“இப்படி” செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. போக்குவரத்து துறை அதிகாரி எச்சரிக்கை…!!

திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து ஆணையர் உத்தரவின் படி ஆட்டோ ஓட்டுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த தலைமை தாங்கினார். இந்நிலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது, விபத்துக்களை தடுக்கும் வகையில்…

Read more

ரூ.3 1/4 லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆனந்த். அதே பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் மக்காச்சோளம் அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக சுண்டக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.. அதற்கு…

Read more

வகுப்பறைக்கு சென்ற மாணவி…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லி கவுண்டம்பாளையத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் காந்தேஸ்வரி(13) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் இடது காலில்…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் சிவன்நாதபுரம் கணபதி நகரில் கருப்புசாமி- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகான்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் கார்த்திகேயன் விசைத்தறி மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்த்திகேயன்…

Read more

காதலன் இறந்த துக்கம்…. புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி பூமிகாவை பராமரித்து வந்தார். இந்நிலையில் பூமிகாவும் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பவரும் காதலித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாக சேர்ந்து வாழ்ந்து…

Read more

சுற்றுலா துறையில் வேலை….? பட்டதாரி வாலிபரிடம் ரூ.7.68 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூசையாபுரத்தில் பட்டதாரியான நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை தேடி வந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு மயிலம்பட்டியைச் சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நவீன் குமாருக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் இரண்டு பேரும்…

Read more

பிரதமரின் சிலையை தத்துரூபமாக செய்த மண்பாண்ட கலைஞர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருப்பூர் உள்ள பூளவாடி பகுதியில் மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். தீவிர நடிகர் ரஜினியின் ரசிகரான ரஞ்சித் தனது பெயரை ரஜினி ரஞ்சித் என மாற்றிக் கொண்டார். ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும் போதும் ரஜினியின் தோற்றத்தை களிமண்…

Read more

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. மாயமான 14 வயது சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூரில் ராஜேஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அடிக்கடி ராஜேஷ் அன்னூர் பகுதிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அன்னூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மருதூர்பட்டி மண்டபம் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, அவரது மகன் பெரியநாயகம், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று…

Read more

திருப்பூரில் இன்று(ஜூலை 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை,…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. ஏமார்ந்த 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் டீச்சர்ஸ் காலனியில் பூபதி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வெளியூருக்கு அழைத்துச் சென்று…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. ஹெல்மெட் கழன்றதால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாதம்பாளையத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அவினாசியில் இருக்கும் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரம்யா ஸ்கூட்டரில் மாதம்பாளையத்தில் இருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

கருகிய நிலையில் கிடந்த பனியன் நிறுவன தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைபுதூர் எருமைகாடு தோட்டம் கணபதி சாமி கம்பவுண்டில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராஜேந்திரனும், அவரது மனைவியும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இவர்களது ஒரே மகள் கோவையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மகளை…

Read more

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து…. உயிர்சேதம் தவிர்ப்பு..!!

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.. திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த ஆலையில்…

Read more

திருப்பூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழப்பு : பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு..!!

திருப்பூர் நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூரில் நடந்த ஒரு விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.. திருப்பூரில் காவல்துறை…

Read more

மக்களே ஜூலை 7 ரெடியா இருங்க…! திருப்பூரில் இதுவே முதல்முறை…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்தில் கட்டிட பொறியாளர்கள் சார்பாக பில்ட் எக்ஸ்போ என்ற கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகிற 7ஆம் தேதி திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறுகிறது. திருப்பூரில் முதன்முறையாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து…

Read more

பூட்டப்பட்டிருந்த கோவிலில் அதிசயம்….. சிவலிங்கத்தை சுற்றிய பாம்பு….. தாராபுரத்தில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் கோட்டைமேட்டு தெருவில் பழமை வாய்ந்த விஸ்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சில வருடங்களாக வழிபாடு எதுவும் நடக்காமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் பாம்பு ஒன்று கோவிலுக்குள் செல்வதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று…

Read more

“செல்பி” எடுக்க முயன்ற நண்பர்கள்…. ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வாலிபர்கள் ரயில் மோதி இறந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து…

Read more

“குடும்ப தகராறு” தலையை துண்டித்து…. கணவனின் கொடூர செயல்….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் இரண்டாவதாக பவித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பவித்திராவிற்கும் இது இரண்டாவது திருமணம். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்து சில நாட்களாக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே தம்பதி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியங்காடு பகுதியில் ஜெகநாதன்(66)- பாக்கியலட்சுமி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கௌதம்(31) என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் சிங்காநல்லூரில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக…

Read more

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. சுற்றுலா சென்ற 2 வாலிபர்கள் பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கருப்புசாமி அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ராமர் என்பவருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர்.…

Read more

போலியான விசா வழங்கி…. ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெக்கலூரில் இருக்கும் தனியார் மில்லில் இலங்கையை சேர்ந்த மங்கலநிசாந்தா(48) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு மங்கலநிசாந்தா தனக்கும் தனது உறவினர்களுக்கும் விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோவை ஆர்.எஸ் புரத்தில்…

Read more

Breaking: திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல்….!!!

