மீண்டும் அதிர்ச்சி..! அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆய்வகப் பணியாளர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் முதல்வருக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளனர். அதாவது அங்கு ஆய்வக பணியாளராக வேலு (57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தங்களுக்கு தொடர்ந்து…

Read more

12 வயது சிறுமியை சீண்டிய சக மாணவர்கள்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லிக்கரையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அதே பள்ளியில்…

Read more

பணி நியமன ஆணையுடன் சென்ற மனைவி, உறவினர்கள்…. ஓபிஎஸ் அணி நிர்வாகி செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் நீதிமன்ற வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் கருப்பூர் வெள்ளாளபட்டியை சேர்ந்த ஓபிஎஸ் அணி ஓமலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மணிகண்டன் என்பவரை…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” ஆத்திரத்தில் சிறுவன் செய்த காரியம்…. அலறிய மாணவர்கள்…. பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 25 மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு வேன் பள்ளியிலிருந்து புறப்பட தயாரானது. அந்த வேனை ரித்திக் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் வெள்ளாண்டி வலசு பகுதியில்…

Read more

செம ஷாக்..! தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பதில் தகராறு… மாணவன் உயிரிழப்பு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் பகுதியில் வசிக்கும் கணபதி என்பவரின் மகன் சரவணன்(14) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“விபத்தில் கட்டு கட்டாக சிதறிய பணம்” ஆம்புலன்ஸ் ஊழியர்ககளின் நேர்மை…குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த…

Read more

சிறுவனின் சட்டையில் “ரத்தக்கரை”…. மகன் சொன்னதை கேட்டு ஷாக்கான தாய்…. பகீர் பின்னணி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மதுரையான்காடு பகுதியில் சின்னத்தாய்(88) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சின்னத்தாயி சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டியின்…

Read more

“19 மாதமா சரியா தான் போச்சு…” மேலாளர் நெருக்கடியால் தொழிலாளி தற்கொலை…. உறவினர்களின் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணக்குப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான அய்யன் துரை (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மகளும், 4 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் அய்யன்…

Read more

“தம்பியை அடிக்கிறாங்க….” மழலை மொழியில் அழுத குழந்தை…. காதலனுடன் சேர்ந்து பிள்ளையை அடித்தே கொன்ற தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் பசுபதி சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெற்றிவேல்(6), வெற்றிமாறன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவிற்கு பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில்…

Read more

“கடன் தொல்லை”… ஒரே மகளுடன் தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி… சிக்கிய கடிதம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் பால்ராஜ் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருக்கு ரேகா (40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி ஒரே மகள்.‌ இந்த…

Read more

“ஐயோ… எங்கள விட்டு போயிட்டிங்களே…” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. வெளியான பகீர் தகவல்கள்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி பாளையத்தில் பால்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு ரேகா(35) என்ற மனைவியும் ஜனனி(15) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பால்ராஜ்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கர்ப்பிணியை கடத்திய அக்கா உள்பட 6 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி செட்டிங்குறிச்சி பகுதியில் தனுஷ்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு…

Read more

“ஏய்.. என் பேண்டை தா…” சேலையை உருவி அரைகுறை ஆடையுடன் கட்டிப்புரண்ட காவலாளி…. ஷாக்கான மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய எடப்பாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எடப்பாடி சேலம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” பிள்ளைகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கி பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீகவி(14). இந்த நிலையில் மாட்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ கவி அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் ராஜா(9) என்ற சிறுவனுடன் ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக…

Read more

என் அப்பா வேலை எனக்கு வேணும்…. கருணையின் அடிப்படையில் வேலை கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு ஊழியர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

அடங்காத ஹெட் மாஸ்டர்… “தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் சுப்பிரமணியன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் ஏராளமான…

Read more

கொடூரம்….! பெரியப்பா தலையை துண்டாக அறுத்து துடிதுடிக்க கொன்ற வாலிபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி ஆறாவது வார்டு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நில தரகராக உள்ளார். இவரது தம்பி மகன் செல்வராஜ் பிஎஸ்சி படித்து முடித்து கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக…

