கடன் வாங்கிய மனைவி….! “ஆத்திரத்தில் மகன்கள் கண்முன்னே மனைவியை துடிதுடிக்க….” குலை நடுங்க வைக்கும் பயங்கரம்….!!

தென்காசி மாவட்டம் மேலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள்(38). இவரது மனைவி மகாலட்சுமி(35). இந்த தம்பதியினருக்கு செந்தில்குமார்,முத்து செல்வம் என்ற மகன்கள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்க்கும் முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான்…

Read more

  • June 25, 2025
“நீதி கேட்டதற்காக டவர்மேல் ஏற வேண்டுமா?” – பொய் வழக்கே வாழ்க்கையை குடித்துவிட்டது… 4 மணி நேர தற்கொலை பரபரப்பை பொறுமையுடன் சமாளித்த போலீசார்..!!

சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் ரஞ்சித் ஆகிய இரண்டு வாலிபர்கள், அப்பகுதியில் உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் ஆகிய…

Read more

டியூஷனில் கதறிய 7-ம் வகுப்பு மாணவி…. அந்த செய்தியை கேட்டு அதிர்ந்த பெற்றோர்… 68 வயது தையல் கடைக்காரர் கைது… பெரும் அதிர்ச்சி…!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மயிலபுரம் பகுதியில் முருகன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஒரு 12 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் மாணவிக்கு…

Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து….! “நடுரோட்டில் கழன்று ஓடிய சக்கரங்கள்….” வைரலாகும் வீடியோ…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு மதுரையில் இருந்து அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 87 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியது. பேருந்தின் பின்புற…

Read more

“குளிப்பதை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர்….”கத்தி கூச்சலிட்ட பெண்…. அடுத்து நடந்த சம்பவம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளில் 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக கடந்த 12-ஆம் தேதி வசூல் பணி மேற்பார்வையாளர் அனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சில ஊழியர்கள் சென்றனர். அந்த பகுதியில் ஒரு…

Read more

சாலையில் செல்லும்போது திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரங்கள்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 80 பயணிகள்… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து குற்றாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் பின்புற சக்கரங்கள் இரண்டும், சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம், கடையநல்லூர்…

Read more

“வரிவசூல் செய்த நகராட்சி ஊழியர்கள்”… வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண்… அதிகாரி செஞ்ச அசிங்கம்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 24 வீடுகள் இருக்கும் நிலையில் இந்த வீடுகளில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்யும் பணியில் நகராட்சி…

Read more

“வீடு புகுந்து பூக்கடை வியாபாரி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… 4 பேர் கைது… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சுடர் வடிவேலு (57) – தவமாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சுடர் வடிவேலுவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சுண்டங்குறிச்சி ஆகும். தற்போது இவர் தனது மனைவியின் ஊரான ஊத்துமலையில் வசித்து வரும் நிலையில்…

Read more

“4 வருஷத்துக்கு முன்பு வாலிபருடன் ஓடிய மனைவி”… 4 மாதங்களுக்கு முன் மீண்டும் கணவனுடன்… நடத்தையில் சந்தேகம்… அடுத்து நடந்த பரபரப்பு.!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டியன் (38). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு யூனியன் அலுவலகத்தில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த…

Read more

“10 மாதமாக நரகத்தை அனுபவித்த 17 வயது சிறுவன்….” மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்…. மண்ணுக்குள் புதைந்து நீடித்த மர்மம்…. பகீர் பின்னணி…!!

தென்காசி மாவட்டம் நாடானுர் பகுதியைச் சேர்ந்தவர் பொண்ணுக்கிளி . இவருக்கு 67 வயது ஆகிறது. இவரது மகனும் மகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மருத்துவமனையில் அனுமதித்து…

Read more

“9 மாத குழந்தையை துப்பட்டாவால் இடுப்பில் கட்டி…” 2 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. செல்போனில் கடைசியாக பேசியது யார்….? பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா(28). இந்த தம்பதியினருக்கு பவித்ரா(7) என்ற மகளும், முகில் என்ற பிறந்து 10 மாதமே ஆனால் ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று அப்பகுதியில் உள்ள…

Read more

“தீவிர சோதனை…” முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர்…

Read more

“தனியார் விடுதியில் 4 பேர் உயிரிழப்பு”… கெட்டுப்போன உணவு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ரசாயன கலப்பட பால் தம்பதி… தென்காசியில் அதிர்ச்சி..!!!!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த…

Read more

தென்காசி முதியோர் இல்லத்தில் பரிமாறப்பட்ட கெட்டுப்போன உணவு…. 3 பேர் உயிரிழப்பு…8 பேர் கவலைக்கிடம்… அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அங்கு முதியவர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதால் அதனை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்…

Read more

அடியாத்தி…! சுற்றுலா பயணியின் கையை சுற்றி கொண்ட பாம்பு…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது சுற்றுலா பயணி ஒருவரின் கையை பாம்பு சுற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை…

Read more

“5 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்த வாலிபர்…” மிரட்டிய பெற்றோர்…. 21 வயதில் உயிரை விட்ட பரிதாபம்…. பகீர் சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை ஜே ஜே நகர் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மதன்(21) பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக மதனும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு…

Read more

பெரும் சோகம்… பேரன் திருமணத்திற்கு அழைக்காததால் மன உளைச்சலில் இருந்த தாத்தா…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!

தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு…

Read more

தென்காசியில் பயங்கரம்…! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்துக் கொன்ற வியாபாரி… பழகுவதை நிறுத்தியதால் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்..!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று…

Read more

“வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்”… திடீரென அசால்ட் ஆக அதிகாலையில் நுழைந்து கொலை செய்த மர்ம நபர்… தென்காசியில் பரபரப்பு… ..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமா (37) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் பரமசிவன் ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று…

Read more

“கேபிள் டிவி ஒயரை சரிபார்த்துக் கொண்டிருந்த வாலிபர்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு பலி… சோகத்தில் குடும்பத்தினர்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகமது பாசில் (24). இவரது தந்தை அப்பகுதியில் கேபிள்டிவி  ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாக முகமது பாசில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அச்சன்புதூர் பகுதியில்…

Read more

குடிபோதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட மகன்… வேலை முடித்து விட்டு வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற கொடூரம்….!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் செல்லையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் இருந்த நிலையில், அவரது 3-வது மகன் கணேசன் அடிக்கடி மது…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

“9-ம் வகுப்புக்கு பின் ஸ்கூலுக்கு போகல”… வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிய 16 வயது சிறுவன்… கண்டித்த தந்தை… அடுத்து நடந்த விபரீதம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு பாறைப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் அஜித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 9-ம் வகுப்பு வரை படித்த நிலையில் அதன் பின் பள்ளிக்கு செல்லவில்லை.…

Read more

“களைகட்டிய கோடை கொண்டாட்டம்”… யோகாசனம் செய்து அசத்திய மாணவ மாணவிகள்.. அதுமட்டுமா..? அப்பப்பா எவ்வளவு போட்டிகள்.. அசத்திட்டாங்க..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரண மலையில் கோடை விடுமுறை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்காண கொண்டாட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டம் காலை 8…

Read more

“நிலம் பெற்று தருவதாக கூறி”.. ரூ.2 கோடியை இழந்தவரை அரிவாளால் வெட்டி விடுவேன் என மிரட்டல்… கார் ஓட்டுநர் கைது… பரபரப்பு பின்னணி.!!!

தென்காசி மாவட்டத்திற்கு அருகே உள்ள வல்லம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் சுவாமி. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்ற கார் டிரைவர் அடிக்கடி வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும்போது பழக்கமாகியுள்ளார். நீண்ட நாள் பழக்கம் என்பதால்…

Read more

“துப்பாக்கியை காட்டி 15 வயது சிறுமியை…” பாஜக பிரமுகர் மீது வழக்கு… 2 ஆண்டுகளாக மகளுக்காக போராடிய தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், கடந்த 2023ஆம் ஆண்டு குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என…

Read more

செய்வதறியாது தவித்த மூதாட்டி… போக்குவரத்து உதவி ஆய்வாளர் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகம் முழுவதும் கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி…

Read more

தென்காசியில் இருதரப்பினர்கிடையே பிரச்சினையை தூண்டும் விதமான வசனங்கள்… பேஸ்புக் மூலம் வைரல்… 19 வயது இளைஞர் அதிரடி கைது..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை, பாறைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (19). இவர் சமூக வலைதளம் செயலியான முகநூலில் இருதரப்பு கிடைய பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சை கூறிய பதிவுகளை பதிவிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த விவசாயி… சட்டென வந்து அறிவாளால் வெட்டி சாய்த்த கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (42). இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு ஆபிரகாம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது திடீரென ஒரு மர்ம கும்பல் அரிவாளால் ஆபிரகாமை சரமாரியாக…

Read more

தவிக்கும் புதுப்பெண்….! அண்ணன் கண்முன்னே வாலிபரை கொடூரமாக கொன்று…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் துப்பாக்கடி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு பிரம்மதேசத்தைச் சேர்ந்த பட்டுசாமி, வேல்முருகன், ராஜபாண்டி ஆகிய மூன்று பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நிதி நிறுவன ஊழியரான மாரிமுத்து என்பவர் மது குடிக்க…

Read more

“இப்படி பண்ணிட்டியே மா…” 15 வயது மகள் செய்த காரியம்…. தந்தை மீது பாய்ந்த நடவடிக்கை…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம்  சிவகிரி சேனைத்தலைவர் மண்டபம் அருகே 9 வயது மகளுடன் ஒரு பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது சிறுமி அவர்கள் மீது மோதினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த…

Read more

“15 வயது சிறுமி ஒட்டிய பைக் மோதி கோர விபத்து”… தாய் கதறல்… தந்தை கைது… கடும் எச்சரிக்கை..!!

