சேட்டை புடிச்ச பசங்க சார்…!! “அலப்பறை செய்யும் ரசிகர்கள்”… சிரித்தபடி ஸ்பாட்டில் ஆசையை நிறைவேற்றும் விஜய்… வைரலாகும் வீடியோ..!!.

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நிலையில் அதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு நடிகர் விஜய் வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் குவிந்த நிலையில்…

Read more

திடீரென பிரச்சார வாகனத்தின் மீது எறிய ரசிகர்கள்…! “ஷாக் ரியாக்சன் கொடுத்த விஜய்”… அடுத்த நொடியே செஞ்ச தரமான சம்பவம்… வீடியோ வைரல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

யாரு சாமி நீ..! “நடிகர் விஜயையே மிரள விட்ட ரசிகர்”… ரோடு ஷோவின் போது திடீரென வாகனத்தின் மீது ஏறியதால் பரபரப்பு… வைரலாகும் வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

FLASH: தவெக பூத் கமிட்டி மாநாடு… கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு… ரோடு ஷோ நடத்துவதாக தகவல்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மற்றும் நாளை கோயம்புத்தூரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு நடிகர் விஜய் புறப்பட்ட நிலையில்…

Read more

“இனி தமிழகத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டினால் நேரடியாக ஜெயிலுக்கு தான் போகணும்”… வருகிறது புதிய சட்டம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி…!!

தமிழகத்தில் இனி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் கண்டிப்பாக சிறை தண்டனை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதன்படி உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் நேரடியாக சிறை தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட முன்…

Read more

நகை வாங்க இதுதான் சரியான நேரம்…! தொடர்ந்து இரண்டாவது நாளாக… நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்..!!!

சென்னையில் கடந்த 2 தினங்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை ஆகிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9005 ரூபாயாகவும், ஒரு சவரன் 72040 ரூபாயாகவும் இருக்கிறது. இதேபோன்று 24 கேரட் தூய…

Read more

சேலம் வெடி விபத்தில் 4 பேர் பலி.. கலங்கிப்போன முதல்வர் ஸ்டாலின்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சிலர் பைக்கில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்த நிலையில் திடீரென அது வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது…

Read more

பத்மவிபூஷன் விருது வென்ற கஸ்தூரி ரங்கன் மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக பணிபுரிந்துள்ளார். அதோடு புதிய…

Read more

Breaking: “A+சரித்திர பதிவேடு குற்றவாளிகள்”… ராக்கெட் ராஜா உட்பட 3 ரவுடிகள் இனி சென்னைக்குள் வரவே கூடாது… அதிரடி உத்தரவு..!!!

பிரபல ரவுடிகள் ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா மற்றும் லெனின் ஆகியோருக்கு தற்போது சென்னைக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை மாநகருக்குள் நுழையக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்கள் மூவரும் ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக…

Read more

Breaking: தேவைப்பட்டால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை…

Read more

எங்களுக்குள்ள பிரச்சனையா..? “அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிட்டு”… மீண்டும் கைகோர்த்த இபிஎஸ்-செங்கோட்டையன்… குஷியில் அதிமுகவினர்..!!

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வந்துள்ளார். கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை இருந்ததாக…

Read more

Breathing: எடப்பாடி பழனிச்சாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்… வீட்டில் தீவிர சோதனை… அதிர்ச்சியில் அதிமுகவினர்… பரபரப்பு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது போலீசார் மோப்பநாய் மூலம் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் சோதனை செய்து…

Read more

“கெடு விதித்த SC”… பறிபோகும் பதவி… பிடிஆருக்கு செந்தில் பாலாஜி இலாக்கா…? திமுக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வைத்தே தன்னுடைய துறைக்கு போதிய அதிகாரமும் கிடையாது நிதியும் கிடையாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. அதாவது…

Read more

தமிழகம் முழுவதும் கேபிள் டிவி போல இனி வீடுகளுக்கு மாதம் தோறும் ரூ.200 கட்டணத்தில் இன்டர்நெட் சேவை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் இணைய சேவை வசதி வீடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில்…

Read more

“தமிழகத்தில் மட்டும் 200 பாகிஸ்தானியர்கள்”… ஏப்ரல் 29-க்குள் வெளியேற உத்தரவு..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 27ஆம் தேதி வரை தான் ஏற்கனவே தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின்…

Read more

Breaking: பொன்னியின் செல்வன் படம்…! வீர தீர ராஜா பாடல் காப்புரிமை விவகாரம்…. ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர் ரகுமானுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு….!!

இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த வீர ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளதாக ஏ.ஆர் ரகுமான் மீது…

Read more

Breaking: மாணவர்களே…!! 11-ம் வகுப்பு தேர்வில் இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண்…. அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் அடுத்த மாதம் ரிசல்ட் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு தேர்வு துறை ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! “மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த பேராசிரியர்”… பரிதாபமாக போன உயிர்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை அருகே உள்ள மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர், அதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாருடன் (வயது 45) நெருக்கமாக பழகியதாக தெரியவந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு ரத்து…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்வதாக தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி நிதியை தயாநிதிமாறன் தவறாக பயன்படுத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக…

Read more

நாங்க வெள்ளைக்காளியின் பசங்க… எங்களுக்கே தண்டனையா..? நீதிபதிக்கு பகிரங்க கொலை மிரட்டல்… பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் இன்று (ஏப்ரல் 24, 2025) நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பை கேட்ட குற்றவாளிகள் நேரடியாக நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பரபரப்பான…

Read more

Breaking: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டனர்… அதனால்தான் அவர்கள் வரல… ஆளுநர் ரவி பகீர் குற்றசாட்டு…!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் 9,000 சிறப்பு முகாம்கள்… மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய விண்ணப்பம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன்பெறும் நிலையில் கூடுதல் மகளிர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.…

Read more

Breaking: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான தேதியை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் மே 24ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.…

Read more

நகை வாங்கப் போறீங்களா..! விலையை செக் பண்ணிட்டு போங்க…. இன்றைய விலை நிலவரம் இதோ…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களில் 2280 ரூபாய் வரையில் குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் என்று நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம்…

Read more

Breaking: ஆளுநருக்கு ஷாக்… இன்று நடைபெறும் மாநாடு… அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மொத்தமாக புறக்கணிப்பு…!!!

ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து…

Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…! “அதிரடியாக குறைந்தது பால்விலை..‌ காலையிலேயே சூப்பர் அறிவிப்பு…!!!

பிரபல ஆரோக்கிய பால் நிறுவனம் புல் கிரீம் பால் விலையை குறைப்பதாக அறிவித்து. அதன்படி ஒரு லிட்டர் பால் விலை 4 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

Read more

“காஷ்மீர் மக்களுக்கு ஆறுதல் சொல்லாமல்”… பீகாகாருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்… பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த திருமா..!!!

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் தீவிரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி கொடுத்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த தாக்குதலுக்கு…

Read more

“தீவிரவாதமே இல்லன்னு சொன்னாரு”.. ஆனா இப்ப… இந்த பிரச்சனைக்கு காரணமே பாஜக தான்… அமித்ஷாவை கடுமையாக சாடிய திருமா…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும் நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதலை நடக்க மத்திய அரசுக்கு இந்தியர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க…

Read more

“வீடு வீடா கதவை தட்டி”.. அதை வாங்குவதில் மட்டும் தான் திமுக குறியாகவுள்ளது”… கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் என் பங்களிப்பு இருக்கும்…. சசிகலா…!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மறுந்நீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சசிகலா மற்றும் அவருடைய தம்பி திவாகர் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

2026 தேர்தல்… “தனிக்கட்சி ஆரம்பிக்கும் ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு”.. இது தந்தை-மகன் உறவாம்… சீமான்..!!!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவருடைய ஆதரவாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அதன்படி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை அவர் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில்…

Read more

பயங்கர அதிர்ச்சி…!! “பாகிஸ்தான் கொடியை எதிர்த்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு”… நெல்லையில் பரபரப்பு..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளதோடு…

Read more

Breaking: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு… இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இதில் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமியை…

