எங்க அம்மா கிட்ட கொடுத்திரு… மனைவியிடம் சண்டையிட்ட கணவர்… ஆத்திரத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை…!!!

ராஜஸ்தான் பர்மீர் என்ற மாவட்டத்தில் ஷகூர் கான் மற்றும் ரஹ்மத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மரியன் என்ற மகளும் யாசின் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஷகூர் ஆணின் பெற்றோர்கள் அதே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடும்பத்திற்கு…

Read more

BREAKING: இன்று நள்ளிரவில் முதல் அமல்… சுங்கக் கட்டணம் உயர்வு… ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் சமீபத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருந்து மாமல்லபுரத்தை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் சுங்க கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாகனங்கள் செல்ல இரண்டு ரூபாய் இருந்து 110 ரூபாய் வரை விலை…

Read more

தக்காளி பெட்டியின் விலை ரூ.900 உயர்ந்தது…. காலையிலேயே இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி வரத்து குறைந்துள்ள காரணத்தால் தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி…

Read more

“நரக வேதனையா இருக்கு, என்னால முடியல”…. அரிய நோயால் அவதிப்படும் பிரபல நடிகை…!!!

தமிழ் சினிமாவில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் அடா ஷர்மா. இவர் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த நிலையில்…

Read more

தூக்க கலக்கத்தில் வாலிபர் பார்த்த வேலை… அரை மணி நேரம் தாமதமாகச் சென்ற ரயில்… அதிர்ந்து போன பயணிகள்…!!!

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் நேற்று காலை 6.30 மணிக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. அங்கு சில நிமிடங்கள் நின்ற…

Read more

10 வயது சிறுவன், 28 வயது இளம்பெண்…. காப்பகத்தில் நடந்த கொடூரம்…. போக்சோவில் கைது….!!!

தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் உள்ள குழந்தை காப்பகத்தில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு பல்லவராயன் பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி (28) என்பவர் நிர்வாகியாக உள்ளார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு…

Read more

தோள் வலியால் அவதிப்பட்ட பெண்…. எக்ஸ்ரேவில் கண்ட பகீர் காட்சி…. அதிர்ச்சி…!!!

கனடாவை சேர்ந்த Giovanna Ippolito என்ற பெண் ஒருவர் தோல் மற்றும் கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த வலியை தாங்க முடியாது அவர் மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துள்ளார். அப்போது அவரது முதுகெலும்புக்குள் உடைந்த ஒரு…

Read more

அடித்து கொலை செய்துள்ள நடிகர் தர்ஷன்?…. விசாரணையில் அதிர்ச்சி தகவல்…..!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகரான தர்ஷன் அவருடைய மனைவி பவித்ரா இருவரும் கொலை வழக்கில் சிக்கிய நிலையில் போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது சித்திரதுர்காவை சேர்ந்த ரேணுகா சாமி என்ற நபர் பவித்ராவிற்கு ஆபாச குறுஞ்செய்திகளை…

Read more

கணவனை சமோசா வாங்கி வர சொல்லிவிட்டு… வீட்டில் தூக்கில் தொங்கிய மனைவி…. அதிர்ச்சி…..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரியில் வசிக்கும் சோட்டு என்பவர் வேலைக்குச் செல்லாமல் திருட்டு தொழில் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி தகராறு ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு கணவரிடம் அஞ்சலி சமோசா…

Read more

BREAKING: பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் நடிகை நூர் மாலாபிகா (31)  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். வீட்டிலிருந்தே துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் இது…

Read more

“45 வயது பெண்ணை முழுசாக விழுங்கிய மலைப்பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த கிராமம்… திக் திக் சம்பவம்…!!!

இந்தோனேசியா நாட்டில் கலேம்பங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு சரிதா என்ற 45 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனால் கிராமத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அந்தப் பெண்ணை…

Read more

காதல் மனைவியை கொன்று ஏரியில் புதைத்த கணவர்…. அடுத்து நடந்த விபரீதம்….!!!