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதி என்று செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு மேற்கொண்ட சோதனையில் 18 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் முழுவதும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுவலசு பகுதியில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் சுரேஷ் மார்க்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து முத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக…

Read more

சிறுவனிடம் பணம் பறிப்பு…. திருநங்கை அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தொழில் நிமித்தமாக கடந்த 20-ஆம் தேதி உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு சென்றுள்ளார். அந்த சிறுவன் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த திருநங்கை ஆசீர்வாதம்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் கோபி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

“காத்து வாக்குல ரெண்டு காதல்”… நடு ரோட்டில் வந்தது மோதல்…. திருப்பூரில் ஒருவனுக்காக 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ண புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பவானி நகர் காட்டுப்பகுதியில் வைத்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும்…

Read more

திருமணமான 3 மாதத்தில்…. மனைவியை பார்க்க சென்ற என்ஜினியர் பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தோட்டம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ்(33) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரமேஷுக்கும் ஈரோட்டைச் சேர்ந்த யுவராணி…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த “பிரிட்ஜ்”…. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளியை சேர்ந்த சபரிநாத்(42) என்பவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராஜராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம்வர்சத்(15) என்ற மகன் இருக்கிறார். கடந்த 2…

Read more

வீட்டுக்கு பூட்டு போட முயன்ற நிதி நிறுவன ஊழியர்கள்… மூதாட்டி செய்த செயலால் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியில் வசித்த கருப்புசாமி என்பவரது மனைவி வேலாத்தாள் (60). கருப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வேலாத்தாள் தனது வீட்டின் பட்டாவை திருப்பூரில் உள்ள தனியார் நிதி…

Read more

அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் அரசு பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமின்றி இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் லேசான…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவன்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் என்பது தெரியவந்தது. இவர்…

Read more

விடுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் கண்டியன் கோவில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகுமார், விஜயகுமார்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அத்திப்பாளையம் பகுதியில் இருக்கும் ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில், தங்கி படித்து வருகின்றனர். இதில்…

Read more

பைக்கில் ஹாயாக TRIPLES சென்ற கொள்ளையர்கள்..!!!

திருப்பூர் அருகே 17 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த சமுதீன் என்பவர் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவர்…

Read more

பயங்கரம்: பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த கார்…. பெண் பலி…. கோர விபத்து …!!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (51) திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக…

Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க….வேளாண்மைத்துறை மூலம் மானியத் திட்டங்கள்… சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் போடிப்பட்டி மடத்துக்குளம் வட்டாரத்தில் வேளாண்மைதுறை மூலம் மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்டாமிருக வண்டு மடத்துக்குளம் வட்டாரத்தில் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், சொட்டுநீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட…

Read more

விஷ மாத்திரையை மதுவில் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை…. பெரும் சோகம்….!!!

இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல்  நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ஜெகன் (38).  இவருக்கு அனிதா (32) என்ற மனைவியும், காவ்யா (11) என்ற மகளும், நவ்தீஷ் (9) என்ற மகனும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் சேர்ந்து இடுவாய்…

Read more

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..! பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு…. இதோ சூப்பர் பயிற்சி…!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய பயிற்சி ஒன்று வழங்கப்பட…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்…5) டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில்…

Read more

காசுக்காக கல்யாண நாடகம்.. விஷ ஊசி செலுத்தி கணவனை தீர்த்துகட்ட சதி… சிக்கிய கல்யாண ராணி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை அடுத்த குறிச்சி தோட்டத்துப் பாளையத்தில் வசிப்பவா் சுப்பிரமணி (52). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்ற பெண்ணை மணமுடித்தார். அதன் பின் அவர்கள் இருவரும் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தில் …

Read more

பெண்களே ஓர் அரிய வாய்ப்பு…. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்….!!!

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அவினாசி, குடிமங்கலம், மூலனூர், காங்கயம், குண்டடம், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி, வெள்ளகோவில் உள்ளிட்ட வட்டாரங்களில் தற்காலிகமாக 21 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஏதேனும்…

Read more

உறவினர் வீட்டிற்கு வந்த வாலிபர்…. மகளுக்கு பாலியல் தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி ஆனைமலை பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது உறவினரின் 16 வயது…

Read more

“லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கணும்”… இல்லன்னா முற்றுகை போராட்டம் நடக்கும்-கம்யூனிஸ்ட் கட்சி..!!!

லஞ்சம் உடலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடைபெறும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட நில அளவை பிரிவில் நடந்துவரும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய…

Read more

“”கூலியை உயர்த்தி தாங்க”… இல்லன்னா வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடக்கும்..!!!

பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பாத்திர பட்டறைகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் கூலி…

Read more

சித்தி புத்தி விநாயகர் கோவிலில் காட்சியளித்த தேரை சித்தர்… கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!!

சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் இருக்கும் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தேரை சித்தர் காட்சியளிப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள்…

Read more

கணவனுக்கு விஷ ஊசி போட்டுக் கொல்ல முயற்சித்த மனைவி… போலீஸ் வலைவீச்சு..!!!

திருப்பூர் அருகே கணவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் தோட்டத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கின்றது. நீண்ட…

Read more

Book Festival: புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர்கள்… போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்..!!!

திருப்பூர் புத்தகத் திருவிழாவை அமைச்சர் மு.பி.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி  திறந்து வைத்தார்கள். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சேர்ந்து நடத்தும் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழா 150 அரங்குகளுடன் திருப்பூர் காங்கயம் ரோட்டில் இருக்கும் வேலன்…

Read more

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக… “113 பேருக்கு ₹1,90,30,000 நலத்திட்ட உதவிகள்”..!!!

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 113 பேருக்கு 1 கோடியே 91 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாகம் சார்பாக குடியரசு தின விழா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி…

Read more

தொழில் தொடங்க வங்கி கடன் வேண்டுமா….? உடனே விண்ணப்பியுங்கள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

காவலாளியை கொன்று பணம், செல்போன் கொள்ளை…. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!!

காவலாளியை கொன்று செல்போன் பணத்தை கொள்ளை அடித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் கருக்கன்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செலம்பணன் என்பவர் டிராக்டர் ஒர்க் ஷாப்பில் காவலாளியாக வேலை செய்தார். இவர் சென்ற 2017…

Read more

Other Story