தீபாவளி முதல் 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்…. புதிய திட்டத்தை அமல்படுத்தும் அரசு…!!

தீபாவளி முதல் புதிய திட்டத்தை உத்தரபிரதேச பாஜகவின் யோகி ஆதித்யநாத் அரசு தொடங்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கடந்த சட்டசபை தேர்தலின் போது, ​​பா.ஜ., ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் பெண்களுக்கு 2 இலவச…

Read more

உலகிலேயே விலை உயர்ந்த SWEET…. அப்படி இதுல என்ன ஸ்பெஷல்…? வியக்க வைக்கும் தகவல்…!!

உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில்  இனிப்பு கடை ஒன்றில் விலை உயர்ந்த ஒரு இனிப்பு வகை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.   அதாவது லக்னோவை சேர்ந்த “சப்பன் போக்” என்ற கடையில் தான் இந்த இனிப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்பின் பெயர் “எக்ஸோடிகா”.…

Read more

இறந்தவரோடு 25 கி.மீ., பயணித்த குரங்கு…. பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்….!!!

பொதுவாகவே சில விலங்குகள் மனிதர்கள் மீது அதிக பாசம் கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக நாய் என்பது மனிதர்கள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் தற்போது குரங்கு ஒன்று இறந்தவரோடு 25 கிலோ மீட்டர்…

Read more

OMG: என்ன சார் இப்படியொரு ஆசையா…? IAS வேலையை ராஜினாமா செய்த அதிகாரி….!!!

ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங் என்பவர் நடிப்பின் மீது உள்ள ஆசை காரணமாக தான் செய்து வந்த IAS வேலையை ராஜினாமா செய்துள்ளார். அபிஷேக் சிங் 2011ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உத்திரப் பிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த இவர்,…

Read more

“நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்” காதலியை சந்தித்த காதலன்…. மனைவிக்கு கணவர் செய்த காரியம்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான காதலியை தனிமையில் சந்திக்க சென்ற காதலனை பிடித்த காதலியின் கணவர் அவர்கள் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரி பகுதியில் திருமணமான காதலி ஒருவரை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை அறிவித்த மாநில அரசு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மாநில அரசு சார்பாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திர பிரதேசம் மாநிலத்தில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எங்கேயும் அலைய வேண்டாம் உங்க ஊரிலேயே… மாநில அரசு அசத்தல் திட்டம்…!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர் ஆதார் மற்றும் பான் கார்டு புதுப்பித்தல் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற…

Read more

மகள்களை பெற்ற மகராசிகளுக்கு குட் நியூஸ்…. டபுள் மடங்காகும் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

ரக்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு உத்திர பிரதேச மாநில பெண்களுக்கு முதல்வர் யோகி மிகப்பெரிய சர்பிரைஸ்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது  கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் உடைய தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கான நிதி உதவியை 15…

Read more

இன்று முதல் நாளை நள்ளிரவு வரை பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்… ரக்ஷா பந்தன் சிறப்பு அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள பாசத்தை சிறப்பிக்கும் விதமாக ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் இந்த பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி…

Read more

மதுரை ரயில் தீ விபத்து: உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது….!!!

மதுரையில் நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சிலிண்டர் மூலம் சமைக்க முயற்சி மேற்கொண்டபோது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். இங்கு 2வது நாளாக தடயவியல் துறையினர் ஆய்வு…

Read more

மகளிடம் அத்துமீறிய 60 வயது காதலன்…. அந்தரங்க உறுப்பை வெட்டியெறிந்த 45 வயது காதலி… பகீர் சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மெஹந்தி லால். 60 வயதான இவருக்கு 45 வயதான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தப் பெண்ணோடு இவர் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு 19 வயது மகளும் உள்ளார். அவரும் இவர்களோடு…

Read more

மனைவிக்கு அதிக பாலோயர்ஸ்….. ஈகோவால் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்…. குழந்தைகள் கண் முன்னே பயங்கரம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 37 வயதான தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மனைவி 12 வயது மகள் ஐந்து வயது மகனோடு லக்னோவின் பாரப் பகுதியில் வசித்து வந்துள்ளார் இவருடைய மனைவி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார் இதனால் அதிக எண்ணிக்கையில்…

