“என் குழந்தைகளிடம் நான் English-ல் பேச மாட்டேன்….” அவர்களுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி தெரியாது… ஆனா…. மனம் திறந்து பேசிய நடிகை நமீதா…!!

11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட…

Read more

10,000 மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி…. 50 முறை தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ஆர்.என் ரவி….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட…

Read more

“இனி மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு இவர்களின் கையெழுத்து தேவையில்லை”… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

சென்னை உயர்நீதிமன்றம் மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவனின் கையெழுத்து தேவை இல்லை என உத்தரவிட்டுள்ளது. அதாவது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு மனைவி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால் பாஸ்போர்ட் அதிகாரி கணவனின் கையெழுத்தை பெற்று வருமாறு கூறியுள்ளார்.…

Read more

Breaking: தாயின் கண் முன்னே மகளை தூக்கி சென்ற சிறுத்தை… 18 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் குழந்தையின் சடலம் மீட்பு…‌!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…

Read more

காலையிலேயே பயங்கரம்…! மனைவி, 2 மகள்களை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற நபர்… விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் திருவிந்தாள்புரம் பகுதியில் குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் சுந்தரவேலு என்பவர் தன்னுடைய மனைவி பூங்கொடி (35), மகள்கள் ஜெய துர்கா (10), ஜெயலட்சுமி…

Read more

Breaking: குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73880 ரூபாய்க்கும்,…

Read more

பாமகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது… அன்புமணி ராமதாஸ்…!!!

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மாநாட்டில் கடலூரில் உள்ள அனைத்து தம்பிகளும், தங்கைமார்களும் வந்திருந்தனர். இந்தியாவே வியந்து பார்த்த இந்த மாநாடு சமூக நீதிக்காக நடத்தப்பட்ட…

Read more

தமிழகத்தில் ப்ளஸ் 2 மறு கூட்டல் முடிவுகள் எப்போது தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது நடைபெற்று முடிந்த மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகள் எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் மாற்றம் உள்ள தேவர்களது…

Read more

“அதிமுக குறித்து அவதூறு பரப்பினால், டிஆர்பி ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது”… ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு கருத்து..!!!

கீழடி ஆய்வு அறிக்கைகளை அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு கூறியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக…

Read more

“கருவறை முதல் கல்லறை வரை” அலட்சியமும், ஊழலும்…. திறனற்ற விளம்பர மாடல் திமுக அரசு… தவெக ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்…!!!

நலத்திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விளம்பரம் செய்கிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உழைக்கும் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக நெல்…

Read more

“முருக பக்தர்கள் மாநாடு”… திமுக தோல்வி பயத்தில் உள்ளதால் விமர்சனம் செய்கிறது… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…!!!

இந்து முன்னணி சார்பில் மதுரையில் வருகிற 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய மந்திரிகள், பாஜக தேசிய தலைவர்கள் போன்ற பலர்…

Read more

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம் அல்ல… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கணவனிடம் கையெழுத்து வாங்கி வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார். இதனால் அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு…

Read more

“முருக பக்தர்கள் மாநாடு”… பாஜகவின் நோக்கமே இதுதான்… திருமா பரபரப்பு..!!

மதுரையில் பாஜக சார்பில் நாளை மறுநாள் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது போன்ற நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில்…

Read more

முருக பக்தர்கள் மாநாட்டை மக்கள் நிராகரிக்க வேண்டும்… CPI மாநிலச் செயலாளர் முத்தரசன்…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, முருக பக்தி உணர்வை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்துவதற்கு கண்டனம். நாளை மறுநாள் (22.06.2025) மதுரை மாநகர்…

Read more

அதிமுக கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!!

திண்டுக்கல் கரூர் சாலையில் எரியோடு அதிமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு தென்னை ஓலைகளால் பெய்யப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் வந்து அந்த பந்தலில் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால்…

Read more

BREAKING: 80 கோடி ரூபாய் செலவில் புதுப்பொலிவு பெற்ற வள்ளுவர் கோட்டம்…. நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!

சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இதனை முதலமைச்சர் மு.க…

Read more

பாலியல் வன்கொடுமை வழக்குகள்….! இதை செய்தால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…. எச்சரித்த உயர்நீதிமன்றம்….!!

