நள்ளிரவில் கேட்ட அழுகுரல்… கட்டை பையில் 3 மாத குழந்தை… பார்த்ததும் ஷாக்கான ஆட்டோ ஓட்டுநர்கள்… எப்படித்தான் மனசு வந்துச்சோ…!!!
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே நிலையம் அருகே நள்ளிரவில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த சில ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஒரு கட்டைப்பையில் 3 மாத குழந்தை இருந்தது…
Read more