Read more

விழிப்புணர்வு இல்லாத மாணவர்கள்…. அரசுப்பள்ளியில் நாப்கின் வங்கி…. அசத்தும் ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் முதன்மை ஆசிரியை ஒருவர் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் முயற்சியை மேற்கொண்டு, கிராமத்தில் உள்ள பெண்களுக்காக தனது பள்ளியில் “பேட் பேங்க்” (நாப்கின் வங்கி) அமைத்துள்ளார். ராக்கி கங்வார் என்ற ஆசிரியை, போரியா கிராமத்தில் அரசு…

Read more

அனைத்து வீடுகளிலும் இலவச கழிப்பறை, குறைவான வாடகைக்கு திருமண மண்டபம்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது ஆதித்யநாத் தலைமையிலான பாஜக கட்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது சாமானிய மக்களும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணங்களை நடத்த வேண்டும் என்பதற்காக கிராமங்கள் தோறும் திருமண மண்டபங்களை…

Read more

அடடே பம்பர் ஆபர்..! எத்தனை லட்ச மதிப்புள்ள சொத்தை மாற்றினாலும்…. பத்திரப்பதிவு கட்டணம் ரூ.5000 மட்டுமே…. அசத்தும் அரசு…!!

தமிழகத்தில் கடந்த மாதம் பத்திரப்பதிவு கட்டணமானது உயர்த்தப்பட்டது. இதனால் செட்டில்மெண்ட் பத்திர பதிவு செய்வதற்கு பத்தாயிரம் செலுத்த வேண்டிய நிலையானது ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒப்பந்த பதிவுக்கு மூன்று சதவீதம் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பொது…

Read more

அடக்கடவுளே..! 7 மாத ஆண் குழந்தையின் வயிற்றில் 6 மாத கரு…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சிகரமான  சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மருத்துவமனை மருத்துவர்கள் அரிய அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். 7 மாத ஆண் குழந்தையின் வயிறு பெரிதாக வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தையை…

Read more

அடப்பாவிங்களா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?… குட்டி குரங்கை அடித்தே கொன்ற மனித மிருகங்கள்… மனதை பதற வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புடாவன் மாவட்டத்தில் குரங்கு குட்டி ஒன்றை இருவர் சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மனதை பதற வைத்துள்ளது. இந்த…

Read more

சிவபெருமானை திருமணம் செய்த இளம் பெண்… என்ன காரணம் தெரியுமா?…. வினோத சம்பவம்…!!

கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர்களை நாம் பார்த்திருப்போம். இங்கு சிவபெருமானை திருமணம் செய்து கொண்ட பெண் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநிலத்தில் 27 வயதான கோல்டி ரைக்வார் என்ற பெண் சிவபெருமானை திருமணம் செய்துள்ளார். இவரின் திருமணத்தில்…

Read more

தகுதி இல்லாத ரேஷன் கார்டுகள் ரத்து?… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதி இல்லாத ரேஷன் கார்டு காரர்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என உத்திர பிரதேச மாநில…

Read more

வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3000 பணம்…. அரசின் அருமையான திட்டத்தில் இணைவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் வணிகர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர்வதற்கு வருடத்திற்கு 1.50 கோடிக்கு மிகாமல் வருமானம் இருக்க வேண்டும்.…

Read more

இனி இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாது…. பணம் கிடைக்குமா? கிடைக்காதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

வங்கி விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளின் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இரண்டு கூட்டுறவு  வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்தது. அதன்படி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்பட்டு வந்த இரண்டு கூட்டுறவு வங்கிகளின்…

Read more

10,000 இளைஞர்களுக்கு மருத்துவத் துறையில் வேலை… அசத்தும் மாநில அரசு… சூப்பர் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மருத்துவத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை அரசு அதிகரித்து வருகின்றது. அதன்படி ஆதித்யநாத் அரசு இந்தியா மெஷின் ரோஸ்கர் என்ற திட்டத்தின் மூலம் கலந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பத்தாயிரம் இளைஞர்களுக்கு சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