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் குருசாமி என்பவர் தனது 15 வயது மகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் இருசக்கர வாகனத்தை தனது மகளை…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… காதல் கணவனை விட்டுவிட்டு வேறொருவருடன் உல்லாசம்… தட்டி கேட்ட கணவன் கொடூர கொலை.. தென்காசியில் பரபரப்பு..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீரகேளம்புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆமோஸ் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட…

Read more

நான் இருக்கும் போது எப்படி கூப்பிடலாம்…? மனைவி கண்முன்னே கணவரை துடிதுடிக்க கொன்ற கள்ளக்காதலன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் வி கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆமோசடன் பணிபுரிந்த சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவருடன் அடிக்கடி நந்தினி…

Read more

“கணவருக்கும் வேலையில்லை”… அடிக்கடி உடம்பு முடியாமல் போகுது… வேதனையில் தவித்த பெண்… விபரீத முடிவு… பரிதவிப்பில் குழந்தை..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே சிவக்குமார் (30)-சீதாலட்சுமி (29) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு பட்டறையில் சிவக்குமார் வேலை பார்த்தார். ஆனால் அங்கு…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே…” 3 வயது மகளின் உடலை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய தனுமித்ரா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று தனுமித்ரா வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே உள்ள கோவில்…

Read more

மனைவியுடன் சென்ற வாலிபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை…. 1 வயது குழந்தையின் தாய் அதிரடி கைது…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த குத்தாலிங்கம் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்த குத்தாலிங்கம் கடந்த 16ம் தேதி தனது மனைவியுடன் ரேஷன் கடையில் இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று தாக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல்,…

Read more

தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…

Read more

ரேஷன் கடையில் வைத்து தலையை துண்டாக வெட்டிக்கொலை… 4 பேர் கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம்  மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார்.…

Read more

“என்னை தொல்லை பண்றான்…” புகார் அளித்த காதலியை…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் தெற்கு மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(26). இவர் செங்கோட்டையில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கற்குடி கண்டியமேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2 வருடங்களாக இருவரும்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

“ரேஷன் கடைக்கு மனைவியுடன் சென்ற துணிக்கடைக்காரர் படுகொலை”… தலையை தனியாக வெட்டி சொந்த ஊரில் வைத்த கொடூரம்… தென்காசியில் பயங்கரம்..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது…

Read more

“தென்னை மரத்தில் தேங்காய் பறித்த 10-ம் வகுப்பு மாணவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… தென்காசியில் சோகம்…!!!

கிருஷ்ணகிரி அருகே உள்ள தாசிரிப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் சிவக்குமாரின் மகன் அமர்நாத் (வயது 15), தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு  படித்து வந்தார். அவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை இரும்பு கொக்கியால் எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! “வாலிபரின் தலையை துண்டித்து…” கோவில் அருகே வீசி சென்ற மர்ம நபர்கள்…. கொடூர சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே, பட்டப்பகலில் நடந்த கொடூரக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான குத்தாலிங்கம் என்ற வாலிபர், ரேஷன் பொருட்கள் வாங்க வந்த போது, மரமானவர்கள் அவரை தாக்கிய தலையை…

Read more

“காதலித்து கழட்டிவிட்ட இளம் பெண்”… கோபத்தில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய காதலன்… உயிருக்கு போராடும் காதலி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்திலுள்ள கற்குடி கிராமத்தில் திருமலை குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் காதலித்தார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் கடந்த…

Read more

என்ன மேடம்…. நீங்களே இப்படி செய்யலாமா…! வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. அதனால் செல்வகுமார் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக தினமும் கடையம் காவல் நிலையத்திற்கு சென்று வருவார். கடையம் காவல் நிலையத்தில் மேரி ஜெயதா என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார்.…

Read more

மே மாதம் 2-வது வாரத்திற்குள்…. கண்டிப்பா இதை செய்யணும்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியையும்…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் பலி… கோர விபத்து…!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுதர்சன்(25) மற்றும் சுரேஷ்(27). நண்பர்களாகிய இருவரும் நேற்று தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சுரண்டைக்கு சென்று விட்டு செங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆய்க்குடி வழியாக வரும்போது சுரேஷ் வண்டியை ஓட்டினார். அதே…

Read more

“வேலைக்கு சென்ற காதல் கணவர்…” 1 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டம் ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ்(25). இவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காளிராஜ் சகுந்தலா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/3 வயதில் ஆண் குழந்தை…

Read more

Other Story