“தாலி கட்டும் போது என்ட்ரி கொடுத்த போலீஸ்…” மணப்பெண் பெயர் கூட தெரியாமல் முழித்த உறவினர்கள்…. என்னப்பா நடக்குது….? பகீர் பின்னணி….!!
ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டத்தில் உள்ள தப்வாலி பகுதியில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் மணமகன் அமர்ந்திருந்த நிலையில், மணமகளும் திருமணத்திற்குத் தயாராக இருந்தார். உற்சாகமாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நேரத்தில், ராஜஸ்தான் காவல்துறையினர்…
Read more