அடடே சூப்பர்… இனி தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்… முதல்வரின் பலே திட்டம்…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும்…

Read more

இனி இவர்களுக்கு டபுள் பென்ஷன்…. ஆனா ஒரு கண்டிஷன்…. மாநில அரசின் முக்கிய அறிவிப்பு…!!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மாநில அரசு சார்பாக ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மக்களுக்கு மாதம் வழங்கப்படும் பென்ஷன் தொகை நிலையானதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஓய்வூதிய தொகையை அரசு 2 மடங்காக உயர்த்தியுள்ளது…

Read more

இலவச ரேஷன் அட்டைதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

மத்திய அரசின் புதிய திட்டப்படி இனிவரும் காலங்களில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் உடன் இலவச சிகிச்சையும் கிடைக்கும். அனைத்து அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த வசதி…

Read more

பிரேத பரிசோதனையில் உயிரோடு எழுந்த சிறுமி…. விசித்திர சம்பவம்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மிர்சாப்பூரில் ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது பிரேத பரிசோதனை செய்யும் போது இறந்து விட்டதாக கருதப்பட்ட சிறுமி உயிரோடு எழுந்து அமர்ந்தார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் பெருசா போரில் கால்வாயில் தவறி…

Read more

இவர்கள் ரேஷன் கார்டை திருப்பிக் கொடுக்க வேண்டும்… மாநில அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நிதி உதவி பெறுவதற்கும் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கும் தகுதி…

Read more

ரேஷன் கடைகளில் இனி 35 வகையான பொருட்கள் விற்பனை…. மாநில அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் இலவச பொருட்களை தவிர்த்து மற்ற அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருள்களுக்கு…

Read more

பயங்கர விபத்து…. மூவர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் பயங்கர சாலை விபத்து  நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். பிஜ்னூரில் இருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில்…

Read more

மனைவி கோழிக்கறி சமைக்காததால் கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி கோழிக்கறி சமைக்காததால் விரட்டியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிரேம் நகரில் குடிபோதையில் இருந்த பவன் என்ற நபர் அவரது மனைவியிடம் அடிக்கடி சிக்கன் சமைக்க கேட்டுள்ளார். ஆனால் இதற்கு…

Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மணமகன்…. 20 கிமீ ஓடி சென்று பிடித்த மணமகள்…. சுவாரஸ்ய சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மாப்பிள்ளையை மணப்பெண் 20 கிலோமீட்டர் ஓடிச் சென்று பிடித்து வந்த சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அதான் பகுதியை சேர்ந்த இளைஞரும் இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவர்களுக்கும்…

Read more

இனி கோவில்களில் இந்த ஆடையை பெண்கள் அணியக்கூடாது…. மாநில அரசு அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் முசாபர் நகரில் உள்ள பாலாஜி தாம் கோவிலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடுமையான ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கலாச்சாரம் என்பது முக்கியமான ஒன்றாக இருப்பதால் பல மாநிலங்களிலும் பெரிய கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது.…

Read more

அரசு ஊழியர்கள் சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது டி ஏ வை நான்கு சதவீதம் உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய முடிவால் டி…

Read more

4 குழந்தைகள் உட்பட 5 பேர் தீ விபத்தில் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்கூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்றைய ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடிசை…

Read more

மாநிலம் முழுவதும் இன்று (மே 11) மதுக்கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மேயர்,நகர்ப்புற பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் கடந்த மே 4ஆம் தேதி நடந்து முடிந்த…

Read more

“தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு”…. மாநில முதல்வர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கடந்த 5-ம் தேதி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் 32,000 இந்து மத பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றி பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது போன்று இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தை இழிவு…

Read more

“11 வயது சிறுமிக்கு 6 மாத கைக்குழந்தை”… உயிரோடு எரித்த பாலியல் குற்றவாளிகள்… உ.பியை உலுக்கிய சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள உன்னோவ் என்ற பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

