மக்களே உஷார்….! அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில் வெளியிட்டது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய…
Read more