வீட்டோடு மாப்பிள்ளையான உனக்கு என்ன மரியாதை?… ஆத்திரமடைந்த கணவன் மனைவியைக் கொன்று அருகில் தூங்கிய கொடூரம்… அதிர்ச்சி பின்னணி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன், சடலத்தின் அருகே தூங்கி கிடந்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.…

Read more

“வீட்டோடு மாப்பிள்ளை”… 2 மகன்கள் இருக்காங்க… மரியாதையே இல்ல.. மனைவியை கொன்று ஒரு நாள் முழுவதும் பிணத்துடன் இருந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியில் டார்வின் (46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பபிதா நித்திய செல்வி ‌(39) என்ற மனைவியும், பென்குரூஸ் (9, டிக்ஸ்மெரின் (7) ஆகிய இரு மகன்களும் இருக்கிறார்கள்.…

Read more

கார் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து… கருகிக்கிடந்த 16 கார்கள்… பரபரப்பு சம்பவம்… !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் கார் பழுது நீக்கும் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி 50 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல வேலை முடிந்து அனைத்து…

Read more

சீச்சீ…! 9 வயது பேத்தியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த தாத்தா…. நொறுங்கி போன மகள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதி சேர்ந்த 51 வயதுடைய கூலி தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் பேத்தி உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த பேத்தியை சொந்த தாத்தாவே மிரட்டி பாலியல் பலாத்காரம்…

Read more

“தன் அப்பாவை நம்பி 9 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்ற மகள்”… சொந்த பேத்தியை சீரழித்த தாத்தா… சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது…

Read more

“அவங்க ரொம்ப ஸ்டிரிக்டா இருப்பாங்க; சதி செய்து சிக்க வச்சிட்டாங்க…” அரசு ஊழியர் கைது…. கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு…. அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குற்றி காட்டுவிளை பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபின். இவர் அப்பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதன் உரிமையாளர் பெயரை மாற்றம் செய்து வீட்டு வரி ரசீது தரக்கோரி விண்ணப்பம் செய்தார்.…

Read more

  • June 24, 2025
“மறக்காத தந்தை… ஆனால் மறந்த பிள்ளைகள்!” – சொத்தை எழுதி கொடுத்ததற்கான பரிதாபமான பரிசு.!!.. ஊர் மக்கள் கூட கண்கள் கலங்க வைத்த உண்மை கதை..!!!

குமரி மாவட்டம் பொற்றைவாரம் பகுதியில் வசித்தவரும், 80 வயதுடைய செல்லச்சாமி என்பவர், தனது மனைவி ரொசோலியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து, பிள்ளைகள் தனித்தனியாக வசிக்கத்…

Read more

“ஸ்கூலில் படிக்கும்போதே தெரியும்”… நண்பன் தானே… நம்பி காரில் சென்ற பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. செருப்பால் அடித்து அசிங்கப்படுத்திய அக்கா… பரபரப்பு சம்பவம்…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 35 வயது பெண் தன்னுடைய கணவர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு 35 வயது வாலிபருடன் நட்பாக பழகி…

Read more

“2 பிள்ளைகளின் தாயை கடத்தி சென்று பலாத்காரம் செய்த பள்ளி நண்பர்…” தட்டி கேட்ட பெண்ணை அடித்த சகோதரி…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலமூடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த ரேவதி அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)…

Read more

“கடைக்காரரின் மனைவிக்கு பாலியல் சீண்டல்….” தட்டி கேட்ட தம்பதி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி…. அலறி துடித்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினு. இவர் இந்திரா நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு 4 மணிக்கு கடைக்கு வருவது வழக்கம். அந்த சமயம் வினுவின்…

Read more

“இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த போட்டோஸ்….” புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தடை செய்யப்பட்ட இப்பகுதியில் நண்பர்களுடன் குளித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பாறைக்கூட்டம் பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரான…

Read more

50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்… என்னென்ன தகுதிகள்?… மாநில அரசின் அசத்தல் திட்டம்….!!!

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது கிராமப்புறத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10…

Read more

“குடும்பத்துல ரொம்ப கஷ்டம்”… வேலை தேடி அலைந்த 17 வயது சிறுவன்… இந்த நிலைமையில் கூட ஏமாற்றுவீங்களா… வாலிபர் செஞ்ச கொடுமை.!!

