“இனி பாகிஸ்தானுக்கு ஒரு துளி தண்ணீர் கூட தர முடியாது”… சிந்து நதிநீரை நிறுத்தியது வரலாற்று சிறப்புமிக்க முடிவு… மத்திய மந்திரி திட்டவட்டம்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததோடு தண்ணீரையும் நிறுத்திவிட்டது. இதன் காரணமாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து…

Read more

பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக இருந்த பெண்… திடீரென சுவர் ஏறி குதித்து மகள் முன்பு தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக பணியாற்றும் பெண் ஒருவரும் அவரது 11 வயது மகளும் உறங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பயங்கர செயலில் ஈடுபட்டார். பீகார் மாநிலம் முஜப்பர் பூரைச் சேர்ந்த…

Read more

பெண் தோழியின் கவனத்தை ஈர்க்க… இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர் மோட்டார் சைக்கிளை மிகுந்த வேகத்தில் ஓட்டி, பரபரப்பான சாலையில் ஆபத்தான சாகசங்களை முயற்சிக்கிறார். பெண் தோழியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இளைஞர் கடுமையான வேகத்தில் வாகனங்களை…

Read more

“பால்கர் ரயில்வே நிலைய சம்பவத்துடன் பஹல்காம் தாக்குதலை ஒப்பிட்டு”… பேஸ்புக் பயனரின் பதிவால் வெடித்த சர்ச்சை… வலைவீசி தேடும் போலீஸ்..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக, ‘நிச்சு மங்களூரு’ என்ற பெயரில் இயங்கும் பயனர்மீது கர்நாடகாவின் மங்களூரு நகரத்தில் வழக்குப் பதிவு…

Read more

“ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது முஸ்லிம்கள் தான்”… அவங்கள பத்தி யாருமே பேசல… நாங்க பயங்கரவாதிகள் அல்ல… மெகபூபா முப்தி காட்டம்..!!!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு…

Read more

“காஷ்மீருக்கு இன்னும் போகல”… இனி அங்கு எதுவும் நடக்கலன்னு சொல்லி உங்களை தூங்க வைப்பார்”… பிரதமர் மோடியை சாடிய பாஜக மூத்த தலைவர்..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பீகாரில் நடந்த ஒரு…

Read more

“ஆபாசமாக பேசி மருமகளை சீரழிக்க முயன்ற மாமனார்”… தடுக்காமல் மனைவியை அடித்து முத்தலாக் கொடுத்த கொடூர கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் சதார் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, ஒரு அதிர்ச்சிக்குறிய குடும்ப வழக்கின் விவரம் வெளியாகியுள்ளது. 2015-ல் திருமணமான பெண் ஒருவர், தனது மாமனார் தனது மீது பாலியல் வன்முறை முயற்சி செய்ததாகவும்,…

Read more

“பேருந்தில் தூங்கிய இளம்பெண்”… அந்த இடத்தை தொட்டு தொடர்ந்து சீண்டிய நடத்துனர்… ச்ச்சீ இப்படியா பண்ணுவீங்க… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

கர்நாடகாவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் (KSRTC) பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கண்டக்டர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் முத்திபு –…

Read more

“பைக்கில் சென்ற மாணவன்”… மேம்பாலத்தில் செல்லும்போது நொடிப்பொழுதில் நேர்ந்த பயங்கரம்.. 25 அடி உயரத்திலிருந்து விழுந்து பலி..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் சாலையில் விஸ்வப்ரியா நகர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரேயாஸ் பாட்டில் (19). இவர் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணி அளவில் அக்ஷய் நகரை சேர்ந்த தனது நண்பர் கே. சேத்தனுடன்…

Read more

நெஞ்சே பதறுதே..! “11 வயது மகனின் கண்முன்னே தாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்”… பண்ணை வீட்டில் பயங்கரம்…!!!

டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 37 வயதான பெண். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பராமரிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு 11 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தனது 11 வயது மகளுடன்…

Read more

“திருமணத்திற்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் உல்லாசம்”… கள்ளக்காதலிக்கு ஆடம்பரமாக செலவு செய்த கணவன்… கண்டித்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தில் குடிஹட்னூரை சேர்ந்தவர் மாருதி. இவருக்கு கீர்த்தி (30) என்ற மனைவி இருந்துள்ளார். அந்த தம்பதியினருக்கு மகேஸ்வரி, காயத்ரி என்ற இரு மகள்கள் மற்றும் பத்ரி என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை…

Read more

பார்த்தாலே பதறுதே..! யம்மா பயமா இல்லையா… “குழந்தை போல பாம்புகளை குளிப்பாட்டும் பெண்”… தில்லு ஜாஸ்திதான்.. திக் திக் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. தற்போது அனைவரின் கைகளில் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் வினோதமாக மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் நடந்தாலும் உடனே வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட அதுவோ மிகவும்…