உ.பி.யில் 144 தடை உத்தரவு…. வெளியான அறிவிப்பு…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 25 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம் பி எம் முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத்…

Read more

“ரமலானில் முஸ்லீம்களுக்காக இந்து விவசாயி செய்யும் மகத்தான சேவை”… அதுவும் 48 வருடங்களாக… இது அல்லவா ஒற்றுமை…!!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அசம்கர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கௌடியா என்ற கிராமத்தில் 2000 முஸ்லிம்களும் 200 இந்துக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த கிராமத்தில்…

Read more

அடுத்த அதிர்ச்சி..! கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாப பலி… 11 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சந்த்தவுசி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு குளிர்பதன கிடங்கு இருக்கிறது. இந்த குளிர் பதன கிடங்கின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

“பாட்டிகளைக் கொன்று பாலியல் பலாத்காரம்”…. சைக்கோ குற்றவாளிகள் கைது…. விசாரணையில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மூதாட்டிகளைக் கொன்று  சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒரு வயல்வெளியில் மூதாட்டி நிர்வாணமான நிலையில் சடலமாக கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய…

Read more

அடடே சூப்பர்…. ரேஷன் பொருட்களை வழங்கும் தானியங்கி ஏடிஎம்…. அசத்தும் உபி மாநில அரசு….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் கால் நடுக்க நின்ற பொருட்கள் வாங்கும் காலம் முடிந்து தற்போது இதற்காக தானியங்கி ஏடிஎம் அமைக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தானியங்கி ரேஷன் கடை ஏடிஎம்களில் ரேஷன் அட்டைகளை பதிவு செய்தால் உடனே…

Read more

“இனி ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டாம்”…. வந்தாச்சு புதிய ரேஷன் ஏடிஎம்…. இனி எல்லாமே ஈசிதான்…!!!!

இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் அன்னபூர்த்தி என்ற பெயரில் தற்போது ரேஷன் ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி மற்றும் கோதுமையை…

Read more

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்… வெளியான தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ. 300 கோடி செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கிறதாம். இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு…

Read more

“உபியில் ராம ராஜ்ஜியமாம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசிய மத்திய மந்திரி…..

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மத்திய மந்திரி நிதின் கட்காரி யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது, தீய சக்திகளின் போக்கு அதிகரிக்கும் போதெல்லாம் கிருஷ்ண பகவான் புது…

Read more

நதியை காப்பதற்கு 690 கி.மீ தூரம் பாதயாத்திரை…. தண்ணீர் பெண்ணின் துணிச்சலான செயல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஷிப்ரா பதக் என்ற பெண் வசித்து வருகிறார். இவரை தண்ணீர் பெண் என்று அழைப்பர். இவர் மாசடைந்து வரும் கோமதி நதியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 690 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இது பற்றி ஷிப்ரா…

Read more

உபியில் உச்சகட்ட கொடூரம்..! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 16 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஷிநகர் நகர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெளியே விளையாடிக்…

Read more

இனி பொது இடத்தில் இப்படி செய்தால் ரூ.250 அபராதம்…. மாநில அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சுகாதாரத்தை பேணி காப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இவை அனைத்தும் வீணாகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது மற்றும் குப்பைகளை போடுவது போன்றவற்றிற்கு…

Read more

“திடீரென வந்த ரூ.172 கோடி”…. தூக்கம் தொலைத்த காய்கறி வியாபாரி.‌.. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மைகர் ராய்பட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் விஜய் ரஸ்டோகி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரக்கணக்கில் தன்னுடைய வங்கிக் கணக்கில் வரவு செலவு வைப்பார். இந்நிலையில் விஜய்…

Read more

“6 வருடங்களாக 1 விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை”… இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்… உபி முதல்வர் நெகிழ்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் கூட்டுறவு கரும்பு மற்றும் சர்க்கரை ஆலைக்கான 77 டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, விவசாயிகள் முன்பெல்லாம்…

Read more

Other Story