“230 தொகுதிகளில் வெல்வது தான் இலக்கு”.. அதிமுகவுடன் விஜய் கட்சி கூட்டணி அமைத்தால் நல்லது தான்… ஆர்.பி உதயகுமார் பளீச்….!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரங்களை மேற்கொண்டு துண்டு சீட்டுகளை விநியோகித்து வருகிறோம். கிட்டத்தட்ட 11 வாரங்களாக திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று…

Read more

“40 வருஷமா ஒரே குடும்பம்”… 30 வருஷமா ஊழல் செய்து மருத்துவ கல்லூரி கட்டிய மா.செக்கள்… நீங்க Raid-க்கு பயப்படும் நேரத்தில்… போட்டுத்தாக்கிய ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆதவ் அர்ஜுனா கட்சிகள் ஊழல் செய்வதாக கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, 40 வருடங்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள்.…

Read more

“காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல”.. ஒரே நேரத்தில் 5000 இளைஞர்கள்… 30 வருஷத்துக்கு பிறகு சாதித்த விஜய்… ஆதவ் அர்ஜுனா புகழாரம்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நேற்று முதல் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் எங்களிடம் கறை படியாத அரசியல் கைகள் இருக்கிறது. இனியும் யாரும் பொய் சொல்லி ஆட்சிக்கு வர முடியாது. கண்டிப்பாக அடுத்து வரும்…

Read more

திடீர் ட்விஸ்ட்…! “அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்த பதவியில் உதயநிதி”… திமுகவில் அந்த முக்கிய பொறுப்பாமே….? விரைவில் வெளியாகும் அறிவிப்பு.!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அக்கட்சி மிகப்பெரிய பொறுப்பு ஒன்றினை வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.…

Read more

“தவெகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது”… ஆனால் அந்தக் கதவை மூடி விட்டேன்… திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது நடிகர் விஜய் இனி பொய் சொல்லி யாரும் ஆட்சிக்கு வர முடியாது. பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய விரும்பவில்லை. என்னுடைய கைகள் கறை படியாத…

Read more

“களம் ரெடி”… நீங்கள் எல்லோரும் போர் வீரர்கள்… என்னிடம் கறை படியாத அரசியல் கைகள் உள்ளது… தவெகவின் வெற்றி உறுதி… விஜய் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு  கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது, கோயம்புத்தூர் என்றாலே மக்களின் மரியாதை தான் முதலில் நினைவுக்கு வருகிறது. பெயர்தான் பூத் லெவல்…

Read more

“எனக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது”… சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று பேசிய  அமைச்சர்கள் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் நான்கு வருடங்களில் பல சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக…

Read more

“இனி பொய் சொல்லி யாரையும் ஆட்சியைப் பிடிக்க விட மாட்டோம்”… இது ஒரு பயிற்சி பட்டறை… அதைப்பற்றி பேசி அரசியல் செய்ய விரும்பல… விஜய் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தற்போது கோவையில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர். தற்போது மாநாட்டில் நடிகர் விஜய் பேசி வருகிறார். அவர் பேசியதாவது, இது ஓட்டுக்காக நடக்கும் மாநாடு கிடையாது. மக்களோடு…

Read more

தவெக என்றாலே இப்ப எல்லோருக்கும் பயம் வந்துட்டு… ஒவ்வொரு தொகுதியிலும் 80,000 ஓட்டு உறுதி… புஸ்ஸி ஆனந்த் அதிரடி பேச்சு..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு தற்போது கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அவர் பேசியதாவது, தற்போது தமிழக வெற்றி கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. நமக்கு…

Read more

நடிகர் விஜயை காண குவிந்த தொண்டர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி புஸ்ஸி ஆனந்துக்கு காயம்.. பெரும் அதிர்ச்சி..!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தற்போது தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்பாக சென்னையில் இருந்து காலை கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஒரே நேரத்தில் 2000 க்கும் அதிகமான தொண்டர்கள் குவிந்ததால் போலீசார் கூட்டத்தை…

Read more

தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்தில் திடீர் தீ விபத்து… நிர்வாகிகளை எச்சரித்த விஜய்… அதிர்ச்சியில் தவெகவினர்..!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரியில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக…

Read more

“30 கோடி மக்களின் வாழ்வாதாரம்”… பாகிஸ்தான் மக்களை தண்டிப்பது சரியல்ல… சிந்து நதிநீர் நிறுத்தம் குறித்து பரிசீலனை செய்யுங்க… சீமான் கோரிக்கை..!!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் முடிவு நியாயமற்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இஸ்லாமியர்கள் என்றாலும், சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற…

Read more

BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பிரமுகரை தாக்கி அவமானப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யுமாறு…

Read more

ராஜினாமா செய்யும் செந்தில் பாலாஜி…? நெருக்கடியில் திமுக அமைச்சர்கள்…. அரசியல் களத்தில் பரபரப்பு…!!