Read more

அதிகாலையில் நடந்த கோர விபத்து… பக்தர்கள் சென்ற பேருந்து தலைக்குப்பிற கவிழ்ந்தது… 25‌ பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

புதுச்சத்திரம் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் சென்னையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். இவர்கள் ஒரு தனியார் பேருந்தில் சென்ற நிலையில் கோவிலில் சாமி தரிசனம்…

Read more

மனைவியின் உடல் அருகே அமர்ந்திருந்த முதியவர்…. நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் உறவினர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி முன்சீப் தோட்டத்தில் பெரியசாமி(94) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ஜெகதாம்பாள்(87). இந்த தம்பதிக்கு மதிவாணன் திரவியம் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு…

Read more

தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கிறார்…. ஸ்கூல் போக கூடாதுன்னு சொல்றார்…. அப்பா மீது புகார் கொடுத்த மகள்….!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி மாணவி ஒருவர் நீதி கேட்டு வந்துள்ளார். தன்னை பள்ளிக்குப் போக கூடாது என்று தந்தை கூறுவதாகவும் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது தாயையும் அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே தனது அக்காவின்…

Read more

ஐயோ..! மூத்த தம்பதியினர் இப்படியா முடிவெடுக்கணும்..! நோயினால் வந்த வேதனை.. பெரும் அதிர்ச்சி..!

சேலம் மாவட்டத்திலுள்ள ஆணையம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன்(70). இவருக்கு பொன்னம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் பொன்னம்மாளுக்கு நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த…

Read more

தலைக்கேறிய போதையில் தமிழாசிரியர்…. வகுப்பறையில் 11-ஆம் வகுப்பு மாணவியிடம்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் ஸ்டிரைக்… லாரி உரிமையாளர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தினந்தோறும் பல லட்சம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இதனை பல லட்ச தொழிலாளர்கள் நம்பி உள்ளனர். இந்நிலையில் டீசல் மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அதோடு டிரைவர் மட்டும் கிளீனர்…

Read more

பெரும் அதிர்ச்சி..! 7 மாத கர்ப்பிணி 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை.. சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே அக்கரை பேட்டை கிராமம் உள்ளது. இங்கு ரவி (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு மாதம்மாள் (30) என்ற மனைவியும், மனோரஞ்சனி என்ற 7 வயது மகளும், நித்யஸ்ரீ என்ற…

Read more

நான் ஓய்வெடுக்கணும்… என்னோட காலை நல்ல அமுக்கி விடனும்… மாணவனை வேலை வாங்கிய ஆசிரியர்… லீக்கான போட்டோ… அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ராஜபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித ஆசிரியர் ஜெயபிரகாஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் பள்ளியில் உள்ள மாணவர்களை கால் அமுக்கி விடுமாறு துன்புறுத்துவதாகவும், பள்ளியில் குடிபோதையில் தூங்குவதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள்…

Read more

தினசரி 3 மணி நேரம் உடற்பயிற்சி… மாரடைப்பால் 35 வயசு ஜிம் உரிமையாளர் மரணம்… சேலத்தில் அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் மகாதீர் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் ஜிம் உரிமையாளராக இருக்கிறார். இவர் நேற்று ஜிம்மில் நீண்ட நேரமாக உடற்பயிற்சி செய்துள்ளார். அதன் பின் அவர் குளிக்க சென்ற நிலையில்…

Read more

ஐயோ… இது குழந்தை திருமணம் ஆச்சே…? பதறிய மருத்துவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகில் சிறுவாச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருக்கு குமரேசன் (30) என்ற மகன் உள்ளார். குமரேசன் சரக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகாவை…

Read more

தீபாவளியை கொண்டாட ஆசையாக சொந்த ஊருக்கு சென்ற குடும்பம்… “சட்டென நடந்த பயங்கரம்”…‌ 9 மாத குழந்தை பலி.. கதறும் பெற்றோர்…!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அனைத்து ஊர்களில் இருந்தும் தீபாவளியை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதேபோன்று சென்னையிலிருந்து தீபாவளியை கொண்டாட தீபக் அழகப்பன்- தெய்வானை தம்பதியினர் தங்களது குழந்தையோடு தங்களது சொந்த ஊரான சேலத்திற்கு காரில் சென்று…

Read more

உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில்… பைக்கில் வட்டமடித்த தவெகவினர்… சேலத்தில் திடீர் சலசலப்பு…!!!