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன்  குடும்பத்தில் ஏழ்மை சூழ்நிலை காரணமாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சின்ன முட்டம் பகுதியில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து…

Read more

கொட்டும் மழை..! குற்றால அருவிகளில் குளிக்க முடியலையா..? அங்க தடை போட்டால் இங்கே போங்க… இந்த அருவி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில் குற்றாலத்திற்கு…

Read more

அதிரடி காட்டிய குமரி மாவட்ட எஸ்.பி.. “பல வருடங்களாக தண்ணி காட்டிய கில்லாடி கும்பல் கூண்டோடு கைது”…. தட்டி தூக்கி ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டு கும்பல் ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…

Read more

பெண்கள் மட்டும் தான் டார்கெட்… பேருந்தில் பயணம் செய்வது போல் நடித்து… 27 சவரன் நகைகள், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வருடங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து திருடி வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல வருடங்களாக திருட்டு தொழிலில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! தனி அறையில் இருந்து அலறிய 7-ம் வகுப்பு மாணவி… அந்தக் காட்சியை கண்டு ஷாக்கான சகோதரன்… டியூஷன் ஆசிரியர் கைது…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் மகேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வரும் நிலையில் இவரிடம் ஒரு ஏழாம் வகுப்பு மாணவியும் அவருடைய சகோதரரும் படித்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

“என்னை 2 பேய்கள் வாங்கன்னு அழைக்குது”… நான் அவங்க கூடவே போறேன்… கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் எடுத்த பகீர் முடிவு… பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குருந்தன்கோடு காடேற்றி பகுதியில் கிராமசுப்பு (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மரவேலை செய்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இவர்களது மூத்த மகன்…

Read more

காதலியின் வீடு தேடி வந்த காதலனுக்கு நேர்ந்த அதிர்ச்சி… தர்ம அடி கொடுத்த பெண்ணின் அண்ணன்… பரபரப்பு சம்பவம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கோணம் பகுதியில் சிஜு 20 என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோயிலில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் மாத்தூர்கோணம் பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல்…

Read more

திடீர் டுவிஸ்ட்…! தன்னை தானே அரிவாளால் வெட்டிய தொழிலாளி…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில் கூலி தொழிலாளியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் சுபணன். இவர் தனது மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்தபோது எதிர் வீட்டுக்காரரான வினிஷ் என்பவர் அரிவாளால் வெட்டியதாக கூறி காவல் நிலையத்தில்…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்… 1000 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓட்டம்… போலீசார் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று அய்யப்பனும், டேனியலும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கற்காடு பகுதியிலுள்ள ரயில்வே கிராசிங் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

கலெக்டர் அலுவலக உதவியாளர் தற்கொலை… இதுதான் காரணமா?… ஷாக்கான உறவினர்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ்(55). இவர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ரசல் ராஜ் அவரது வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

Read more

“கணவர் இறந்த பிறகு கிடைத்த வேலை…” பெண் செய்த காரியம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தனுஷ்கோடி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி வளர்மதிக்கு கருணை அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு பத்மநாபபுரம்…

Read more

குடும்ப பிரச்சனையால் மனமுடைந்த பெண் ஆசிரியர்….. விபரீத முடிவால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

கன்னியாகுமரியில் அம்மாண்டிவிளை பகுதியில் கிருஷ்ணசுவாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருடைய மனைவி சரசுவதி(54). இவர்களுக்கு இந்துமதி(25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்துமதி எம் எஸ் சி, பி எட்…

Read more

“இன்று வெளிநாடு செல்ல திட்டம்….” பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கி வந்த தந்தை…. நொடியில் சிதைந்த வாழ்க்கை…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த முரளி, இன்று  வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று இரவு, தனது குழந்தைகளுக்காக மார்த்தாண்டம் பகுதியில் இருந்து பிரியாணி…

Read more

வெளிநாட்டுக்கு செல்ல இருந்த கொத்தனார்…. ஆசையாக மனைவி மற்றும் மகள்களுக்கு பிரியாணி வாங்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்… இப்படியா ஆகணும்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சான் கோடு பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய முரளி இன்று வெளிநாட்டுக்கு செல்வதாக…

