“ரொம்ப வலிக்குது…”முஸ்லிம் பெண்ணை உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கி…. மசூதி அருகே நேர்ந்த பயங்கரம்….. பகீர் பின்னணி….!!

கர்நாடகாவின் தவனகெரே மாவட்டத்தில் நடந்த பெண்ணிடம் நடுரோட்டில் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஜமால் அஹமது ஷமீர் என்பவர் மசூதி நிர்வாகத்தில் புகார் அளித்தார். இதனால் 38 வயதான…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…!! “சுங்கச்சாவடியில் ஊழியரின் கவுண்டருக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்”…. அதிர்ச்சி வீடியோ.. !!

உத்தரப் பிரதேசம் ஹாபூரில் உள்ள சிஜார்சி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காரில் ஞாபூர் வழியாக வந்த அந்த பெண், சுங்கச்சாவடிக்குள் வந்தபோது அவருடைய பாஸ்ட்டேக்  பணம் முடிந்ததால் ஊழியர்…

Read more

“ப்ளீஸ் வந்துரு… நீ இல்லாமல் இருக்க முடியல” கதறி அழுத இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலியில் மனதை கலங்க செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த புஷ்பேந்திரா காங்க்வார் என்ற நபர், ஆன்லைன் கேமிங் அடிமையால் கடனில் மூழ்கி கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளார். இட்சத்நகர் காவல்…

Read more

குறைவாக பெட்ரோல் போட்டதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்… ஆத்திரத்தில் ஊழியர்கள் செய்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத் நகரில் உள்ள பகுதியில் ஸ்டேஷன் சாலை என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் போன்று செயல்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் போடுவதற்காக அலோக் என்பவர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் குறைவாக போட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் ஊழியர்களை குற்றம்…

Read more

“தண்டவாளத்திற்கு அருகே ஓடிய இளம்பெண்….” அதிவேகமாக வந்த ரயில்…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ….!!

இன்றைய சமூக ஊடக உலகில், இன்ப்ளூயன்சர்கள் தங்களை மையமாக்கிக் காட்டிக்கொள்ளும் நோக்கில் பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைக் காணலாம். டெல்லியைச் சேர்ந்த ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் பிகு சிங், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரயில்வே பாதையில் ஓடும்  வீடியோவை பகிர்ந்துள்ளார். “Running…

Read more

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது… டிஜே சத்தம் குறித்து இரு குழுவுக்களுக்கிடையே தகராறு…. துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோரேனா மாவட்டத்தில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவின் போது நடைபெற்ற ஊர்வலத்தில் டிஜே சத்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு…

Read more

“உங்களை நேரில் பார்க்கனும்”… 14 வருஷமாக காலில் செருப்பு போடாமல் வாழ்ந்த நபர்… நேரில் அழைத்து தன் கைகளால்.. பிரதமர் மோடி செஞ்ச விஷயம்… நெகிழ்ச்சி வீடியோ..!!

பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் யமுனாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு முக்கியமான மனிதனை சந்தித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். கைத்தல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்ற நபர், மோடி பிரதமராகவதையும் அவரை நேரில் சந்திக்கும் வரையிலும்  காலணிகளை அணிய மாட்டேன்…

Read more

“வயித்துல இருக்க குழந்தையை கூட பார்க்கலையே…” 8 மாத கர்ப்பிணியை துடிதுடிக்க கொன்று…. காதல் கணவரின் வெறிச்செயல்….. பகீர் சம்பவம்….!!

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள யூடா காலனியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 மாத கர்ப்பிணியான அனுஷாவை (27) அவரது கணவர் ஞானேஷ்வர் கழுத்தை நெறித்து கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் திங்கட்கிழமை காலை நடந்ததாக தெரியவந்தது. மயக்கம்…

Read more

“மனைவியின் கொடூர கொலை”… பரோலில் வெளிவந்து தலைமறைவான முன்னாள் ராணுவ வீரர்… 20 வருடங்களுக்குப் பிறகு கைது… சிக்கியது எப்படி..?

