மிதமாக விழுந்த தண்ணீர்…. குற்றால அருவியில் ஆனந்தமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் சீசன் முடிவடைந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. நேற்று மிதமாக விழுந்த…

Read more

திருநங்கைகளிடம் தகராறு… தட்டி கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருநங்கைகளிடம்  தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் தட்டி கேட்டனர். இதில் கோபமடைந்த 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வன்னிகோநேந்தல் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு…

Read more

#BREAKING : நீலகிரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து…

Read more

BREAKING : நீலகிரி சுற்றுலா பேருந்து விபத்து – 8 பேர் பரிதாப பலி…. 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்.!!

 குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சாமி கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற…

Read more

பரபரப்பு..! “உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார்”…. மனைவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கணவர்…!!

தென்காசி, ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள். இதே பகுதியைச் சேர்ந்த முருகன் (41) என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார்.…

Read more

பஞ்சாயத்து தலைவியின் அதிகாரம் பறிப்பு…. காரணம் இதுதான்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் முத்துமாரி. துணை தலைவராக பட்டுராஜ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் ஊராட்சி மன்ற…

Read more

ஆசையாக வீடு கட்டிய தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மருங்காலகுளத்தில் கூலி வேலை பார்க்கும் லட்சுமணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமாத்தாள்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா(9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் லட்சுமணன் புதிதாக கட்டி வரும் வீட்டில் கழிவுநீர் தொட்டி…

Read more

ரயிலில் ஏற முயன்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜீவ் காந்தி, திருநெல்வேலியில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர்.…

Read more

மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவர்…. தென்காசி நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பொன்னுத்துரைக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. ஆற்றில் விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கள்ளம்புளி காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாதஸ்வர கலைஞரான சின்னராசு என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னராசு மோட்டார் சைக்கிளில் சிவராமபேட்டையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய…

Read more

குற்றாலத்தில் பயங்கர தீ விபத்து…. 50 கடைகள் எரிந்து நாசம்…. சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு…!!

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு தென்புறத்தில் சுமார் 50 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஹோட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட்டது. நேற்று மதியம் பிள்ளையார் கோவில் அருகே சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது தீப்பொறி பறந்து…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு…

Read more

சாலையில் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபேரில் பழனி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பழனி சிவகிரி பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து…

Read more

13 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. முன்னாள் ராணுவ வீரருக்கு சிறை தண்டனை…. தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு கக்கன் குளத்தில் ராஜகனி(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் ராஜகனி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

சிறுவர்களை கடித்து குதறிய வெறிநாய்…. பணியில் இல்லாத மருத்துவர்கள்…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரகுமானியாபுரம் ஏழாவது தெருவில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமதுவும் அதே பகுதியைச் சேர்ந்த அகமது(5) என்று சிறுவனும் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

மலேசியாவில் சிக்கி தவிக்கும் கணவர்…. வாட்ஸ் அப்பில் கூறிய தகவல்….. மனைவி அளித்த புகார்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தக்வா பள்ளிவாசல் தெருவில் செய்யது அலி(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஜென்ட் மூலமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருக்கும் ஹோட்டலுக்கு தொழிலாளியாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வேலை பார்த்து 4…

Read more

6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவில் பெயிண்டரான முனியாண்டி(45) என்பவர் வசித்து வருகிறார். அதற்கு கார்த்தீஸ்வரி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் மகிழன்(6) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் முனியாண்டிக்கு தனது மனைவியின்…

Read more

6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை… திடுக்கிடும் பின்னணி…!!!