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கபட்டோரின் அடையாளங்களை வெளியிடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கபட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது.…

Read more

“ரேஷன் கடைகளில் ப்ளூடூத் மூலம் கைரேகை, கண்கருவிழி பதிவு”… ஜூலை 14-ம் தேதி முதல் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டின் நியாய விலைக்கடைகளில் ப்ளூடூத் முறையில் கைரேகை, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் புதிய முறை கடுமையான காலதாமதங்களை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்களும், விற்பனையாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாநில கூட்டுறவு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து…

Read more

Breaking: நாமக்கல்லில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடி… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரமேஷ் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் பள்ளி முடிவடைந்த பிறகு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: டாஸ்மாக் ஊழல்…! தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை…!!!!

பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சோதனை நடத்திய நிலையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனையை எதிர்த்து ஆகாஷ்…

Read more

Breaking: குட் நியூஸ்…! குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 சரிவு…!!!

சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 73680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

சன் டிவி குழும பங்குகளில் மோசடி…! ஒரு வாரத்திற்குள் திருப்பி தரனும்… இல்லனா சிவில், கிரிமினல் வழக்குகள் பாயும்… கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்..!!!

சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீது, அவரது சகோதரரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான தயாநிதி மாறன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் மூலமாக சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னையைச் சேர்ந்த Law Dharma Advocates நிறுவனத்தின் வழக்கறிஞர்…

Read more

நித்தியானந்தாவின் கைலாசாக இருக்கும் இடம் தெரிந்தது…. கோர்ட்டில் சொன்ன சீடர்..!!

மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதாவது கைலாசா நாடு எங்கு…

Read more

“தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்”… அது தமிழர் உரிமை.. பிச்சை அல்ல… அமைச்சர் சேகர் பாபுவின் கருத்துக்கு கடும் விமர்சனம் தெரிவித்த சீமான்…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நாட்களில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் அறப்போராட்ட பொதுக்கூட்டம்…

Read more

“பாமக இருக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டேன்”…. திருமாவளவன் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்…!!!

முன்னதாக பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, அது அவருடைய கருத்து, அவருடைய கொள்கை. அதைப்பற்றி…

Read more

இதுவே முதல்முறை…தேசிய பவர் லிப்டிங் போட்டி… நடுவராக நியமிக்கப்பட்ட தமிழகப் பெண் வீராங்கனை…!!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண். இவர் மகளிர் பவர் லிப்டிங்கில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் காமன்வெல்த் மற்றும் ஆசிய பவர் லிப்டிங் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய பவர்…

Read more

“நதிகரை முழுதும் சவக்கடையாகக் கிடந்த அந்தக் காட்சியை கண்டு கலங்காதவர்களே இல்லை”… இதுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லாதது ஏன்..? இபிஎஸ் ஆவேசம்…!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின்…

Read more

“நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் நிச்சயம் ஒருநாள் உருவாகும்”… அடித்து சொல்லும் அமித்ஷா… ஏன் தெரியுமா..?

“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படக்கூடிய நிலை உருவாகும்” என மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் மூல மொழிகளுக்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், இந்திய கலாசாரத்தின் அடையாளமாக நாட்டின் சொந்த மொழிகள்…

Read more

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையை திறந்து வைப்பேன்”… திமுக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு பேச்சு…!!

திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி பம்பல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, போன தேர்தலில் தோல்வி அடைந்ததற்கும் ஆட்சிக்கு வந்ததற்கும் நாங்கள் தான் காரணம். முதலில் எங்கள் தளபதி ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்…

Read more

“நான் ஜாதகம் பார்த்து விட்டேன்”… இன்னும் ஒரு மாதத்தில் தந்தையும் மகனும் ஒன்று சேர்வார்கள்… பாமக எம்எல்ஏ சதாசிவம் பரபரப்பு பேச்சு..!!

பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பாமக கட்சியின் தலைவர் நான்தான் என ராமதாஸ் கூறும் நிலையில் நான் தான் தலைவர் என அன்புமணி கூறுகிறார். அதன்பிறகு தன் மகன் அன்புமணி மீது ராமதாஸ் பலர்…

Read more

  • June 19, 2025
“உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள MLA-க்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்வோம்”…. பாமக தலைவர் அன்புமணி சொன்னவுடன் சிரித்து கரகோஷம் எழுப்பிய தொண்டர்கள்…!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு…

Read more

தமிழகத்தில் பள்ளி வேலை நேரத்தில் இந்த வாகனங்கள் இயங்கத் தடை… கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!!