1989ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டிவாரி என்பவர், 2005ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பிறகு, சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 21, 2005…

Read more

மிட்டாய் வாங்க சென்றது போன்று மது கடையில் வரிசையில் நின்று சரக்கு வாங்கிய 13 வயது சிறுமி… “விசாரணையில் தெரிந்த உண்மை”… அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதுபானம் வாங்குவதற்காக பலர் வரிசையில் காத்திருந்த நிலையில் ஒரு சிறுமியும் நின்றுள்ளார். சம்பவ நாளில் இரவு நேரத்தில் அந்த சிறுமி வரிசையில்…

Read more

கோழிகளை அடைக்கும் கூண்டில் சிறுவர்களை வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர்… சிரிக்க வைக்கும் வீடியோ…!!

பிரபல தெலுங்கு ராப் கலைஞர் ரோல் ரிடா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டும் நபர், சிறுவர்கள் இருவரை சிக்கன் கடைகளில் பயன்படும் பெரிய கேரியருக்குள் அமர்த்தி, பைக்கின் பின்புறத்தில்…

Read more

“சாலையோரம் நின்ற கார்”… பைக்கில் வந்து குண்டை போட்ட வாலிபர்கள்… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் நாரிபாரி பகுதியில், சுமார் இரவு 9 மணியளவில் ஒரு பயணிக்காக சென்ற கார் மீது அடையாளம் தெரியாத இரு…

Read more

“யூடர்ன் எடுத்து ஒழுங்கா போங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”…? திடீர் தகராறு… ஒருவர் கொலை… 2 சிறுவர்கள் கைது..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஜெயேஷ்பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் பாரத்பாயுடன் சேர்ந்து தங்குவதற்காக சூரத்துக்கு வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து வந்த 2 சிறுவர்கள் தவறான திசையில் ஸ்கூட்டரில் வந்துள்ளனர். இதனைப்…

Read more

“குழந்தைகளின் அறையை பூட்டிவிட்டு”… சார்ஜர் ஒயரால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை… உயிருக்கு போராடிய கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஜில்சன் (42)-லிசா(35) தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய குடும்பத்தில் திடீரென கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தன் மனைவியை கொன்றுவிட்டு ஜில்சன் தற்கொலை செய்யத்திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம்…

Read more

“இரவு நேரத்தில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருந்த பெண்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு பலி… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கிருஷ்ணதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சுபா பாய் (50). இவர் சம்பவ நாளில் இரவு நேரத்தில் வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத…

Read more

“ரொம்ப நேரம் போன் யூஸ் பண்ணாத”… அக்கறையோடு கண்டித்த தாய்… செல்போனை வாங்கியதால் மனமுடைந்த மகள்.. விபரீத முடிவு..

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது அப்பகுதியில் வசிக்கும் தீபிகா துர்வே(11) என்ற சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து…

Read more

பிரியாணி சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்… “கவனக்குறைவால் பலியான சோகம்”… உயிருக்கு போராடும் நண்பன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிஷாந்த்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் தங்கிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூர் அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணி அளவில்…

Read more

“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்”… விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்… காருக்குள் ஏறியதால் உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்…!!!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் தமர்கிட்டா கிராமத்தில் திங்கட்கிழமை நடந்த ஒரு வேதனைக்குரிய சம்பவத்தில், நான்கு மற்றும் ஐந்து வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த உறவினர் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் குழந்தைகள் இருவரும்…

Read more

“இந்த மக்கள் மிகவும் சோம்பேறிகள்”… டெலிவரி மேன் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ..!!!

மனித வாழ்க்கையில் டெலிவரி சேவைகள் தற்போது முக்கிய பங்கு வைக்கின்றன. சிறு பொருள்கள் முதல் உணவு வரை அனைத்தையும் சில நிமிடங்களில் வீட்டுக்கு கொண்டு வரும் இ-சேவைகள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியமானதாக மாறிவிட்டது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் நடந்த…

Read more

“கையில் சிகரெட், கண்ணடித்தபடியே பாலியல் தொல்லை கொடுத்த நபர்”… வீடியோவை வெளியிட்ட இளம்பெண்ணுக்கு ஷாக்… கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

டெல்லியில் பாவனா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கு நேர்ந்த ஒரு அவலம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது பாவனா சிவாஜி நகர் மார்க்கெட் பகுதியில் சம்பவ நாளில் இரவு 9 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.…