கடலூர் மாவட்டம் வேம்பூர் அடுத்த லட்சுமணபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சக்திவேல் என்பவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஸ்வேதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களாக…

Read more

சென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்… பரபரப்பு…!!!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை…

Read more

2 வருஷமா குழந்தை இல்ல…. மனைவியை குழிதோண்டி புதைத்து விட்டு கணவரும் தற்கொலை… கடலூர் அருகே பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் லட்சுமணபுரத்தில் சக்திவேல் ஸ்வேதா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் ஹிடாச்சி வாகனம் ஓட்டும் சக்திவேல் சின்னசேலம் பகுதியில் உள்ள ஏரியில் மண்ணள்ளும் வேலை செய்து வருகின்றார். அங்கு தன்னுடைய மனைவியுடன் அவர் தங்கியிருக்கும் நிலையில் திருமணம் ஆகி இரண்டு…

Read more

சாம்பார் சாதத்தில் கிடந்த கம்பளி பூச்சி…. சென்னையில் பிரபல உணவகத்தில் பரபரப்பு…!!!

சென்னை மாதாவரம் மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நந்தகுமார் என்ற நபர் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். பாதி சாப்பிட்ட நிலையில் சாதத்தில் கம்பளி பூச்சி…

Read more

தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி…. மாமியார் பார்த்த வேலை… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய மருமகன்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லதா (40) என்பவருடைய மகள் சௌமியாவிற்கும் விவேக் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குள் நடந்த பிரச்சனையால் சௌமியா தாய் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு வேறு ஒரு நபருடன்…

Read more

ஊருக்கு சென்ற மனைவி… தனியாக இருந்த 16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் பெற்ற மகளை தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கசாப்பு கடை நடத்தி வரும் சமன் சிங் என்ற நபர் தனது 16 வயது மகளை பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாய் வெளியூர் சென்று இருந்த…

Read more

தூக்கத்தில் இப்படி ஒரு வியாதியா?…. ரூ.3.2 லட்சத்தை தொலைத்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

இங்கிலாந்தில் parasomnia என்ற அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெல்லி நைப்ஸ் என்ற பெண் ஒருவர் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே ஆன்லைனில் 3.2 லட்சத்திற்கு பொருட்களை வாங்கி குவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இவர் பெற்ற பல பொருள்கள் தனக்கு…

Read more

திருமணத்திற்கு மறுத்த பெண் கொடூரமாக வெட்டிக் கொலை… பரபரப்பு சம்பவம்…!!!

பஞ்சாப் மாநிலம் குருத்வாரா அருகே இன்று காலை முப்பது வயது பெண் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல்…

Read more

OPS அணியில் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்… அடுத்த என்ன செய்யப்போகிறார்…???

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக ஜே சி டி பிரபாகர் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் சுயேச்சை…

Read more

கர்ப்பிணியை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்…. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுர மங்கலத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்து உடலை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலை செய்து கால்வாயில் வீசி…

Read more

13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… இரவில் நடந்த பயங்கரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூர் நகரில் 13 வயது சிறுமி திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் அந்த சிறுமியை வழிமறித்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட…

Read more

வெளிநாடு சென்று படிக்க பணம் இல்லை…. ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை…!!!

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சந்தன பள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொரடாலா சிவமணி (20) என்பவர் பிஎஸ்சி வேளாண்மை முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரஷ்யா சென்று நர்சிங் படிக்க முயன்றுள்ளார். ஆனால் இதற்கு மூன்றரை…

Read more

காருக்குள் கழுத்தறுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்…. பதறிப்போன ஊர்மக்கள்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிரதாப் காட் மாவட்டம் தியாஜலால்பூர் கிராம பஞ்சாயத்து தலைவரான கருணேஷ் சிங் (34) கார் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் நின்று கொண்டிருந்தது. இதனை கண்டு சந்தேகமடைந்த ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்த போது காருக்குள் பஞ்சாயத்து தலைவர்…

Read more

15 வயது சிறுமிகள் தன்பாலின காதல்… எங்களை சேர்த்து வைங்க… ஷாக் ஆன போலீஸ்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் திருமணம் செய்யப் போவதாகவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும்…

Read more

ரூ.300 கோடி சொத்து…. தீராத ஆசையால் மாமனாரை போட்டுத் தள்ளிய மருமகள்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் 300 கோடி ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக மருமகள் ஒருவர் தனது மாமனாரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22 ஆம் தேதி மானேவாடா பகுதியில் புருஷோத்தம்(82) கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ…

Read more

கசந்து போன காதல் திருமணம்… இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேச்சு…. அடுத்து நடந்த விபரீதம்..!!!

