17 வயது மாணவனை அழைத்து… அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்த 24 வயது இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

நெல்லை மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளடைவில் அந்த மாணவன் மீது அந்த பெண்ணுக்கு மோகம்…

Read more

படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் பள்ளி குழந்தைகள்… அரசு பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்….!!!

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அங்குள்ள மாணவ…

Read more

வறுமையில் வாடிய குடும்பம்… வெளிநாட்டுக்கு சென்ற மனைவி… வேதனையில் தவித்த கணவன்… 2 குழந்தைகளை கொன்று விபரீத முடிவு…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் கடந்த…

Read more

அவங்க இங்க வேலை பார்க்க கூடாது…. போராட்டம் செய்த தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

நெல்லை ரெயில் நிலையத்தில் சரக்கு இறக்கும் துறை உள்ளது. சரக்கு ரெயிலில் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள், இங்கிருந்து வாகனங்கள் வாயிலாக பல இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சரக்கு இறக்கும் துறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,…

Read more

ஒரு மாதத்திற்கு முன் இறந்த காதலி… தாயிடம் சொல்லி கதறி துடித்த காதலன்…. திடீரென நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ஸ்ரீ நித்தியானந்த்-மேழ் சிதரமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவேகானந்த் (24) என்ற மகன் இருந்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகன் தன் தந்தையுடன்…

Read more

பைக்கில் ஜாலியாக சென்ற காதல் ஜோடி… சட்டென நடந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் சாலையில் துடி துடித்து பலி…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கடம்போடு வாழ்வு (26) கிராமத்தில் சாலமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பலவூர் பகுதியைச் சேர்ந்த மதுமிதா (19) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில்…

Read more

சாலைகளில் திரியும் மாடுகள் – நெல்லை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் தற்போது மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, மாடு…

Read more

நெல்லையப்பர் கோவில் ஆனிதேரோட்டம்… 5 முறை அறுந்து விழுந்த தேர்வடம்…. காரணம் என்ன…? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை உற்சாகமாக இழுத்தனர். நேற்று காலை தேரோட்டம் தொடங்கிய நிலையில் திடீரென தேர்வடம்…

Read more

பட்டப் பகலில் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த கரடி… வனத்துறையினரின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் அடிக்கடி கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

8 ஆண்டுகளாக அலைகழிக்கப்பட்ட முதியவர்…. அரசு ஊழியருக்கு அடிக்க உரிமை இருக்கா….? வைரலாகும் வீடியோ…!!

நெல்லை மாவட்டம் மானூர் கல்குடி கிராமத்தில் ஒரு முதியவர் வசித்து வருகிறார். இவர் தங்கள் பகுதியில் மின்கம்பம் கேட்டு விண்ணப்பித்தார். தங்கள் இடத்திற்கு மின்கம்பம் கேட்டு முறையிட்ட முதியவரை மின்வாரிய அதிகாரிகள் 8 ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளர். இதுதொடர்பாக மானூர் துணை மின்வாரிய…

Read more

நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகின்ற ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஜூன் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…

Read more

6 முறை தோல்வியை சந்தித்து வெற்றிக்கனியை எட்டி பறித்த மாணவர்… குவியும் பாராட்டுகள்…!!

திருநெல்வேலியில் விடா முயற்சியுடன் ஏழாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அத்தியடி கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை…

Read more

நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்… மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியில் நேற்று மாலை 6.11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரிகள் அத்தகைய நில அதிர்வு எதுவும் உணரப்படவில்லை என கூறியுள்ளனர். கூடங்குளம் அருகே, இருக்கும் இருக்கன்துறை, நக்கநேரி பகுதியில்…

Read more

சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பாசக்கார உரிமையாளர்….நெல்லையில் நெகிழ்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சேவல் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த சேவலை வீட்டில் பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த நிலையில் கத்திரி‌ வெயிலின் தாக்கம் குறைந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…

Read more

நெல்லையை உலுக்கிய தீபக்ராஜா ‌ படுகொலை… 7 நாட்களுக்குப் பிறகு இன்று இறுதிச்சடங்கு…. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்…!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா (30) கடந்த 20-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதாவது இவர் தன்னுடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே உள்ள சாலையில்…

Read more

இரவில் நண்பர்களுடன் பைக் சாகசம்… நொடி பொழுதில் நிகழ்த்த சம்பவம்… பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவானந்தம் மற்றும் பிரதீப் குமார். இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்களது நண்பர் பூபதி ராஜாவை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு வாகனமும் நேருக்கு…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. நெல்லையில் பயங்கரம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது…

Read more

“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…‌ துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு..‌.!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…

Read more

சீட் எண் 9- ல்…. “துப்பாக்கி… அரிவாள்” அரசு பேருந்தில் பயங்கர ஆயுதம்….. போலீஸ் விசாரணை….!!