பள்ளி வேலை நேரத்தில் கணரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர்  உத்தரவிட்டிருக்கிறார். காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பள்ளி பகுதிகளில் கணரக வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.…

Read more

BREAKING: ஏடிஜிபி ஜெயராமின் கைது உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்….!!

காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தலுக்கு உடனடியாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரித்தனர். அதன் பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம்…

Read more

BREAKING: ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்…. உச்சநீதிமன்றத்தின் தமிழ்நாடு அரசு தகவல்….!!

காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தலுக்கு உடனடியாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரித்தனர். அதன் பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம்…

Read more

Breaking: பள்ளி மாணவி உயிரிழப்பு…!!! “இனி 100 நாட்களுக்கு வாகனங்கள் திருப்பி தரப்படாது”… கனரக வாகனங்களுக்கு தீவிர நேர கட்டுப்பாடு.. அதிரடி உத்தரவு…!!!!

சென்னை பெரம்பூரில் நேற்று லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னை மாநகர கமிஷனர் அருண் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படும் வாகனங்கள்…

Read more

Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 120 வரையில் அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 74120 ரூபாய்க்கும், ஒரு…

Read more

பாமக பொதுக்குழு கூட்டம்…. 2 முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைவில் அனுமதி…!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு…

Read more

Breaking: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்… ரூ. 2 லட்சம் நஷ்டம் அடைந்ததாக கவலை…!!!

தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி…

Read more

அதிக கட்டணம் வசூலிக்க கூடாது… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது, தனியார் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அட்டவணை…

Read more

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10,000 பரிசுத்தொகை, சான்றிதழ்…. விண்ணப்பிப்பது எப்படி….? முழு விவரம் இதோ….!!

சாலை விபத்தில் சிக்கிய நபர்களை “Golden Hour” எனப்படும் முதலாவது ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து ஊக்குவிப்புத் தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறது. “Good Samaritan” திட்டத்தின் கீழ்,…

Read more

“தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தக் கூடாது”… அதிரடி தடை… உணவு பாதுகாப்புத்துறை முக்கிய உத்தரவு…!!!

பொதுவாக ஜூஸ் கடைகள், உணவு விடுதிகள், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களால் சுற்றுப்புற பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனை பொதுமக்கள் கண்ட இடங்களில் தூக்கி எறிவதால் மண்வளம் பாதிக்கப்படுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மழை…

Read more

“கூட்டணியில் விரிசலா”..? அதிமுக வைகைச் செல்வனை திடீரென சந்தித்தது ஏன்.. திருமா பரபரப்பு விளக்கம்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒன்றாக தங்கி இருந்தபோது சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது…

Read more

நாளை பொதுக்குழு கூட்டம்….! இன்று பாமக நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!

சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், ஜிகே மணி ஆகிய இருவரும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை ஜூன் 19ஆம் தேதி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் பாமக…

Read more

Breaking: இனி பொது இடங்களில் கட்சி கொடி கம்பம் வைக்க ரூ.1000 கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

முன்னதாக தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி…

Read more

இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…

Read more

அடுத்தடுத்து நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக எம்எல்ஏக்கள்…. அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்…!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சற்று முன்னதாக சென்னை தலைமைச்…

Read more

Breaking: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் விவகாரம்… உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பணிந்த அமலாக்கத்துறை…!!!!

ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இந்த சோதனையின் முடிவில் விக்ரம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

Breaking: டாஸ்மாக் ரூ.1000 முறைகேடு விவகாரம்… ஆளில்லா வீட்டில் சீல் வைக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் இல்லை….!!!

ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை செய்தது. இந்த சோதனையின் முடிவில் விக்ரம் என்பவரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

ஏழை குடும்பங்களுக்கு இலவச 3 சென்ட் வீட்டு மனை…! என்னென்ன தகுதிகள்….? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசு தொடர்ந்து ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களை உயர்த்தும் நோக்கில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரும் பட்டா இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனை இடம் இலவசமாக…

Read more

Other Story