சேலத்தின் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள நேரு அரங்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். துணை முதல்வராகி முதன்முறையாக சேலத்தில் வருகை புரிந்ததால், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு,…

Read more

“ குளிர்பானத்தில் மயக்க மருந்து” தோழியை கூட்டு பலாத்காரம் செய்த நண்பன்… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!!

சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு இருக்கின்றது. இதில்…

Read more

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை… தூக்கில் தொங்கிய இளம்பெண்… குடும்பத் தகராறில் போலீஸ்காரர் குடும்பம் விபரீத முடிவு…!!

சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனை கல்லூரி அருகே ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் தலைமை காவலராக கோவிந்தராஜ் ‌(38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா (27) என்ற மனைவியும், ரோகித் (8),…

Read more

“+1 மாணவியுடன் காதல்”… நண்பர்களுடன் கொல்லிமலைக்கு சுற்றுலா அழைத்து சென்ற காய்கறி வியாபாரி…. நினைத்தும் பார்க்க முடியா சம்பவம்… கதறும் பெற்றோர்..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த  22 வயதான காய்கறி வியாபாரியான வீரமணி, 16 வயதான பிளஸ்-1 மாணவியுடன் சில மாதங்களாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், மாணவி பள்ளிக்கு சென்று வருவதாக சொல்லி வீட்டில் இருந்து வெளியே சென்ற போது, வீரமணி தனது…

Read more

“பெண்ணின் மீது மோகம்”… பெற்ற மகன், மகள் உயிரை காவு வாங்கிய தந்தையின் தகாத ஆசை…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஒடுவங்காட்டைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் 17 வயது மகள் நவீனா மற்றும் 14 வயது மகன் சுகன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தோட்டத்தில் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்ட போலீசார் உடனடியாக இருவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நாளையும் இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை பள்ளி கல்லூரிகளுக்கு மட்டுமின்றி மேற்கண்ட மாவட்டங்களில் அரசு…

Read more

உச்சகட்ட கொடூரம்..! பள்ளிக்கு சென்று வந்த அக்கா-தம்பியை துடிக்க துடிக்க கொன்ற உறவினர்… பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீனா என்ற மகளும், சுகவானம் என்ற மகனும் இருந்துள்ளனர். நவீனா அந்த பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 13- ஆம் வகுப்பும், சுகவானம் 9-…

Read more

“சின்ன பசங்கன்னு தானே விட்டோம் இப்படி பண்ணிட்டானுங்களே”…. கதறிய பெற்றோர்… “நிர்கதியான குடும்பம்” பதற வைக்கும் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் மும்முடி பகுதியில் ராஜ்குமார் (50)வசித்து வருகிறார். இவருக்கு கிருபாநாத் (18), ரவி பிரசாந்த் (17) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே தனியார் பள்ளியில் 11ஆம்,12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அண்ணன் கிருபா…

Read more

கூல் ட்ரிங்சில் மது கலந்து கொடுத்து மாணவி பலாத்காரம்… திடீரென வலிப்பு வந்ததால் பதறிய நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

சேலம் அழகாபுரம் பகுதியில் பள்ளி மாணவியை மது கலந்த குளிர்பானம் கொடுத்து மயக்கத்தில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், சாலையோரம் மயங்கி கிடந்ததை…

Read more

மர்மான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை ….. விசாரணையில் வனத்துறை…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் பாலமலை பகுதிகளில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடமாட்டம் காணப்பட்ட சிறுத்தை, செப்டம்பர் 27ஆம் தேதி வெள்ளை கரட்டூர் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள்…