உயிரி மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான மசோதாவைஅமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருப்பதாக சட்டப்பேரவையில் நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். மோசடி வழக்கில் அமைச்சர் பதவி குறித்து திங்களுக்குள் முடிவெடுக்க உச்ச…

Read more

“செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ராஜினாமா செய்வது உறுதி”..? பரபரப்பில் அரசியல் களம்…!!!

உயிரி மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான மசோதாவைஅமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருப்பதாக சட்டப்பேரவையில் நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். மோசடி வழக்கில் அமைச்சர் பதவி குறித்து திங்களுக்குள் முடிவெடுக்க உச்ச…

Read more

சேட்டை புடிச்ச பசங்க சார்…!! “அலப்பறை செய்யும் ரசிகர்கள்”… சிரித்தபடி ஸ்பாட்டில் ஆசையை நிறைவேற்றும் விஜய்… வைரலாகும் வீடியோ..!!.

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நிலையில் அதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு நடிகர் விஜய் வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் குவிந்த நிலையில்…

Read more

திடீரென பிரச்சார வாகனத்தின் மீது எறிய ரசிகர்கள்…! “ஷாக் ரியாக்சன் கொடுத்த விஜய்”… அடுத்த நொடியே செஞ்ச தரமான சம்பவம்… வீடியோ வைரல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

யாரு சாமி நீ..! “நடிகர் விஜயையே மிரள விட்ட ரசிகர்”… ரோடு ஷோவின் போது திடீரென வாகனத்தின் மீது ஏறியதால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

FLASH: தவெக பூத் கமிட்டி மாநாடு… கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு… ரோடு ஷோ நடத்துவதாக தகவல்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

“தவெக பூத் கமிட்டி மாநாடு”… 2 நாள் பயணமாக கோவைக்கு விரைந்தார் தலைவர் விஜய்…!!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்த உள்ளார். அதன்படி கோவை,…

Read more

“காஷ்மீருக்கு இன்னும் போகல”… இனி அங்கு எதுவும் நடக்கலன்னு சொல்லி உங்களை தூங்க வைப்பார்”… பிரதமர் மோடியை சாடிய பாஜக மூத்த தலைவர்..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பீகாரில் நடந்த ஒரு…

Read more

Breaking: ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி. செழியன் பதில்…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

எங்களுக்குள்ள பிரச்சனையா..? “அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிட்டு”… மீண்டும் கைகோர்த்த இபிஎஸ்-செங்கோட்டையன்… குஷியில் அதிமுகவினர்..!!

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வந்துள்ளார். கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை இருந்ததாக…

Read more

Breathing: எடப்பாடி பழனிச்சாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்… வீட்டில் தீவிர சோதனை… அதிர்ச்சியில் அதிமுகவினர்… பரபரப்பு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது போலீசார் மோப்பநாய் மூலம் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் சோதனை செய்து…

Read more

“கெடு விதித்த SC”… பறிபோகும் பதவி… பிடிஆருக்கு செந்தில் பாலாஜி இலாக்கா…? திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வைத்தே தன்னுடைய துறைக்கு போதிய அதிகாரமும் கிடையாது நிதியும் கிடையாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. அதாவது…

Read more

Breaking: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டனர்… அதனால்தான் அவர்கள் வரல… ஆளுநர் ரவி பகீர் குற்றசாட்டு…!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

துணைவேந்தர்கள் மாநாடு தொடக்கம்… குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

Breaking: மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் சாம்சங் நிறுவனம்…. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா…!!!

சாம்சங் நிறுவனம் உலக அளவில் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர்…

Read more

சொத்துக்குவிப்பு வழக்கு…. விடுவித்த உத்தரவு ரத்து… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக அமைச்சர் MRK  பன்னீர்செல்வம் இருந்தார். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு…

Read more

துணைவேந்தர் மாநாடு…. 9 பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மட்டும் பங்கேற்பு…!!!

ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஒரு அரசு பல்கலை துணை வேந்தர்கள் கூட பங்கேற்கவில்லை. அரசு பல்கலைக்கழகங்களில் பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் இதுவரை ஒன்பது வேந்தர்கள்…

Read more

Breaking: சட்டப்பேரவை கூட்டம்… பள்ளிக்கல்வித்துறை காண முக்கிய அறிவிப்புகள்….!!!

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 – 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் ‘திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்’…

Read more

வன்னியர் சங்கம் மாநாடு…. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை…!!!

