Read more

“திருமண ஆசை காட்டி 15 வயது சிறுமியுடன் பழகிய 22 வயது வாலிபர்”… இமாச்சல் பிரதேசத்துக்கு கடத்தி திருமணம்…. அதிரடி காட்டிய ஈரோடு போலீஸ்…. பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நூர் பாலையத்தில் ஒரு வட மாநில தம்பதி வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த உபேந்தர் என்ற ஒரு 22 வயது வாலிபரும் வேலை பார்க்கிறார். இவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கும்…

Read more

“தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி”…! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… மது போதையில் வாலிபர் அட்டூழியம்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னைக்கு நேற்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டது. அந்த ரயிலில் சென்னையைச் சேர்ந்த ஒரு 24 வயது இளம்பெண் பயணம் செய்தார். இந்த ரயில் அதிகாலை 2.30 மணி அளவில் விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தது. அந்த…

Read more

“12 வயசு தான் ஆகுது”.. மகள் வயசில் இருக்கும் குழந்தைக்கு… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி மற்றும் ஆண் குழந்தை இருக்கிறார்கள். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 12…

Read more

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.. வாலிபர் அதிரடி கைது… பாஜக நிர்வாகிக்கு வலைவீச்சு…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் புயலினால் விழுப்புரம் உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இரவேல்பட்டு கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த…

Read more

“என் கூட வா”..! “இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த வாலிபர்”… பட்டப்பகலில் தொடர்ந்து அரங்கேறிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பார். அப்படி வேலைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை…

Read more

அடப்பாவி…! சில்லறை பிரச்சனைக்காக இப்படியா…? அரசு பேருந்தையே ஆட்டைய போட்ட வாலிபர்… சென்னையில் பரபரப்பு…!!?

சென்னை நீலாங்கரையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு மாநகர பேருந்து லாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது தொடர்பாக லாரி ஓட்டுனர் அங்கே ரோந்து பணியில்…

Read more

மீண்டும் மீண்டுமா..? ஓடும் ரயிலில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று ஈரோட்டுக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்ற நிலையில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறினார். அப்போது வாலிபர் ஒருவர்…

Read more

எவ்வளவு துணிச்சல்..? பட்டப் பகலில் சாலையில் கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர்‌ கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஸ்கூட்டியில் குனியமுத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை குண்டும் குழியுமாக இருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறிய ஸ்கூட்டி எதிரே  வந்த மற்றொரு…

Read more

“13 வயது சிறுமிக்கு திடீரென உடல் நிலையில் மாற்றம்”… ஹாஸ்பிடலுக்கு சென்ற பெற்றோர்… பேரிடியாய் விழுந்த செய்தி… நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிலுப்பனூர் கிராமத்தில் வீரமணி (26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் பழகி வந்த நிலையில்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 16 வயது மாணவி”… கத்தியை காட்டி மிரட்டி தாலி கட்ட முயன்ற 34 வயசு வாலிபர்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் (34)என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த…

Read more

ஒரு மாதத்தில் 5 பேர்… ஓடும் ரயிலில் பெண்களை கற்பழித்து கொன்ற சைக்கோ கில்லர்… 2100 சிசிடிவி கேமராக்கள் மூலம் பிடிபட்ட சம்பவம்… அதிர வைக்கும் பின்னணி..!!

குஜராத்தில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது ராகுல் கரம்வீர் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது…

Read more

மகளின் காதலைப் பிரிக்க தந்தை செஞ்ச விஷயம்… ஆத்திரத்தில் துப்பாக்கியால் கண்ணில் சுட்ட காதலன்.. பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

தெலுங்கானா மாநிலத்தில் 55 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பல்வீந்தர் சிங் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் தொழிலதிபருக்கு தெரிய வந்ததால்…

Read more

“அடிக்கடி”… திருமணமான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்… இணையத்தில் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த என்ஜினீயர் முசாபுதீன், 30 வயதான திருமணமான இளம்பெண்ணுடன் உள்ள நெருக்கமான காணொளிகளை அவரது அனுமதி இல்லாமல் பதிவுசெய்து வெளியிட்ட காரணத்தால், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முசாபுதீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். வேலைகளின் மூலம்…

Read more

Other Story