பிப்ரவரி 1ஆம் தேதி கூடுகிறது காவேரி மேலாண்மை ஆணையம்…!!
மூன்று மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி ஒன்றாம் தேதி காவேரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 TMC தண்ணீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. தொடர்ச்சியாகவே காவேரி…
Read more