BREAKING: சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த…

Read more

BREAKING: பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த வைத்திலிங்கம்.. பரபரப்பு….!!!

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மூத்த தலைவரும் காங். வேட்பாளருமான வைத்திலிங்கம் மயங்கி விழுந்தார். ஜீவா நகர் பகுதியில், திறந்தவெளி ஜீப்பில் நின்று பிரசாரம் செய்த போது, வெயில் தாக்கம் காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே பிரசார வாகனத்தில் இருந்தவர்கள்…

Read more

BREAKING: சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச்…

Read more

BREAKING: பாய்ந்தது வழக்கு… ஓபிஎஸ்-க்கு புதிய சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, ஆரத்தி எடுத்து பெண்களுக்கு ஓபிஎஸ் ரூ.2000 கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம் கொடுத்ததாக தேர்தல்…

Read more

BREAKING: அடுத்தடுத்து தொடரும் மரணம்…. எச்சரிக்கை…!!

கோவை வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உள்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர்…

Read more

BREAKING: பாஜக – பாமகவினர் இடையே மோதல்…. பரபரப்பு…!!!

கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தின் போது பாஜக – பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முத்துநகரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவரது வாகனத்தின் முன் யார் நிற்பது என இருதரப்புக்கும் இடையே…

Read more

BREAKING: விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி…??

பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் கேட்டு மதிமுக விண்ணப்பித்திருந்தது. பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், முன்னுரிமை அடிப்படையில் திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

BREAKING: உடைகிறது பாஜக கூட்டணி…. விலகிய முக்கிய புள்ளி…!!

பாஜக கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட பாஜக ஒதுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில், அவர் பாஜக கூட்டணியில் இருந்து…

Read more

BREAKING: திமுக கூட்டணியில் புதிய கட்சி…. மிக முக்கிய திருப்புமுனை…!!!

தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய வாக்கு மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எஸ்டிபிஐ மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவிற்கும், மமக, மஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணிக்கும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக்…

Read more

BREAKING: அதிமுக அதிரடி அறிவிப்பு…!!

தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தருமபுரி, மாதவரம் மூர்த்தி – சென்னை வடக்கு, நாஞ்சில் வின்செண்ட் – கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் – காஞ்சிபுரம்,…

Read more

BREAKING: புதிய அறிவிப்பை வெளியிட்டது திமுக… மகிழ்ச்சி..!!!

திருவள்ளூர் தொகுதிக்கான வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. பொன்னேரி அரசு மருத்துவமனை முதல்தர மருத்துவமனையாக மாற்றப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு 50% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். விம்கோ நகரில் இருந்து மீஞ்சூர் வரை மெட்ரோ சேவை விரிவுப்படுத்தப்படும். மீனவர் சமூக மக்கள் பழங்குடியினர் பட்டியலில்…

Read more

BREAKING: கோர விபத்தில் 45 பேர் பலி…!!!

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டரை கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மொரியா சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேரும்…

Read more

BREAKING: ஏப்ரல் -19 பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு…!!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் (வெள்ளிக்…

Read more

BREAKING: 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு…!!

தமிழகம் உட்பட அனைத்து மாநிலத்திற்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட…

Read more

#BREAKING: தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு…. சோகம்…!!

ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழந்துள்ளார். மார்ச் 24 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

BREAKING: மூட்டை மூட்டையாக சிக்கியது…. அதிமுகவுக்கு சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதியை மீறியதாக ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 161 மூட்டைகளில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக…

Read more

BREAKING: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது… அதிர்ச்சியில் வைகோ…!!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சின்னம் வழங்குவது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் மதிமுக ஒரு…

Read more

BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…!!

கடந்த மூன்று நாட்களாக குறைந்த வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹49,720க்கும், கிராமுக்கு ₹15 உயர்ந்து ₹6,215க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு…

Read more

BREAKING: நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி…!!!

நாதகவிற்கு வேறு சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் பறிபோனதால், மாற்றுச் சின்னத்தை நாதக கோரியது. இதனையடுத்து அக்கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பதில் வேறு சின்னம் ஒதுக்க…

Read more

BREAKING: இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் & புதுச்சேரியில் நடக்கவிருக்கும்மக்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. அதற்குள் மனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு…

Read more

BREAKING: சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார்… திடீர் அறிவிப்பு…!!

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதால், புதுச்சேரி அரசின் தொழில் மேம்பாட்டு அபிவிருத்திக் கழக சேர்மன்…

Read more

BREAKING: ரூ.2000 வழங்கிய முதல்வர்….. பரபரப்பு புகார்…!!

தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து இன்று அதிகாலையில் காய்கறி சந்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, மேரி என்ற மூதாட்டி சந்தைக்கு காய்கறி வாங்க கொண்டு வந்த பணம் ₹1500 தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கதறி அழுததாகவும், உடனே அவருக்கு ஆறுதல்…

Read more

BREAKING: கோர விபத்தில் 2 பேர் பலி… திருப்பூரில் பரிதாபம்…!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையை கடந்த இருவர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி…

Read more

BREAKING: “.10 DMK- ADMK ஒன்று சேரும்….!!

