வீட்டோடு மாப்பிள்ளையான உனக்கு என்ன மரியாதை?… ஆத்திரமடைந்த கணவன் மனைவியைக் கொன்று அருகில் தூங்கிய கொடூரம்… அதிர்ச்சி பின்னணி…!!!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன், சடலத்தின் அருகே தூங்கி கிடந்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.…
Read more