அடக்கடவுளே.! ஒரே நாளில் பலியான தந்தை மகன்… வெளிய போனவர்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பம்..!!
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ராஜேந்திரன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரமுத்து (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி பெரியகுளத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து…
Read more