  திருநெல்வேலி அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு போக்குவரத்து கழக குளிர் சாதன பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை யார் அனுப்பினார்கள் ?யாருக்கு அனுப்பினார்கள்?…

Read more

“ஆலயத்தில் சிறப்பு வழிபாடு”… தூக்கில் பிணமாக தொங்கிய பாதிரியார்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (39) என்பவர் என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வேறொரு கோவிலுக்கு செல்வதாக இருந்ததால் அதற்காக டிக்கெட்…

Read more

“ஒரு நாள் கூட ஆகல”…. பிறந்த குழந்தையை கொன்று மாட்டுத் தொழுவத்தில் வீசிய கொடூரம்…. நெல்லையில் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திகுளம் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாடுகள் வளர்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி நேற்று காலை மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது பச்சிளம் பெண் குழந்தையின் உடல்…

Read more

“கள்ளக்காதலை கைவிடாத மகள்”… ஆத்திரத்தில் அரிவாளால் தலையை வெட்டி கொன்ற தந்தை….. நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி என்ற பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக முத்துப்பேச்சி (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு…

Read more

“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…

Read more

“தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்கள்”…. திடீரென வந்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒரு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சம்பவநாளில் சாமி தரிசனம் செய்ய வந்த காதலர்கள் கோவிலுக்கு அருகே தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கத்தியை காட்டி…

Read more

“கத்தியை காட்டி வழிப்பறி”… பைக்கில் சென்றவர்களிடம் ரூ.33 லட்சம் அபேஸ்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கையில் உள்ள ஒரு பையில் 33 ‌ லட்ச ரூபாயை வைத்திருந்தனர். இவர்களை 8…

Read more

வீட்டில் தனியாக தூங்கிய பெண்ணை கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ராமலட்சுமி (40) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகசுந்தரம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தன்னுடைய இரு குழந்தைகளுடன் ராமலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இதில் ராமலட்சுமி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

Read more

பாளை ஜெயிலில் விசாரணை கைதி திடீர் மரணம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி கோவில்பட்டி…

Read more

பிரம்மாண்ட பொதுக்கூட்டம்…. பிரதமர் மோடியின் நெல்லை வருகையால் சூடுபிடிக்கும் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று…

Read more

அரசு பேருந்து ஓட்டுனரின் மண்டையை உடைத்த பாஜக பிரமுகர்…. நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி என்ற பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இவர் திம்மராஜபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.…

Read more

பிரதமர் மோடி வருகை… நெல்லையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….!!!

பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்திற்கு வருகின்ற 15-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறார்கள். வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம்…. நெல்லையில் பயங்கரம்… பின்னணி என்ன…??

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த நவலடி ஊராட்சியில் கோடாவிளை  கடற்கரை கிராமம் உள்ளது.  இதில்  உள்ள மஸ்தான் பள்ளிவாசலின் இடதுபுற கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்…

Read more

3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

குடும்பத்தை வளர்க்க சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள்…. எனக்கு தமிழ் மொழி தெரியாது….. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

அண்ணாமலை வந்துட்டாரு…. தமிழகத்தில் இனி திமுக இருக்காது…. தேர்தலுக்குப் பிறகு தேடினாலும் கிடைக்காது…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

என்ன செய்தாலும் குறை…. நாட்டை பிளவுபடுத்த முயற்சி…. திமுகவும், காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன்…. உறுதியளித்த பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை…

Read more

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து  தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில்…

Read more

3 ஆண்டுகளில் 1101 பிரசவம்…. “நெல்லையில் அரங்கேறிய கொடூரம்” வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 1101 மைனர் சிறுமிகள் பிரசவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சிகரமான…

Read more

 3 ஆண்டுகளில் 1101 பிரசவம்…. “நெல்லையில் அரங்கேறிய கொடூரம்” வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!! 

திருநெல்வேலி மாவட்டத்தில், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்ற பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட 1101 மைனர் சிறுமிகள் பிரசவித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதிர்ச்சிகரமான…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே சங்கரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என சங்கர் சிறுமியை மிரட்டியுள்ளார். இது…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. தொழிலாளி பலி….கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார் நேற்று தங்கராஜ் டிஐஜி அலுவலகம் எதிரே இருக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று…

Read more

குடியரசு தினத்தில் விதிமீறல்…. 99 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி குடியரசு தினத்தன்று வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. மனைவி கண்முன்னே கணவர் பலி… கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் எதிரே இருக்கும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ராஜா நகர் பகுதியில் புதிதாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆறுமுகம் என்பவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆறுமுகம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த…

Read more

பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில் பின்புறம் பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த…

Read more

இதெல்லாம் ஒரு காரணமா?… 70 வயது மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியை சேர்ந்த எட்வர்டு(80) என்பவருக்கு சௌந்தரவல்லி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே சென்று உள்ளனர். இதனை…

Read more

Breaking: இந்த மாவட்டத்தில் மதியத்திற்கு மேல் விடுமுறை..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

Read more

மலைப்பகுதியில் தொடர் மழை…. ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 5000 முதல் 7000 கன அடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

Other Story