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வருகிற மே 11ஆம் தேதி சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி மாநாட்டிற்கு வரும் வாகன விவரங்களை டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்து…

Read more

“காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல்”… பீகாகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்… பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த திருமா..!!!

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொடுத்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு…

Read more

“தீவிரவாதமே இல்லன்னு சொன்னாரு”.. ஆனா இப்ப… இந்த பிரச்சனைக்கு காரணமே பாஜக தான்… அமித்ஷாவை கடுமையாக சாடிய திருமா…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும் நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை நடக்க மத்திய அரசுக்கு இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க…

Read more

“வீடு வீடா கதவை தட்டி”.. அதை வாங்குவதில் மட்டும் தான் திமுக குறியாகவுள்ளது”… கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் என் பங்களிப்பு இருக்கும்…. சசிகலா…!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மறுந்நீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சசிகலா மற்றும் அவருடைய தம்பி திவாகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

2026 தேர்தல்… “தனிக்கட்சி ஆரம்பிக்கும் ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு”.. இது தந்தை-மகன் உறவாம்… சீமான்..!!!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவருடைய ஆதரவாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அதன்படி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை அவர் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில்…

Read more

பெரும் சோகம்…! அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான சந்திரசேகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த சில நாள்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு… இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை…

Read more

“பாஜக கூட்டணிக்கு பிறகு தடபுடல் விருந்து”… அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்‌ ஆப்சென்ட்…. கவலையில் இபிஎஸ்… மீண்டும் செங்கோட்டையனுடன் பிரச்சனையா..?

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே சலசலப்பு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் சமீப காலமாக ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் என்று செங்கோட்டையன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை புகழும்…

Read more

“பயங்கரவாதமே இல்லன்னு சொன்னாங்க”… மத்திய அரசை நம்பி போனவங்க படுகொலை… அமித்ஷா பதவி விலகனும்… திருமா ஆவேசம்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி…

Read more

Breaking: நாதக வடசென்னை மாவட்ட தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்…. அதிர்ச்சியில் சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு. பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர்கள் தற்போது அதிமுகவில் கூண்டோடு ஐக்கியமாகியுள்ளனர்.…

Read more

“கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறை செயல்…” ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…. தவெக தலைவர் விஜய் கண்டனம்….!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும்,…

Read more

Breaking: லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் “நான் முதல்வன்” திட்டம்…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்…!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி, நிறுவனங்களுடன் இணைந்து திறன் பயிற்சிகள்…

Read more

கடவுளே…!! 2026-ல் விஜய் தான் முதல்வராகணும்… 750 மீ தூரம் முழங்கால் போட்டே பிரார்த்தனை செய்த ரசிகர்கள்… இப்படி ஒரு வேண்டுதலா..?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவரது தொண்டர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 330 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று வழிபாடு…

Read more

Breaking: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்… ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல்…!!!

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம்…

Read more

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம்…. என் கனவு நினைவாகிவிட்டது… தமிழக மாணவன் சாதனை…!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி, நிறுவனங்களுடன் இணைந்து திறன் பயிற்சிகள்…

Read more

சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை… அதிமுகவினர் வெளிநடப்பு…!!

சட்டப்பேரவையில் இன்று கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரவையில் பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளில் ஈடுப்பட்டனர். உடனே நினைத்த நேரத்தில் எல்லாம் பேச அனுமதி தரமுடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.…

Read more

Breaking: பாவேந்தரைப் போற்றும் வகையில்…. “தமிழ் வார விழா” கொண்டாடப்படும்… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு…!!!

சட்டசபையில் 110 விதிகளை கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் ஏப்ரல் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வருகிற 29ஆம் தேதி முதல் மே மாதம் 5-ம்…

Read more

“அந்தப் பக்கமும் இந்த பக்கமும் பஞ்சம்”… அதான் மக்களுடனே நாங்கள் தஞ்சம்… கூட்டணி குறித்த கேள்விக்கு சீமான் நச் பதில்…!!!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டதோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெறுகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாக உள்ள நிலையில்…

Read more

“20 வருஷமா என்னுடைய செல்போன் அழைப்புகளை ஒட்டு கேட்கிறாங்க”… நயினார் நாகேந்திரனை தொடர்ந்து சீமானும் பகீர் குற்றசாட்டு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடைய செல்போன் அழைப்புகளை திமுக அரசு ஒட்டு கேட்பதாகவும் எனவே பாஜக தொண்டர்கள் செல்போனில் பேசும் போது மிகவும் கவனத்துடன் பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது சீமானும் தன்னுடைய…

Read more

Other Story