சேலம் மாவட்டம் அய்யம்பெரும்பாம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சந்துரு (25) என்பவருக்கு புதுச்சேரியை சேர்ந்த ஜீவா என்ற பெண்ணுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாற கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.…

Read more

ஜூலை 1 முதல் அமல்… தமிழகத்தில் 6% மின் கட்டணம் உயர்வு… ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மின்வாரியம் 1.60 லட்சம் கோடி கடனுடன் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடந்த 2022-23 இல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட…

Read more

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்…. 9வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை…. அடுத்த அதிர்ச்சி….!!!

ராஜஸ்தானை சேர்ந்த பகிஷா என்ற 18 வயது மாணவி கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அதே பகுதியில் தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் பீடி எடுத்து தங்கியவாறு பயிற்சி மையத்திற்கு சென்று…

Read more

செல்போன் கேட்டு தொந்தரவு செய்த மகன்… தூக்கு போடுவது போல நடித்த தாய்… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் தெருவில் முருகேசன் மற்றும் பழனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் லெனின் பி சி ஏ…

Read more

திருமணம் செய்யாமல் 3 வருடமாக குடும்பம் நடத்திய காதல் ஜோடி…. வீட்டின் கதவை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

பெங்களூரு புறநகர் ஆனேகல் தாலுகா பன்னரகட்டா சாலை ஜனதா காலணியை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில் இவருடன் லக்கம்மா என்ற பெண்ணும் வசித்து வந்தார். இவர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில்…

Read more

உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்… திருமணமாகி ஒரே மாதத்தில் காதல் கணவன் செய்த வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரனாமூரை சேர்ந்த காமராஜ் என்பவருடைய மகன் சுகுமார் (28). இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அத்தியூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி மகள் திவ்யா (20) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக பழக்கம்…

Read more

ஏண்டி இப்படி பண்ண…. ஆத்திரத்தில் மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற ராணுவ வீரர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜயன் (38) என்ற ராணுவ வீரருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 10 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அசாமில் பணியில் இருந்த இவர் சமீபத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று…

Read more

செல்போன் வாங்கி தராத பெற்றோர்… வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிக்கு காத்திருந்து அதிர்ச்சி… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!

சென்னை ராயபுரம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 11ஆம் வகுப்பு செல்கின்றார். வருகின்ற பத்தாம் தேதி…

Read more

10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.ஏ.எஸ். தம்பதியின் மகள்… விசாரணையில் சிக்கிய கடிதம்…. அதிர்ச்சி…!!!!

மராட்டியம் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி விகாஷ் ரஸ்தோகி என்பவர் மாநில அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராதிகா மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். இந்த தம்பதியினர் மாநில அரசின் தலைமை செயலகமான…

Read more

தினமும் குடிபோதையில் தகராறு… தொல்லை தாங்க முடியாமல் கணவனை போட்டு தள்ளிய மனைவி…!!!

