அதிர்ச்சி….! அரசு பள்ளி வகுப்பறையில் மலம் வீச்சு… போலீஸ் விசாரணை….!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் 10-ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…
Read more