இந்திய தபால் துறையில் 55,000 பணியிடங்களை நிரப்ப போறாங்க….. ரெடியா இருங்க இளைஞர்களே…!!

தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாக உள்ளது. இதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய தபால்…

Read more

BE, BTech முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

புவனேஸ்வரில் உள்ள இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (நால்கோ) 277 பட்டதாரி பொறியாளர் பயிற்சிப் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெட்டலர்ஜி, கெமிக்கல் மற்றும் பிற துறைகளில் காலியிடங்கள் உள்ளன. BE, BTech தேர்ச்சி…

Read more

1206 அரசு பணியிடங்கள்… இன்னும் 2 நாள் தான் டைம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

அகில இந்திய பணிகளில் 1056 பணியிடங்களுக்கும், இந்திய வனப்பணியில் 105 பணியிடங்களுக்கும் என மொத்தம் 1206 பணியிடங்களுக்கு இம்மாதம் மார்ச் 5ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் பணி முடிவடைகிறது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுடன் 2024 இல் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் விண்ணப்பத்தாரர்களும்…

Read more

டிப்ளமோ முடித்தவர்களுக்கு… ரூ.53,000 வரை சம்பளத்தில் மத்திய அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் எனும் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 106 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   கல்வித் தகுதி: பி ஏ சோசியாலஜி, பிகாம், டிப்ளமோ இன்ஜினியரிங் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 27 வயது:…

Read more

பூண்டு மற்றும் வெங்காயத்தில் முளைகள் வராமல் இருக்க… இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க…!!!

பொதுவாகவே அனைத்து சமையல்களிலும் முக்கியமாக இருப்பது வெங்காயம் மற்றும் பூண்டு தான். இவற்றின் பயன்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்தது தான். வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் இவற்றை நம் சமையலறையில்…

Read more

APPLY NOW: மத்திய அரசில் 2,157 பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் எனக்…

Read more

517 பணியிடங்கள்… பெல் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) இந்தியா நிறுவனத்தில், 517 தொழிற்பயிற்சி பொறியாளர் (Trainee Engineer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அடங்கிய தெற்கு மண்டலத்தில் 131 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.03.2024க்குள்…

Read more

டிப்ளமோ முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ்…. இந்திய கடற்படை அகாடமியில் வேலைவாய்ப்பு…!!

கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் 2025 ஜனவரியில் தொடங்கும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் படிப்பில் சேர தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய கடற்படை வரவேற்கிறது. கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும்…

Read more

இந்திய கடற்படை அகாடமியில் 242 பதவிகள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் 2025 ஜனவரியில் தொடங்கும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் படிப்பில் சேர தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை இந்திய கடற்படை வரவேற்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் பட்டம்/…

Read more

ஆண்டுக்கு ரூ.436 செலுத்தினால் போதும்…. ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும் அசத்தலான திட்டம்….!!

மத்திய அரசு நடுத்தர மக்களுக்காக பல காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது குறைந்த பிரீமியத்துடன் வரும் திட்டங்களில் ஒன்றாகும்.…

Read more

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு….!!

சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்து 520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 47,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின்…

Read more

PF கணக்கில் வங்கிக்கணக்கை இணைக்க வேண்டுமா…? அப்போ இதை பண்ணுங்க..!!

பிஎஃப் பணத்தை சந்தாதாரர்கள் கணக்கு தொடங்கி 5 வருடங்கள் முழுமை அடைந்த பிறகு அல்லது பணியில் இருந்து  விலகிய பிறகு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு இந்த பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பும் அவர்கள் தங்களுடைய சரியான வங்கி கணக்கு விபரத்தை…

Read more

APPLY NOW: 1,056 பணியிடங்கள்… இன்னும் 4 நாள் தான் இருக்கு… உடனே போங்க…!!!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட உயரிய நிர்வாக பணியிடங்களுக்கு நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 1056 பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் அதாவது மார்ச் 5ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது.…

Read more

புறாக்கள் மூலம் தூது அனுப்புவது ஏன் தெரியுமா?…. பலரும் அறியாத சுவாரஸ்யம்….!!!