Read more

மகனை தேடி அலைந்த பெற்றோர்….!! “4 வயது சிறுவனை கொன்று பீரோவில் மறைத்த பக்கத்து வீட்டு பெண்….” குமரியை உலுக்கிய கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடியப்பட்டணம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான குழந்தை கொலை வழக்கில், முதன்மை குற்றவாளியான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அவரது கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சார்ட்…

Read more

பயங்கரம்….! “கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றிய மருமகள்….” உடல் வெந்து அலறிய மாமியார்…. பரபரப்பு சம்பவம்….!!

பாகோடு மாதிக்காவிளையைச் சேர்ந்த தேவராஜ்-மாரியாஜோய் (67) தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்களது இளைய மகனான சந்தோஷ்குமாருக்கு சைனிமோள் என்ற மனைவி உள்ளார். இவர்களும் ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்தக் குடும்பத்தில், மருமகள் சைனிமோளுக்கும் மாமியார் மாரியாஜோய்க்கும் இடையே…

Read more

“முத்திப்போன மாமியார் மருமகள் சண்டை”.. ஆத்திரத்தில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து… மருமகள் செஞ்ச கொடூரம்… பகீர் சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரியஜோய் (67) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இளைய மகன் பெயர் சந்தோஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகிய…

Read more

காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. தாங்க முடியாமல் இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சலேட் நகரை சேர்ந்தவர் சுபித் (22). இவர் பி.எஸ்சி பயோ டெக்னாலஜி பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியை சேர்ந்தமாணவி…

Read more

அதோட மதிப்பு எவ்ளோன்னு தெரியுமா…? ஓனர் கண்ணில் மண்ணை தூவி ஓட்டம் பிடித்த வடமாநில வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…. பரபரப்பு சம்பவம்….!!

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியை  சேர்ந்த கணேசன் என்பவர் தனது நகை பட்டறையில் 32 வயதுடைய மேற்கு வங்கத்தை சேர்ந்த சுபாஷ் மேத்தாவை பணியாளராக வேலைக்கு வைத்திருந்தார். தொழில்நோக்கில் சில மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக, அண்மையில் 38.5 பவுன் தங்க கட்டிகளை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.…

Read more

“தலைக்கேறிய போதை”… பட்ட பகலில் நடு ரோட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் சென்னையில் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் மே 28ஆம் தேதி கோட்டார்…

Read more

ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ்… மன்னிப்பு வீடியோவால் சிக்கிய இளம்பெண்… ரயில்வே பாதுகாப்புத்துறை அதிரடி..!!

நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (30). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த போது ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

என்னையே மாட்டி விடுறியா…? தம்பி வயது சிறுவனை இரக்கமில்லாமல்… நண்பனுடன் சேர்ந்து வாலிபர் செய்த காரியம்… பகிர் பின்னணி ‌..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சிவசூர்யா(19). இவர் சில நாட்களாக அப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் 11-ம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பு செல்ல உள்ளார். இவர்…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்குகாக ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய பெண்… நெட்டிசன்கள் கடும் கண்டனம்….!!!

சமூக வலைதளங்களில் லைக் மற்றும் பாலோவர்ஸ்களை அதிகரிக்க ஆபத்தான முறையில் இளந்தலைமுறைகள் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடல் அலை, உயர்ந்த மலை என இயற்கை சீற்றம் காணப்படும் இடங்களிலும், விரைவாகச் செல்லும் ரயிலின் முன்பு செல்பிகளை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.…

Read more

“கடைசி நொடி வரை போராடிய நண்பர்கள்….” இப்படி ஆகிருச்சே….! மகனை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரினித்(20) இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரினித் தனது தம்பி மற்றும் அவரது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள…

Read more

“பக்கத்து வீட்டுல போய் விளையாடுறாங்க, அவங்க உடம்புல சாத்தான் இருக்கு”… தனது 3 குழந்தைகளை கொடூரமாக அடித்த மத போதகர்… அதிரடி கைது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவிக்கோடு இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி (45). இவர் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் மத போதகராக உள்ளார். அவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில்…