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2வது தெருவில் வசித்து வரும் ஸ்ரீனிவாசன் (35) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மங்கள லக்ஷ்மி போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு…

Read more

கோவில் கிடா வெட்டு… சிறுநீர் கழிக்க சென்ற 8 வயது சிறுமி… திடீரென கேட்ட சத்தம்…. சிவகங்கை அருகே பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே உள்ள காலடி பச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மகள் வர்ஷா (8) குடும்பத்துடன் திருப்புவனத்தில் அமைந்துள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றுள்ளார். இந்த நிலையில் சிறுநீர்…

Read more

திருட சென்ற இடத்தில் ஜில்லுனு வீசிய ஏசி காற்று…. திருடன் பார்த்த வேலை… வீட்டு ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர். லக்னோ பகுதியில் வசித்து வரும் பாண்டே என்பவர் வெளியில் சென்று இருந்த நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு…

Read more

4 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்ற தாய்… அதிர்ச்சியூட்டும் காரணம்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வருமா என்ற மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள தானே கிராமத்தில் தாய் ஒருவர் தனது நான்கு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தற்கொலைக்கு முயன்று உள்ளார். குடும்பத்…

Read more

அந்த இடத்துல போய் பாரு…. கணவனிடமிருந்து மனைவிக்கு வந்த போன் கால்… நேரில் சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில் வசித்து வரும் சஞ்சய் பரியா போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வன்ஷ் என்ற 10 வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சஞ்சய் பணிக்கு செல்லும் போது தனது…

Read more

காபி பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்?… உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை…!!!

தமிழகத்தில் பல்வேறு விதமான காபி பொடிகள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. அதில் லியோ காபி மற்றும் எவரெஸ்ட் காபி பொடிகள் மிகவும் பிரபலமானவை. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லியோ மற்றும்…

Read more

கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்க… உள்ளே சென்ற பெண்… நேரம் பார்த்து வேலையை காட்டிய வாலிபர்…!!!

கடந்த வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது பெண்ணின் கணவரும் குழந்தையும் வீட்டில் இல்லாத நேரத்தில் அருகில் வீடுகள் எதுவும் இல்லாததால் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஷ்ணு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அந்தப் பெண்…

Read more

ஹெல்மெட்டில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து ஒருவருக்கு சிகிச்சை…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே இரிட்டி பகுதியில் ஹெல்மெட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தீஷ்(40) என்பவர் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் ஹெல்மட்டை வைத்திருந்தார். வனத்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான…

Read more

பேருந்துக்காக நின்றிருந்த பெண்… நடுரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் 4 ரோடு பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அறிவாலையை எடுத்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில்…

Read more

திருமணமான பிறகும் காதலனுடன் உல்லாசம்… இறுதியில் டாட்டா காட்டிய காதலன்…. இளம்பெண் விபரீத முடிவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்த வர்சராணி(25) என்ற பெண் சிஎச்ஓவாக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் திருமணத்திற்கு பிறகும் அவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலனுக்காக கணவரையும் விட்டு பிரிந்து சென்ற நிலையில்…

Read more

காளான் சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி…. 9 பேர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மேகாலயா மாநிலம் மேற்கு ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள சபாய் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காட்டு காளான்களை சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த ரிவன் சகா சுசியாங் (8), கிட்லாங் டுசியாங்(12)…

Read more

2 பீருக்கே போதையா?…. ஜிம் பயிற்சியாளர் கொலையில் பகீர் வாக்குமூலம்….!!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்ற விக்கி ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அசோக், கார்த்தி, ஸ்ரீகாந்த் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

பெண்ணின் வயிற்றுக்குள் கிலோ கணக்கில் முடி…. கர்ப்பிணிக்கு விபரீத பழக்கம்…!!!

பொதுவாகவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சிலவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். அதன்படி வித்தியாசமாக உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு கர்ப்பமாக இருக்கும் போது தன்னுடைய தலைமுடி மட்டுமல்லாமல் கீழே கிடந்த முடிகளை எடுத்து உண்ணும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பிறகு…

Read more

தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி…. விரக்தியில் மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு… கதறி துடிக்கும் குடும்பம்….!!!

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். குடி போதைக்கு அடிமையான அண்ணாதுரை அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

நான்கே மாதத்தில் கசந்து போன காதல் திருமணம்… பெண் போலீஸ் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரியங்கா (27) என்பவர் பெண் போலீசாக பணியாற்றி வந்துள்ளார். அதேபோலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீஸ் ஆக வேலை பார்த்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சேகர் என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த…

Read more

Other Story