பண்டைய காலங்களில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு புறாக்கள் மூலம் ஓலைகள் மற்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் புறாக்கள் கடிதங்களை எப்படி தங்கள் இலக்குக்கு கொண்டு சென்றன என்பது இன்றும் பலரது சந்தேகமாக உள்ளது. புறாக்களில் உள்ள ஒரு தனித்துவமான அமைப்பு ஜிபிஎஸ்…

Read more

சூப்பரோ சூப்பர்..! ஏர்டெல் வழங்கும் புதிய சிம் கார்டுகள்…. இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு….!!!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதுவரை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் சிம் கார்டுகள் படிப்படியாக நிறுத்தப்படும். இனிமேல் மறுசுழற்சிக்கு ஏற்ற பிவிசி சிம் கார்டுகளுக்கு மாறப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக, பாதுகாப்பான பரிவர்த்தனைகளுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக…

Read more

உயிரில்லாமல் பிறந்த குழந்தை…. கடவுளாக மாறிய டாக்டர்…. அதிசயத்தை பாருங்க…!!!

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பலரை மருத்துவர்கள் காப்பாற்றுகிறார்கள். அதனால்தான் எல்லாரும் மருத்துவர்களை கடவுளாகக் கருதுகிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குழந்தை ஒன்று உயிரிழந்து பிறந்துள்ளது. எந்த வித சலனமும் இல்லாத நிலையில் இருந்துள்ளது. இதனால் அந்த…

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்வு…. இன்னைக்கு ரேட் இதுதான்….!!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,815க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 20 காசு அதிகரித்து ரூ.75.70க்கும், கிலோ வெள்ளி…

Read more

பிப்ரவரி 29: இந்த நாளில் சிறப்பு உங்களுக்கு தெரியுமா…? அடடே கூகுளும் கொண்டாடுதே…!!!

லீப் வருடம் என்பது ஒரு காலண்டர் ஆண்டாகும் , இது ஒரு பொதுவான ஆண்டோடு ஒப்பிடும்போது கூடுதல் நாள் கொண்டிருக்கும் . 366 வது நாள் (அல்லது 13 வது மாதம்) காலண்டர் ஆண்டை வானியல் ஆண்டு அல்லது பருவ ஆண்டுடன்…

Read more

APPLY NOW: வங்கியில் 3,000 பணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 3000 அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் nats. education.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள…

Read more

அரசு வங்கியில் வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்தியன் வங்கியில் உள்ள முதன்மை நிதி அதிகாரி, செயலாளர் மற்றும் மனிதவளத்துறை அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பத்தாளர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள்…

Read more

தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் அசத்தல் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனம் (NBCC) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்:NBCC காலியிடங்கள்: 93 பணிபுரியும் இடம்:…

Read more

மக்களே….! உங்க பாக்கெட்டை பாதிக்கும் விதமாக…. மார்ச்-1 முதல் இதெல்லாம் மாறப்போகுது….!!

தனி நபர்களுடைய அன்றாட நிதி சூழலை பாதிக்கும் விதமாக ஏராளமான மாற்றங்கள் மார்ச் 1 முதல் நமக்கு வரவுள்ளது. இதில் பொதுமக்கள் மிக முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த விதிமுறைகளில் மாற்றங்கள்…

Read more

உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டதா…? “நோ டென்ஷன்” 15 நிமிஷத்தில் கிடைக்க இதை செய்யுங்க…!!

ஆதார் கார்டை போல ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாகும். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை என அனைத்திலுமே பான் கார்டு இணைப்பது மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த பான் கார்டை…

Read more

இந்திய ரயில்வேயில் 4660 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

இந்திய ரயில்வேயில் எஸ்ஐ, கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும். காலக்கெடு: மே 15 RPFல் மொத்த பணியிடங்கள்: 4,660 இதில் 4208 கான்ஸ்டபிள் பணியிடங்களும், 452 சப் இன்ஸ்பெக்டர்…

Read more

அரசு வங்கியில் வேலை.. விண்ணப்பிக்க நாளை கடைசி… உடனே போங்க….!!!