Read more

“வேலைக்கு சென்ற 18 பேர்…” அலுவலகத்தில் காத்திருந்த டுவிஸ்ட்…! நைசாக பேசி ரூ.1.65 கோடியை வாரி சுருட்டிய நபர்…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தொழிலதிபரான பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பார்த்திபன் இன்ஜினியராக உள்ளார். இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹர குமார் என்பவர் மத்திய அரசு நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

“பேண்ட் அதே மாதிரி தான் இருக்கு…” கோபத்தின் உச்சிக்கே சென்ற வாலிபர்…. டெய்லரை கத்திரிக்கோலால் குத்தி…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் தாம்சன் சாலையில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் 60 வயதான செல்வன். இவரது மனைவி அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்த தூத்துக்குடி…

Read more

“7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி….” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரவேல் 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த கார்”… சகதியில் சிக்கி நீண்ட நேரமாக வெளிவர முடியாமல்… துடிதுடித்து பலியான உயிர்… பெரும் சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த…

Read more

அடக்கடவுளே..! “துணியை சரியாக தைத்துக் கொடுக்காததால் டெய்லர் படுகொலை”… கத்திரிக்கோலால் குத்தி… குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே செல்வம் என்பவர் ஒரு டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்பு அவரது கடையில் கத்திரிக்கோலால் குத்தியபடி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது…

Read more

“சுற்றுலாவுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய குடும்பத்தினர்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… 3 பேர் பலி… உயிருக்கு போராடும் பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கீரிவிளை கிராமத்தை சேர்ந்த பாலபிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன்  சென்னையில் வசித்து வருகிறார். பாலபிரபு, கவுரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்,  இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் சென்னையில்…

Read more

“இரவில் நிச்சயமான காதலியின் வீட்டிக்கு சென்று…” குளியலறையில் இளம்பெண்…. வாலிபரை கண்டு பதறிய பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கிராமத்தில் நர்சிங் படித்த இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று முன்தினம் நர்சிங் மாணவியின் வீட்டிற்கு பின்புறம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த…

Read more

“4 மாத காதல்”… காதலன் வாங்கி கொடுத்த சீக்ரெட் செல்போன்… தாய்க்கு தெரிந்த உண்மை… நீண்ட நேரமாக திறக்காத கதவு… ஜன்னல் கண்ணாடியை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதி அருகே உள்ள அருள்ஞானபுரம் கிராமத்தில் தேவ சந்துரு-வேணி அனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரஷிகா (18), மகன் ராகுல். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேவ சந்துரு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து…

Read more

“திருமணமான பெண்ணின் வீட்டில் ரகசிய கேமரா…” 2 ஆண்டுகளாக பார்த்து ரசித்த ராணுவ வீரர்…. மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்ததால் அம்பலமான உண்மை…. பகீர் பின்னணி….!!

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது திருமணமான பெண், ஒரு வலைத்தள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான மதுராஜா (35), ராணுவத்தில் மிசோரம் மாநிலத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். விடுமுறை காரணமாக மதுராஜா ஊருக்கு வந்த போது,…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்….” கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய பெண் 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது…. பகீர் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளிகாடு பகுதி சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சிவக்குமார் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஷிஜா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு சிவக்குமார் தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார்.…

Read more

“அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசிய சிறுமி”… கண்டித்த பெற்றோர்.. உடனே மாடிக்கு சென்று… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே முழுக்கோடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி 11ஆம் வகுப்பு முடித்த நிலையில் 12ஆம் வகுப்பு செல்ல இருந்தார். இவர் அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது.…

Read more

சுற்றுலாவின் போது ஏற்பட்ட காதல்… கல்லூரி மாணவி இளைஞருடன் மாயம்… பரிதவித்து நிற்கும் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் ஒரு மாணவி. இவர் குலசேகரம் அருகே உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே 11ஆம் தேதி தனது உறவினர் ஒருவர்…

Read more

“தோப்பில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்”… சடலத்தின் மீது சுயநினைவின்றி கிடந்த நண்பர்… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் ஒரு தோப்பு உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த நிலையில் அவரது அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்தார். அதாவது அந்த பிணத்தின் மீது…

Read more

Other Story