Read more

தமிழகத்தில் இருந்து உடனடியாக இவர்கள் வெளியேற வேண்டும்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு விசாவும் ரத்து…

Read more

கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி திறக்கும் நாள்?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. அதன் பின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம்…

Read more

BREAKING: UPSC தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாவது, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். இதை நாம் தக்க வைத்து…

Read more

“மதியம் வெயிலுக்கு குட் பை சொல்லுங்க”… சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை… ஜில் அப்டேட்..!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அதே சமயம் சில பகுதிகளில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

Breaking: குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ. 2280 குறைவு..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2200 வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 72040 ரூபாய்க்கு…

Read more

Breaking: மயோனைஸூக்கு ஒரு வருடம் தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு….!!!.

தமிழக அரசு மயோனைஸ்க்கு தற்போது தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது மயோனைஸ் தயாரிக்க பயன்படும் பச்சை முட்டையால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இந்த உணவு விஷமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்…

Read more

தமிழக மக்களே..! இன்று 12 to 3 மணி வரை வெளியே வர வேண்டாம்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு…

Read more

“பாஜக கூட்டணிக்கு பிறகு தடபுடல் விருந்து”… அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர்‌ ஆப்சென்ட்…. கவலையில் இபிஎஸ்… மீண்டும் செங்கோட்டையனுடன் பிரச்சனையா..?

அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே சலசலப்பு நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் சமீப காலமாக ஒரே நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் என்று செங்கோட்டையன் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை புகழும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை… ஜூன் 2-ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கியது. இந்நிலையில் இன்று 6 முதல் 9-ம்…

Read more

சீச்சீ…! நண்பரின் தங்கையிடம் இப்படியா…? சுற்றி வளைத்த அண்ணன்…. மன்னிப்பு கேட்ட இன்ஸ்டா பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றி கழகம் கட்சிக்காக இணையவழி ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான விஷ்ணு குமார் என்ற இளைஞர், தற்போது நண்பனின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார். பெண்ணின் வீட்டில் காத்திருந்த அண்ணன் மற்றும் நண்பர்கள், விஷ்ணுவை…

Read more

BREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு வருகிற 24-ஆம் தேதி முடிவடைகிறது. 25-ஆம் தேதி முதல்…

Read more

5 தானியங்கி வாகன சோதனை நிலையங்கள்…. மின்னணு பழுது கண்டுபிடிக்கும் கருவிகள்…. அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவிப்பு….!!

சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது, போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு மோட்டார் வாகன விதிகள் மற்றும் சட்டங்களை பற்றிய முழுமையான விவரங்களை பயிற்றுவிக்கவும், இத்துறை தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள் ஆகியவற்றின் மீதான நடப்புத் தகவல்களை தெரியப்படுத்த ரூ.50 லட்சம் செலவில்…

Read more

FLASH: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு…. அமைச்சர் பொன்முடிக்கு செம செக்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் ஆபாசமாக பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பாலியல் தொழிலாளி பெண்களின் உடலுறவை சைவம் மற்றும் வைணவ மதங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி ஆபாசமாக…

Read more

“பயங்கரவாதமே இல்லன்னு சொன்னாங்க”… மத்திய அரசை நம்பி போனவங்க படுகொலை… அமித்ஷா பதவி விலகனும்… திருமா ஆவேசம்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி…

Read more

மக்களே மிஸ் பண்ணாதீங்க… ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை…. முழு விவரம் இதோ…!!

நாட்டின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NTPC Green Energy Limited (NGEL) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் வருமானத்துடன் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் நிர்வாகி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 1, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

Read more

FLASH: தமிழ்நாடு அரசுடன் மோதல் இல்லை… அது தவறான செய்தி…. ஆளுநர் மாளிகை விளக்கம்….!!

துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருகிற 25 26 தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக…

Read more

Breaking: டாஸ்மாக் சோதனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி… அமலாக்கத்துறை சோதனை செய்ய தடையில்லை… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்…

Read more

Breaking: குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2200 சரிவு…!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2,200 வரையில் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2200  ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் 2200 வரையில் குறைந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…

Read more

Other Story