இந்தியன் வங்கியில் உள்ள முதன்மை நிதி அதிகாரி, செயலாளர் மற்றும் மனிதவளத்துறை அதிகாரி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பத்தாளர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள்…

Read more

2,604 பணியிடங்கள்… 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… ரூ.19,500 சம்பளத்தில் வேலை… இன்றே கடைசி நாள்….!!!!

தமிழக அரசில் 2,604 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பணி: junior assistant கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி வயதுவரம்பு: 18 – 37 விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28 தேர்வு: குரூப்…

Read more

2,860 அப்ரண்டீஸ் பணியிடங்கள்… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… உடனே போங்க…!!!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2, 860 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வி தகுதி: பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ட்ரேடில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி…

Read more

இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு…. B.E/B.Tech முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு….!!

இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய கடற்படை காலியிடங்கள்: 254 பணிபுரியும் இடம்: இந்தியா கல்வி தகுதி: B.E…

Read more

12th முடித்தவர்களுக்கு… இந்திய கடலோர காவல்படையில் பணி… இன்றே கடைசி நாள்…!!

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள 260 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 27ஆம் தேதி இன்று கடைசி நாள் ஆகும். இதற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி…

Read more

தினமும் ரூ.200 இருந்தா போதும்…. போனஸுடன் ரூ.28 லட்சம் கிடைக்கும்….. அசத்தல் திட்டம்…!!!

ஓடி ஓடி வேலை செய்யும் பணத்தை வயதான காலத்தில் பயன்படும் விதமாக பலரும் சேமிப்பு திட்டங்களை பணத்தை சேமித்துவருகிறார்கள் . பணத்தை சேமிக்க ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அந்தவகையில் எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன. இந்தத் திட்டத்தில்…

Read more

வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி….. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு…!!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பைத் தொடங்கியுள்ளது. 3,000 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 06, 2024. பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் முதலில் www.nats.education.gov.in போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணம் PWBD…

Read more

ரூ. 56,100 சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிக்கு என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள்: 55 சம்பளம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500. வயது : 19 முதல் 25 வயதுக்குள் ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை என்சிசி-இல்…

Read more

கணவன், மனைவி இருவருக்கும் மாதம் ரூ.10,000 கொடுக்கும் திட்டம்…. இணைவது எப்படி…??

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் தனிநபர்கள் தங்கள் வயதான காலத்தில் அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும்…

Read more

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

மும்பையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, மனித மூலதன மேலாண்மை மைய அலுவலகம், நாடு முழுவதும் உள்ள சிபி கிளைகளில் அப்ரண்டிஸ் பயிற்சியின் ஒரு பகுதியாக விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆந்திராவில் 100 இடங்களும், தெலுங்கானாவில் 96 இடங்களும் காலியாக உள்ளன.…

Read more

ரூ.20 டெபாசிட் செய்தால் போதும்….. ரூ.2 லட்சம் வரை பணம் கிடைக்கும்…. அரசின் சூப்பர் திட்டம்…!!

மத்திய அரசானது ஏழை, எளிய  நடுத்தர மக்களுக்கு பல காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில்  பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது குறைந்த பிரீமியத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.…

Read more

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1025 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று  கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 1025 பணியிடங்களுக்கு CA, MBA, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 21 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு;…

Read more

1025 பணியிடங்கள்… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்கள்: 1025 கல்வி தகுதி: CA, MBA, MCA வயது: 21 – 28 தேர்வு: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு…

Read more

கண்ணில் கருவளையமா….? இனி கவலையை விடுங்க…. சீக்கிரமே மாறிடும்..!!!

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் நீக்க பாதாம் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து, கண்ணின் கீழப்புற தோலில் சிறிய மாசாஜ் செய்து வர மாற்றம் தெரியும். இந்தக் கலவையை ஒரு நாளைக்கு…

Read more

விண்ணப்பிக்க நாளை கடைசி: வங்கியில் 1025 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும். மொத்தம் உள்ள 1025 பணியிடங்களுக்கு CA, MBA, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 21 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு;…

Read more

கோவில்களில் மணி அடிப்பது இதற்காக தானா…? சத்தத்திற்கு பின்னால் வியக்கவைக்கும் அறிவியல் காரணம்…!!