Read more

“நிறைமாத கர்ப்பிணி”… காதல் மனைவியின் கழுத்தை நெரித்த கணவன்… டாக்டர் சொன்ன தகவல்… பேரதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு பகுதியில் ஞானேஸ்வர் என்ற 27 வயது நபர் வசித்து வருகிறார். இவர் அனுஷா (27) என்பவரை காதலித்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதில் ஞானேஸ்வர் ஒரு ஃபாஸ்ட்…

Read more

“5 எம்பிக்களின் ஆதரவு காலி”… பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக முக்கிய கட்சி அறிவிப்பு…!!!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்டிய லோக் ஜனாசக்தி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்த கட்சியின் தலைவர் பசுபதி குமார்  பராஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தாங்கள் கட்சியில் உள்ள 5 எம்பிக்களும் பாஜக கூட்டணிக்கு அளித்த…

Read more

“ரூ.2 லட்சத்துடன் ஆட்டோவில் சென்ற மூதாட்டி”… வெறும் 5 ரூபாய்க்காக அடித்துக் கொலை… மீதி பணத்தை கேட்டதால் ஆட்டோ ஓட்டுனர் வெறிச்செயல்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள மதனப்பள்ளி கிராமத்தில் மூலா கங்குலமா என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி உள்ளூர் திருவிழாக்களில் வளையல்கள் மற்றும் பொம்மைகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த மூதாட்டி சமீபத்தில் தண்ணீர் தொட்டியில்…

Read more

“இன்ஸ்டா காதல்”… பெண் டாக்டருடன் பலமுறை உல்லாசம்… பதவி கிடைத்ததும் கழட்டிவிட்ட ஐஏஎஸ் அதிகாரி… பரபரப்பு புகார்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒரு 28 வயது பெண் டாக்டர் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அதாவது ஐபிஎஸ் அதிகாரி தர்ஷன் துகாட் (30) என்பவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். இது…

Read more

அடப்பாவிங்களா…! காணாமல் 940 இன்ஜின்கள்…. மொத்தம் ரூ.23.75 கோடி….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் பெனுகொண்டாவில் செயல்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல கியா கார் நிறுவனத்தின் தொழிற்சாலையில், சுமார் ₹23.75 கோடி மதிப்புள்ள 940 இன்ஜின்கள் காணாமல் போன அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட…

Read more

10 லட்சம் மதிப்புள்ள காரில் வந்து ரூ.400-க்கு பேரம் பேசிய நபர்…. கடை உரிமையாளரை தரதரவென இழுத்து சென்று…. இப்படியும் இருப்பாங்களா….?

பஞ்சாப் மாநிலம் டேராபாச்சியில் உள்ள அமர்தீப் காலனியைச் சேர்ந்த பழ விற்பனையாளர் சுக்பீர் சிங், தொழிலின் போது நேர்ந்த மோசடியால் கவலையில் உள்ளார். கடந்த வாரம், ஒரு சிவப்பு நிற பிரெஸ்ஸா காரில் வந்த நபர் 3 கிலோ மாம்பழங்களை வாங்கியபின்,…

Read more

“2 தலைகள், 4 கண்கள்”… அதிசயமாக பிறந்த கன்றுக்குட்டி.. ஆச்சரியத்தில் கிராமவாசிகள்..!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அவனி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயியான எல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் ஒரு பசு மாடு கன்று குட்டியை என்ற நிலையில் அது மிகவும் அபூர்வமாக இருந்தது. அந்த…

Read more

“டிவியில் ஐபிஎல் பார்த்த 18 வயது வாலிபர்”… 13 வயது சிறுவனின் விரல் பட்டு… GUN-ல் இருந்து பாய்ந்து குண்டு… விபரீத விளையாட்டு உயிர் பலி..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஐபிஎல் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் தவறுதலாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மீரட் மாவட்டத்தில் உள்ள கஜூரி கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த…

Read more

இந்து பையன் கிட்ட பேசுவியா..? “புர்கா அணிந்திருந்த பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து அத்துமீறிய கொடூரம்”… பாடம் புகட்டிய போலீஸ்.. வைரலாகும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகரில் இஸ்லாமிய பெண்ணை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் தனது தாயார் பணி புரியும் இடத்தில் உள்ள மற்றொரு மதத்தை சேர்ந்த சக ஊழியர்…