தென்காசி மாவட்டத்தில் ஆறு வயது மகனை பெற்ற தந்தை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த முனியாண்டி கார்த்திகா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் மகன் மகிழன் தனக்கு பிறந்த…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 4 வயது மகளுக்கு தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருகே இருக்கும் கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொழிலாளி தனது 4 வயதுடைய குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

“அந்த பழக்கத்தை கைவிடுங்க”…. யூனியன் தலைவியின் கணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு மேடு கிராமம் இந்திரா காலனியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி திருமலைச்செல்வி செங்கோட்டை யூனியன் தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

அழுகிய நிலையில் முதியவரின் உடல் மீட்பு…. அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இரட்டை பாலம் அருகே தனியார் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இந்த தென்னந்தோப்பில் இருக்கும் கிணற்றில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னந்தோப்பு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த முதியவரின்…

Read more

நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செவல்குளம் கிராமத்தில் சோமதுரை- கிருஷ்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் திவ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக சங்கரன்கோவிலில் இருக்கும் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி…

Read more

மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட பயிற்சி அளித்த பெயிண்டர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் தங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜுக்கு இதயகுமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இதயகுமாரி தனது கணவரிடம்…

Read more

“பல சிறுமிகளுடன் காதல்”…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தேவிபட்டணம் காமராஜர் காலணியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(20) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணேசன் சிறுமிகளிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

அரசு பேருந்து மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. சாப்ட்வேர் இன்ஜினியர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நம்பிராஜனுக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சண்முகநல்லூர் கோவில் அருகே பழுதாகி…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் இந்திரா நகரில் ஜீவானந்தம்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயக்கப்பட்டது. வருகிற ஆவணி மாதம்…

Read more

யோகா போட்டியில் சாதனை…. தென்காசி பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசுபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2023 தேர்ச்சி போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில்…

Read more

வருகிற 15-ஆம் தேதி இதற்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மதுபான கடைகள், மது கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபான…

Read more

இளம்பெண் கொடூர கொலை…. சாக்கு முட்டையில் கட்டி உடலை கிணற்றில் வீசியதால் பரபரப்பு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் சாலையில் கண்டமான்குளத்தின் கரை அருகே பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதால் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார். அப்போது கட்டப்பட்ட நிலையில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று(ஜூலை 31) ஊள்ளூர் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான ஆடி தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அதாவது இன்று  நடைபெற உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலும்…

Read more

இந்த மாவட்டத்திற்கு நாளை(ஜூலை 31) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

உலகப் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான ஆடி தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலும்…

Read more

குற்றாலத்தில் குளு குளு சீசன்…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. இந்நிலையில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்…

Read more

குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனையடுத்து இரவு 10 மணிக்கு வெள்ளப்பெருக்கு…

Read more

ஜவுளி எடுக்க சென்ற இன்ஜினியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர்- பொடியனூர் மேலத்தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான ராஜேஷ்குமார் ஜவுளி எடுப்பதற்காக தென்காசிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ராமச்சந்திரபட்டணம் பகுதியில் இருக்கும்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, கே.சி ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா வேன்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்புலியங்குடி அருந்ததியர் தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மணிகண்டனும்…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களை கட்டியது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகின்றனர். நேற்றும், இன்றும்…

Read more

ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா…

Read more

ஆசிரியை திட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பிச்சாண்டி கீழ தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் முனீஸ்வரி(16) புளியங்குடியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

மனைவியின் கழுத்தை அரிவாளால் அறுத்து…. தொழிலாளி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பேருந்து நிலையம் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி…

Read more

கடத்தி சென்ற வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்து 2017-ஆம் ஆண்டு சமுத்திரபாண்டி சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளிக்கின்றனர். நேற்று குளிர்ந்த காற்று வீசி குளுமையான சூழல் நிலவியது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து…

Read more

தென்காசியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி.!!

தென்காசியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. பழனி நாடார் வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுபடி தென்காசி…

Read more

பெற்றோருடன் சென்ற இளம்பெண்…. காதலன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள துரைச்சாமியாபுரம் இந்திரா காலனியில் வாழவந்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(22) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதமாக கார்த்திக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

மனைவியை அழைத்து சென்ற மாமனார்…. அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிதர்மம் புதுமனை தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த அப்ரானந்தம் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,…

Read more

நாய்கள் கடித்து குதறிய நிலையில்…. முட்புதரில் கிடந்த குழந்தை உடல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இருக்கும் முட்புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்…

Read more

Other Story