பெரும்பாலும் எல்லா கோவில்களிலுமே மணி தொங்கவிடப்பட்டிருக்கும், எல்லோருமே அடிப்பார்கள். சிறுவர்களுக்கு கோவில் மணியை அடிப்பதற்கு மிகவும் பெரிய படுவார்கள். ஆனால் இவ்வாறு கோவிலில் மணி கட்டி இருப்பது ஏன் என்ற காரணம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான காரணம் என்ன என்று…

Read more

மோசடிகளிடமிருந்து தப்பிக்க “மாஸ்க் ஆதார்” எடுங்க… எப்படி டவுன்லோட் செய்வது..? இதோ ஈசியான வழி…!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும்.  வங்கிக்கணக்கு போன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது .…

Read more

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

ICMR NIIH ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. * நிறுவனம்: ICMR NIIH * பணியின் பெயர்: Junior Research Fellow * விண்ணப்பிக்க…

Read more

490 பணியிடங்கள்… ஏர்போர்ட் அத்தாரிட்டியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏஏஐ) வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (கேட்) மூலம் 490 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேட் 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க…

Read more

இனி ரூல்ஸ் எல்லாமே மாறப்போகுது….வங்கிக் கணக்கு வைத்திருப்போரே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

வங்கி கணக்கு விஷயத்தில் கேஒய்சி சரிபார்ப்பு விதிமுறைகளை மாற்ற அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதனால் இனி பாதுகாப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KYC என்பது வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளும் ஒரு நடைமுறை. இந்த செயல்முறை மூலம் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை, பான்…

Read more

வேலையில்லாதவர்களுக்கு நற்செய்தி….! அக்னி வீர் திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!!

செகந்திராபாத்தில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், வேலையில்லாதவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கான ‘அக்னிபத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக தீயணைப்பு வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மார்ச் 22, 2024க்குள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

கோவிலுக்கு சென்றால் மணி அடிப்பதன் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன…???

பொதுவாகவே கோவிலுக்கு செல்லும்போது சாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருக்கும் மணியை பலரும் அடிப்பது வழக்கம். ஆனால் எதற்காக கோவில் மணியை அடிக்கிறோம் என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் கோவிலுக்கு சென்றால் மணி அடிக்க வேண்டும், இதற்குப் பின்னால் உள்ள…

Read more

606 பணியிடங்கள்… யூனியன் வங்கியில் வேலை… இன்றே கடைசி நாள்…!!!

யூனியன் வங்கியில் 606 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பம் பிப்ரவரி 23ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. விருப்பமுள்ளவர்கள் https://www.unionbankofindia.co.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பல்வேறு பிரிவுகளில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிகள் உள்ளன. இதற்கு B.sc, BE, B.Tech, MCE,…

Read more

APPLY NOW: வங்கியில் 3,000 காலிப் பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 3000 அப்ரண்டீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் nats. education.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அந்தந்த பிராந்தியங்களில் உள்ள…

Read more

12th, Diploma, Degree முடித்தவர்களுக்கு…. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை….!!!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாகவுள்ள இணைப் பேராசிரியர், ஆய்வக உதவியாளர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர்: Hindu Religious & Charitable Endowments Department பதவி பெயர்: Associate Professor,…

Read more

5 லட்சம் முதலீட்டில் 10 லட்சம் பணம் கிடைக்கும்…. இன்னும் ஒரு மாசம் தான் டைம் இருக்கு…. உடனே போங்க…!!

எஸ்பிஐ வங்கியானது அதிகமான வருமானம் தரக்கூடிய விதமா ஆபத்து இல்லாத முதலீட்டை விரும்புவர்களுக்கு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் முதலீடு செய்தால் உங்களுடைய பணம் இரட்டிப்பாகும். அதாவது எஸ்பிஐ வீகேர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஐந்து…

Read more

Other Story