Read more

“13 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி”… பல மாதங்களாக கற்பழித்த 8 பேர்… கொடூரத்திலும் கொடூரம்… பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிந்த உண்மை..!!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள யஷ்ஷிங் மாவட்டத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் நிகழ்ச்சி நடைபெற்ற போது ஒரு மாணவி மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டார். அதாவது 13 வயது சிறுமி ஒருவர் மிகவும் உடல்நலம்…

Read more

“திடீரென கணவனின் ஆணுறுப்பை தொட்டபெண்”… கோபத்தில் கன்னத்தில் பளார்… 2 பேரையும் வெளுத்தெடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு கடையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வீடியோவில், கணவன்- மனைவி இருவர் ஒரு கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பெண்…

Read more

மாட்டுத் தொழுவம் துர்நாற்றம்.. அகிலேஷ் யாதவ் சர்ச்சை பேச்சு…மத்திய பிரதேச முதல் மந்திரி பதிலடி…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோச் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி  கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, மாட்டு தொழுவங்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர்…

Read more

“பெற்ற மகன்கள் கண்முன்னே மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற கணவன்”.. சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்… பகீர் வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய குடும்ப வன்முறை சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலீமுல்லா என்ற நபர், தனது மனைவி மேஹ்ருனிசாவை மரக்கட்டையால் அடித்துக் கொன்று விட்டார். அதுவும், அவர்களது பிள்ளைகள் முன்னிலையில் இந்த…

Read more

“சுவரில் வரையப்பட்ட சிவபெருமான் ஓவியம்”… சிறுநீர் கழித்த நபர்கள்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..! ‌

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ள சுவர்களில் இந்து கடவுள்களின் உருவங்கள் அதாவது சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அந்த சுவரின் முன்பாக நின்று சிலர் நாகரிகமான முறையில் சிறுநீர் கழிக்கிறார்கள். இது…

Read more

தொழிலாளியின் உடம்பில் உள்ள அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தும் வழக்கம்… உயிரே போயிடுச்சு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர்…

Read more

உங்க அப்பாவின் நண்பர் பேசுகிறேன்… சிறுமியிடம் பணம் பறிக்க முயன்ற நபர்… செம நோஸ்கட்… உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்டணும்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்ற முயன்ற நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

Read more

“சொகுசு காரில் சென்ற விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா வழிபடும் பிரபல சுவாமி”… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!

விருந்தாவனத்தை சேர்ந்த ஆன்மிக குரு பிரேமானந்த் ஜி என்பவர் பகவத் புராணம் போன்ற வேதங்களை நன்கு அறிந்தவர் ஆவார். இவர் தனது சொற்பொழிவுகள் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை…

Read more

“திடீர் புழுதி புயல்”… இடிந்து விழுந்த கட்டிடம்… ஒருவர் பலி.. 2 பேர் படுகாயம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

டெல்லியின் மது விஹார் பகுதியில் கடும் தூசி புயலின்போது 6 மாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லி மது விஹார் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் மக்கள் நடந்து சென்று…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“100% உண்மையா”… இல்ல இது நாடகமா..? நடுரோட்டில் ரிக்ஷா ஓட்டுநரை துப்பாக்கியை வைத்து மிரட்டிய கார் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மின் ரிக்ஷா ஓட்டுநருக்கும், காரின் உரிமையாளருக்கும் இடையே நடந்த சம்பவம் சினிமா காட்சியைப் போல காணப்பட்டது. அதாவது ஒரு சாலையில் மின் ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதன் பின்னால் மகேந்திரா சைலோ…

Read more

50 கோடி மதிப்புள்ள பங்களாவில் இருக்காங்க….! ஆர்டர் செய்த பொருளுக்கு ரூ.5,000 செலுத்த முடியல…. டுவிஸ்ட் வைத்த ஓனர்… கடைசியில் என்னாச்சு தெரியுமா…?