Read more

எப்ப பாத்தாலும் சரக்கடிச்சிட்டு வந்து அடிப்பியா..? “கோபத்தில் தந்தையின் தலையில் கோடாரியால் ஒரே போடு”… 15 வயது மகள் கைது.. பரபரப்பு சம்பவம்..‌‌!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜஸ்பூர் மாவட்டத்தில் பாக்பஹார் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது நபர். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் மகள் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு தனது வீட்டில்…

Read more

“என் குழந்தையை அவங்ககிட்ட கொடுக்காதீங்க…” கணவர், மாமியாரால் உயிரை விட்ட இளம்பெண்…. பகீர் பின்னணி….!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் பிரசன்னா தனது மனைவி மீது சந்தேகப்பட்டு…

Read more

இறங்கி அடித்த இந்தியா…! பெரும் வீழ்ச்சியை சந்தித்த பாகிஸ்தான்…. பதற்றத்தில் முதலீட்டாளர்கள்…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா கடும் பதிலடி நடவடிக்கைகள் எடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக இன்று PSX சந்தை KSE-100 குறியீடு 2.12% வீழ்ச்சியுடன் 114,740 புள்ளிகளுக்கு…

Read more

“கண்ணை கவரும் விதவிதமான கலெக்க்ஷன்…” புடவை ஆர்டர் செய்த ஐஏஎஸ் அதிகாரி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கர்நாடகாவில் பல்லவி என்ற ஐஏஎஸ் அதிகாரி வசித்து வருகிறார். கடந்த 10- ஆம் தேதி பூர்ணிமா கலெக்ஷன்ஸ் என்ற யூடியூப் சேனலில் வீடியோவை பார்த்துவிட்டு பல்லவி ஆன்லைனில் புடவை ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். மதுரை சேர்ந்த அந்த நிறுவனத்தினர் தரமான புடவைகளை…

Read more

ரூ.200 தர மறுத்த தந்தை…. சரமாரியாக தாக்கி கொன்ற மகன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரம் தங்கர்பாளி காவல் எல்லைக்குட்பட்ட ஐ.டி.எல். கோபபந்து நகர் பகுதியில், ரூ.200 தர மறுத்ததற்காக 62 வயதான தந்தையை அவரது சொந்த மகன் தாக்கி கொன்ற பரபரப்பான சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இச்சம்பவத்தில், கடையிலிருந்தபோது தாக்கப்பட்ட ககன்…

Read more

பஹல்காம் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது… இந்தியாவுடன் சகோதரத்துவத்தையும், நட்புறவையும் தான் விரும்புகிறோம்… பாகிஸ்தானியர்கள் கருத்து..!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட்…

Read more

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் குடியினர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 50 பேர் வருகை விசாவிலும், மற்றொரு 50 பேர்…

Read more

இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு… பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக இரங்கல்..!!!

நாட்டின் அறிவியல் கல்வி பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியவர் தான் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தொலைநோக்கு கொண்ட அவரின் தலைமை…

Read more

இப்படி ஒரு குடும்பம் கிடைக்க குடுத்து வைக்கணும்…இது எங்கள் கனவு… மருமகளை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த விவசாயி….!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தேதார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தீப் சந்திர யாதவ், தனது மகன் அபிஷேக்கின் திருமணத்தை நினைவில் நிற்கும் வகையில் நடத்த முடிவு செய்தார். குடும்பம் மற்றும் கிராமத்தின் கனவாக இருந்த “ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்துச்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… அந்த இடங்களுக்கு மட்டும் போகாதீங்க… திடீரென எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா…!!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய கோரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கையை பல்வேறு உலக நாடுகள் கண்டித்து…

Read more

“இளம் பெண்ணுடன் உல்லாசம்”… செல்போனில் ஆபாச வீடியோ… அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை… கள்ளக்காதலால் கேள்விக்குறியான வாழ்க்கை..!!!

கேரள மாநிலத்தின் மூணாறு அருகே ஏற்பட்ட தனிப்பட்ட வீடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்லதண்ணி பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், கணவன் மற்றும் ஒரு பிள்ளையின் தந்தையாக இருந்தும், தனது கணிணி பயிற்சி மையத்துக்கு அடிக்கடி வருவதாக கூறப்படும் ஒரு…

Read more

“2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கொடூரமாக பல இடங்களில் கடித்து கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்”… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், கஜசிங்கவரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த உல்லி ஸ்ரிகாந்த் (வயது 30) என்ற நபர், எதிர்புற வீட்டில் வசித்து வந்த சேருகூரி…

Read more

“பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலி”… இது மத்திய அரசின் தோல்வியா..? கேள்வி கேட்ட பத்திரிகையாளர் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும்…