ஏப்.10க்கு பிறகு திமுக அதிமுக ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேர்ந்து, கோவையில் என்னை தோற்கடிக்க போராடும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். குளுமையாக இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம் என குற்றம் சாட்டிய அவர்,…

Read more

BREAKING: அமமுகவில் இருந்து விலகல்… எதிர்பாராத டிவிஸ்ட்…!!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கம்பம் நகர துணை செயலாளர் சாதிக்ராஜா கட்சியின் அடிப்படை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தேனி தொகுதியில் டிடிவி களமிறங்குகிறார். அவர் இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய…

Read more

BREAKING: மிகப்பெரிய நிலநடுக்கம்… அதிகாலையில் பதற்றம்..!!!

பப்புவா நியூ கினியாவில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.…

Read more

BREAKING: அமமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு..!!

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில், செந்தில் நாதன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி தொகுதியில்…

Read more

BREAKING: கெஜ்ரிவால் கோரிக்கை நிராகரிப்பு….!!

சமீபத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க EDக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியும், இதை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீத்திமன்றத்தில்…

Read more

BREAKING: கெஜ்ரிவால் கைது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார்..!!!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர்கள், “தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற கூடாது என்ற நோக்கில் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பாஜகவின் சூழ்ச்சி அரசியலை…

Read more

BREAKING: மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி…!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில்…

Read more

BREAKING: 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்.12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, ஏப்.13ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.…

Read more

BREAKING: முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு…!!.

நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

BREAKING: புதிய உச்சத்தை அடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை..!!

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 760 உயர்ந்து ஒரு சவரன் 49,880 ரூபாயாக உயர்ந்து ஒரு கிராம் 6,235 ககும் விற்பனையாகிறது. இதுவரை இல்லாத அளவாக 1 சவரன் 50,000 ரூபாயாக நெருங்கியுள்ளது.

Read more

BREAKING: விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை… பரபரப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவது…

Read more

BREAKING: திமுக வேட்பாளர்களில் 19 பேர் பட்டதாரிகள்…!!

மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 50%க்கு மேல் புதியவர்கள் (11 பேர்) இடம்பெற்றுள்ளனர். 3 பெண்கள், அடிமட்ட தொண்டர்கள், ஒன்றியச் செயலாளர்கள் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முனைவர்களாக 2 பேரும், மருத்துவர்களாக…

Read more

BREAKING: நாடு முழுவதும் கல்விக் கடன் ரத்து…!!!

நாடு முழுவதும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேளாண் விளை பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு +50% லாபம் என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும்…

Read more

5 OK அதிமுகவுடன் கூட்டணி…. சற்றுமுன் அறிவித்தது தேமுதிக…. மகிழ்ச்சியில் EPS…!!

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. அதேபோல், தேமுதிக கட்டாயம் கேட்ட மாநிலங்களவை சீட் குறித்த…

Read more

BREAKING: தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் CM ஸ்டாலின்…!!

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மகளிர் உதவித் தொகை ரூ.1000 இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும். மகளிர் சுய…

Read more

BREAKING: தமிழர்களிடம் பாஜக மத்திய அமைச்சர் பகிரங்க மன்னிப்பு…!!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால்…

Read more

BIG BREAKING: UPSC தேர்வுகள் தள்ளிவைப்பு…!!!

மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் UPSC CSE தேர்வுத் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மே 26ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மைத் தேர்வு (Prelims) ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26ஆம் தேதி நடப்பதாக இருந்த வனத்துறை…

Read more

Breaking: தமிழிசை-க்கு பதில் ஆளுநராக தமிழர் நியமனம்…!!!

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை தமிழிசை நேற்று ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அவரின் ராஜினாமாவை ஏற்று, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் முர்மு அறிவித்துள்ளார்.…

Read more

Breaking: பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு…!!!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில் பிரேமலதா மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை…

Read more

BREAKING: 2 இடங்களில் திமுக போட்டியிடவில்லை… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

திமுக கைவசம் இருந்த 2 இடங்களில் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று கருத்தப்பட்ட நெல்லை மற்றும் கடலூரில் பாஜகவின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், தேனிக்கு பதில் நெல்லை, திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை, ஆரணிக்கு பதில் கடலூர் ஆகிய 3…

Read more

BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர்,சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த…

Read more

BIG BREAKING: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை…!!

ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை…

Read more

சற்றுநேரத்தில் அரசியலை புரட்டிப்போடும் தீர்ப்பு…. கோவிலில் OPS அரோகரா…!!

ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது தரப்பு அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இபிஎஸ் தரப்பு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால்…

Read more

BREAKING: ரயில் கவிழ்ந்து விபத்து…. நள்ளிரவில் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் நடந்த இவ்விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, மீட்பு படையினர் சம்பவ இடத்தில்…

Read more

Breaking: பெற்ற மகளையே கொன்ற பெற்றோர் கைது..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் விவகாரம் காரணமாக பெற்ற மகளையே கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடி இருக்கின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட…

Read more

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தார் நாச்சியாள் சுகந்தி… ஒரே கொண்டாட்டத்தில் EPS…!!!

இபிஎஸ் முன்னிலையில் தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டு நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட நாச்சியாள் சுகந்தி அதிமுகவில் தன்னை இணைந்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகிய பலரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். நாச்சியாள் சுகந்தி-க்கு மகளிர் அணியில்…

Read more

BREAKING: 21 தமிழக மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..!!

தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் செய்துள்ளது. நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளுடன் 21 மீனவர்களை கைது…

Read more

Other Story