டெல்லியின் பிரமாண்ட லோதி சாலையில் ₹50 கோடி மதிப்புள்ள பங்களாவில் வசிக்கும் ஒரு பெண், ₹5,000 மதிப்புள்ள பொருட்கள் ஆர்டர் வைத்து பணம் செலுத்தியதாக போலியான ஸ்கிரீன்ஷாட் அனுப்பிய சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Mama and Peaches…

Read more

“இது எங்க தாத்தாக்கு சொந்தமானது…” விளையாடிய சிறுவன்…. IPL பார்த்த வாலிபர் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள கஜூரி கிராமத்தில் நடைபெற்ற பயங்கர சம்பவம் ஒரே குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த கிராமத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், தன்னுடைய தாத்தாவுக்குச் சொந்தமான துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளான். அங்கு முகமது…

Read more

“இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் அத்தனை மாநிலங்களிலும் மக்களுக்கு துரோகம் தான்”… பிரதமர் மோடி கடும் தாக்கு..!!

பிரதமர் மோடி இன்று அரியானாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். மேலும் மின்சாரம் உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறியதாவது, விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் தற்போது அரியானா…

Read more

அடி ஆத்தி…! சந்திரமுகி பாம்பை விட ரொம்ப பெருசா இருக்கே…. வீடியோவை பார்த்தா ஷாக் ஆயிடுவீங்க…!!

இன்ஸ்டாகிராமில் வெளியாகிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாசி படர்ந்த ஆற்றில், பிரம்மாண்டமான அனகோண்டா பாம்பு ஒன்று மெதுவாக நீந்தி செல்லும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை @dr.ajaykrishna_angara என்ற இன்ஸ்டாகிராம் பயனர்…

Read more

“சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்”… ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு சிக்கிய காதலன்… காதலியின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…! ‌

கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி-தர்வாட் நகரங்களில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கு மாநிலமெங்கும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தங்கப்பதக்கம் பெற்ற பிஎச்.டி மாணவரான அருண் சிவலிங்கப்பா படில் தனது காதலி அர்பிதா கிரிமல்லா பாரதாரை திட்டமிட்டு கொன்ற சம்பவம் போலீசாரால் அம்பலப்படுத்தப்பட்டது. திரில்லர்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..!! “பட்டப் பகலில் கூட்டத்துக்கு நடுவே குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்”‌.. வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் உள்ள 168 செக்டர் பாரஸ்ட் சீசன் சொசைட்டியில் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்  மற்றொரு பெண்ணின் தலைமுடியை ஆக்ரோஷமாக பிடித்து இழுத்து கொண்டு…

Read more

“நடுத்தெருவில் நடந்த கொடூரம்”… செங்கற்களால் வாலிபரை அடித்த நபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்த கொடூர தாக்குதல் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவம் கிராசிங் ரிபப்ளிக் காவல் நிலைய எல்லைக்குள் ஒரு பொதுவெளியில் நடைபெற்றுள்ளது. இதில் நபர் ஒருவர் தரையில் விழுந்த நிலையில் உள்ளார். அவரை…

Read more

நீதிபதி தான் குற்றவாளியா…? தேடி அலைந்த காவல் துணை ஆய்வாளர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு வழக்கு தொடர்புடைய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் குற்றவாளி ராஜ்குமார் மீது பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை நீதிபதி நஜ்மா…

Read more

“மனைவியுடன் உல்லாசமாக இருந்த பக்கத்து வீட்டுக்காரர்”… ஆத்திரத்தில் ஆணுறுப்பை கடித்த கணவன்… ரத்தம் வந்தும் வெறி தீரல.. பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அந்த பெண்ணின் கணவர் வேலைக்காக வெளியே சென்ற…

Read more

ரூ.50000-60000 சம்பளம் கூட பத்தாது…. இந்தியாவில் இங்கு வாழ தான் அதிக செலவாகிறது…. எங்கு தெரியுமா?..!!

இந்தியாவில் வாழ அதிக செலவாகும் நகரம் பெங்களூருதான் எனும் கருத்து, ரெடிட் சமூக வலைதளத்தில் வெளியானதும், இணையத்தில் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ‘Optimal-Animal-90’ என்ற பயனர், “நான் புனே, அஹமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் வாழ்ந்துள்ளேன். ஹைதராபாத், கொல்கத்தாவில் நண்பர்கள் உள்ளனர்.…

Read more

Other Story