Read more

“பஹல்காம் தாக்குதல் ரொம்ப சின்ன விஷயம்”… நாங்க காஷ்மீரில் ஜாலியா இருக்கோம்… வீடியோ வெளியிட்ட பெண்கள்… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அங்கு பயணம் செய்த சில சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களில், பஹல்காம் தாக்குதலின்…

Read more

“காத்து வாக்குல ரெண்டு காதல்”… ஒரே நேரத்தில் 2 காதலிகளுடன் திருமணம்… அதுவும் பெற்றோர் சம்மதத்துடன்… குஷியில் புது மாப்பிள்ளை..!!!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் ஒரு பழங்குடியின வாலிபர் 2 பெண்களை காதலித்து ஒரே நேரத்தில் அந்த இரு பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதேபோன்று தெலுங்கானாவில் மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அத்தேசாரா…

Read more

“முதலில் இந்துக்கள் முஸ்லிம்கள்ன்னு பிரிச்சாங்க”… அப்புறம் ஆண்களை மட்டும் சுட்டு கொன்னுட்டாங்க… அதில் என் கணவரும் ஒருவர்… பெண் கண்ணீர் பேட்டி..!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் தனது கணவரை இழந்த ஷீதல் கலாத்தியா, நாட்டை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் தனது அனுபவத்தை பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். தனது கணவர் ஷைலேஷ் கலாத்தியா வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான பின்,…

Read more

“பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்”… தயவு செஞ்சு என் மகனை சுட்டுக் கொல்லுங்க… தீவிரவாதியின் தாய் கண்ணீர் மல்க அதிரடி பேட்டி…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அடில் உசேன் தோகரை மையமாக கொண்டு பாதுகாப்புப் படைகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு…

Read more

“பன்றிகளையும் பாகிஸ்தானியர்களையும் அனுமதிக்க மாட்டோம்”… பாக். ராணுவ தளபதியை பன்றி போன்று சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… பரபரப்பு வீடியோ…!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள பிரபலமான சப்பன் துகான் பகுதியில் ஒரு உணவுக் கடை…

Read more

“வேலைக்காக 17 வருஷம் சட்டப் போராட்டம் நடத்திய ஆசிரியர்”… இறுதியில் கிடைத்த நீதி… ஆனா வேலையில் சேர்வதற்கு ஒரு நாள் முன்பே உயிர் பிரிந்த சோகம்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் டமோ மாவட்டத்தைச் சேர்ந்த மதியாடோ கிராமத்தைச் சேர்ந்த பர்மாலால் கோரி என்பவர், அரசு பள்ளி ஆசிரியராக நியமனம் பெற 17 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தினார். கடந்த 1988 ஆம் ஆண்டு சிவ்பூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில்…

Read more

தீவிரவாத தாக்குதல்… தந்தையை பிரிந்து கதறி அழுத மகனை காப்பாற்றிய இஸ்லாமிய வாலிபர்கள்… மதத்தை கடந்த மனிதநேயம்..‌!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சிவமொக்காவை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் என்பவர் உயிரிழந்தார். அதில் அவரது மனைவி பல்லவியும், மகன் அபய்ஜெயனும் உயிர் தப்பினர்.…

Read more

Breaking: இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்..!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று உடல்நல குறைவினால் காலமானார். இவர் புதிய தேசிய கல்விக் கொள்கையை தயாரித்த குழுவின் தலைவராக செயல்பட்டவர். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் தற்போது பெங்களூருவில் உடல்நல…

Read more

“சந்தேகப்பட்டு இப்படியா”..? மனைவியை கல்லால் அடித்தே கொன்ற கணவன்.. கொடூர சம்பவம்..!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்யா கட்காரிபாடா பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் பாட்டில். அவரது 50 வயது மனைவி அப்பகுதியில் குப்பை தூய்மை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக கணவன் மனைவியிடையே சந்தேகம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

திருமணத்தின் போது…. DJ ப்ளே செய்த அந்த ஒரு பாடல்…. இறுதியில் மணமகன் செய்த செயல்..!!!

டெல்லியில் நடந்த ஒரு திருமண விழாவில், DJ ஒருவர் ப்ளே செய்த பாலிவுட் பாடல் ஒன்று, விழாவின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. நடிகர் ரன்வீர் கபூரின் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் இடம்பெற்ற ‘சன்னா மெரேயா’ என்ற உணர்ச்சிவசமான பாடலை,…

Read more

“சிந்து நதிநீர் நிறுத்தம்”… பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது இந்தியா..!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட்…

Read more

“10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்”… மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் குற்றவாளி திடீர் மரணம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த  10 வயது  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷ்ரவன் ராணா, சிகிச்சையின் போது மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,  அந்த கொடூரமான சம்பவம் கடந்த ஏப்ரல் 10…

Read more

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்… லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை… இந்திய ராணுவம் அதிரடி…!!!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுண்ட்டரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள்…

Read more

ராபிடோ புக் செய்த பெண்…. ஆபாசமாக பேசிய ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ராபிடோ இருசக்கர வாகன சேவையின் ஓட்டுநர் ஒருவர் பெண்மீது தவறான ஆசை வார்த்தை மற்றும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதால் பரபரப்பாகி…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்… காஷ்மீரில் தீவிரவாதியின் வீடு இடித்து தரை மட்டம்.. வைரலாகும் வீடியோ..!!!

ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், அதில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அடில்உசேன் தோகர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா…

Read more

“நான் தேச துரோகியா”..? என் அம்மாவை பற்றி கூட மோசமாக பேசுறாங்க… இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வேதனை… பின்னணியில் பஹல்காம் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானைச் சேர்ந்த தடகள வீரர் அர்ஷத் நதீமை மே மாதம் பெங்களூருவில் நடைபெறும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டிக்கு அழைத்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதனால் ஒலிம்பிக்…

Read more

கர்நாடகா முன்னாள் அமைச்சர் ராமைய்யா உடல் நலக்குறைவால் காலமானார்…!!

கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ- வுமான பெகனே ராமைய்யா(90) காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் தலைவர் அமைச்சராக இருந்துள்ளார். இதயம்…

Read more

“ஆசையாக காதலியை பார்க்க சென்ற காதலன்”… பெண்ணின் குடும்பத்திடம் சிக்கி சீரழிந்த சம்பவம்… கழுத்தில் வெட்டு காயத்தோடு உயிருக்கு போராடும் துயரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள ரசூல்பூர் கிராமத்தில், காதலியை சந்திக்க வந்த இளைஞர் ஒருவரை காதலியின் குடும்பத்தினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோஹனன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அஜிதாபூரைச்…

Read more

“பேண்ட் பாக்கெட்டில் வெடித்து சிதறிய ஐபோன் 13″… அலறி துடித்த வாலிபர்… பதறவைக்கும் பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நம்பிக்கையுடன் வாங்கிய ஆப்பிள் ஐபோன் 13, ஒரு நபரின் பாக்கெட்டில் வெடித்து பயங்கரமாக எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் அந்த நபர் வாங்கியதாக கூறப்படும் அந்த போன், அவர் பேன்ட் பாக்கெட்டில் இருந்தபோது…

Read more

அப்பாடா..! “அது நம்மள பாக்கல”… நைஸா ஓடிடுவோம்… போனில் மூழ்கினாலும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிறுவன்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமானதாகவும் திகிலூட்டும் விதமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது வீட்டில் அமர்ந்து ஒரு…

Read more

“கோத்ரா ரயில் எரிப்பு”… 11 பேருக்கு ரத்தான மரண தண்டனை … 20 பேருக்கு ஆயுள் தண்டனை… உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவு என்ன…? தீர்ப்புக்கு தேதி குறிச்சாச்சு..!!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வரும் மே 6 மற்றும் 7ம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த…

Read more

“ரயிலில் பீடி குடித்ததற்காக தொழிலாளியை அடித்தே கொன்ற போலீஸ்காரர்கள்”… அந்தக் காட்சியை கண்டாலே…. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் திகம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராம்தயாள் அஹிர்வார் (வயது 50), டெல்லி நோக்கி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, பொதுப் பெட்டியின் கதவின் அருகே பீடி புகைத்துள்ளார். இதனால் கோபமடைந்த ரயிலில் பணியில் இருந்த காவல்துறையினர், அவரை…

Read more

FLASH: இன்று காஷ்மீர் செல்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருக்கலாம் என்று நம்பப்படுவதால் அவர்களுடன் ஆன அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.…

Read more

அடப்பாவமே…!! “மகளை திருமணம் செய்த தந்தை”… கணவனைப் பிரிந்து 25 வயது பேரனை திருமணம் செய்த பாட்டி… என்ன கொடுமை சார் இது..!!

உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் இடம்பெற்ற விசித்திரமான காதல் மற்றும் திருமண விவகாரம் தற்போது உள்ளூர் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான நான்கு குழந்தைகளின் தாய் இந்திராவதி, தனது உறவினரான 25 வயது பேரனுடன் காதலில் இருந்து,…

Read more

பஹல்காம் தாக்குதல்… எல்லையில் போர் பதற்றம்.. காஷ்மீரில் இருந்து ஒரே நாளில் 10,090 பேர் வெளியேறினர்…!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்புறம் பாகிஸ்தான் இருக்கலாம் என்று நம்பப்படுவதால் அவர்களுடன் ஆன அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.…

Read more

Other Story