என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் எந்திரம் எரிந்து சேதமானது. இந்நிலையில் சுரங்கம் இரண்டில் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் எந்திரத்தில் தீப்பிடித்து எரிய…
Read more