“இனி பாகிஸ்தானுக்கு ஒரு துளி தண்ணீர் கூட தர முடியாது”… சிந்து நதிநீரை நிறுத்தியது வரலாற்று சிறப்புமிக்க முடிவு… மத்திய மந்திரி திட்டவட்டம்…!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததோடு தண்ணீரையும் நிறுத்திவிட்டது. இதன் காரணமாக சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து…
Read more