Read more

மகிழ்ச்சியோடு கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… “சட்டென நடந்த பயங்கரம்”… நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்கள்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் சென்னன் (65) என் பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா (38) என்ற மகள் இருந்துள்ளார். இவரது மகள் சுதாவிற்கு திருமணம் ஆகி வெங்கடாசலம் என்ற கணவரும் விஷ்ணு (12) என்ற மகனும் இருந்துள்ளார். தற்போது…

Read more

பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய அதிமுக செயலாளர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த அதிமுக நகரச் செயலாளர் பிச்சைக்கனி (38) வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கூறியதுபோல, சின்னமனூர் 13-வது வார்டு…

Read more

“இன்ஸ்டா காதல்”… 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த 19 வயது வாலிபர்… பதறிப்போன பெற்றோர்…. சேலத்தில் நடந்த ஷாக்…!!

சேலத்தில் 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக 19 வயது யுவராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி, சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் போலீசில்…

Read more

3 குழந்தைகளை விற்ற தந்தை…. குடும்ப சூழ்நிலை காரணமாக 6வது குழந்தையையும் விற்க முயன்ற கொடூரம் …!!!

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே, திம்பதியான் வளவு பகுதியைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி சேட்டு (25), தனது வறுமை காரணமாக மூன்று குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில்,…

Read more

சாப்பாடு செய்யலையா…? மனைவியிடம் கேட்ட கணவன்… ஆத்திரத்தில் கழுத்தறுத்து படுகொலை… சேலத்தில் பயங்கரம்.!!

சேலம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், 65 வயதான செல்வம் என்பவர், அவரது மனைவி பூங்கொடியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் கூலித் தொழிலாளர்களாக கரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்த நிலையில், சாப்பாடு…

Read more

பணத்தை கொடுத்து பரிதவிக்கும் பாய் வியாபாரி.. லட்சக்கணக்கில் மோசடி செய்த முன்னாள் அமைச்சரிடம் விசாரணை..!!

அதிமுக கட்சி 2013ல் ஆட்சியில் இருந்த போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆட்சி காலத்தின் போது சேலம் மாவட்டத்தில் அத்தம்பட்டி பகுதியில் முனுசாமி கோரைப்பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ஆதிதிராவிட…

Read more

“கூலி வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி”… திடீரென 3 மாத கர்ப்பம்… அதிர்ச்சியில் பெற்றோர்… 64 வயது முதியவர் கைது…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரனூர் பகுதியில் பெரியசாமி (64) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயக் கூலி தொழிலாளி ஆவார். இவர் ஒரு விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு கூலி வேலைக்காக 15 வயது சிறுமி ஒருவர்…

Read more

75 வயது மூதாட்டியை கதற கதற சீரழித்து கொன்ற 22 வயது பேரன்…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில், எடப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 75 வயது மூதாட்டியை அவரது 22 வயது பேரன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த shocking சம்பவம் நடந்தது. மதுபோதையில் இருந்த பேரன், மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று, அவர் மீது பாலியல்…

Read more

தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 5 பேர்…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள் பறிமுதல்… போலீஸ் அதிரடி..!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரில் இருந்து தீவட்டிப்பட்டி வழியாக சேலத்திற்கு புகையிலை பொருட்களை சிலர் கடத்திச் செல்வதாக ஓமலூர் டி.எஸ்.பி சஞ்சீவ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.…

Read more

உஷார்….! செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது நேர்ந்த பயங்கரம்… நொடி பொழுதில் பறிபோன இளம் பெண் உயிர்…!!

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…

Read more

  • August 31, 2024
ரீல்ஸ் மோகம்… மூதாட்டியை தாக்கி நகை பறித்த மாணவி கைது…!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ரீல்ஸ் வெளியிடுவதற்காக செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி, மூதாட்டியை தாக்கி நகை பறித்துள்ளார். போதம்மாள் என்ற மூதாட்டியை தாக்கி அவரிடம் இருந்த 2.5 கிராம் நகையை…

Read more

ஒரே நாளில் எப்படியாவது பிரபலமாகிடனும்…. “பேயாக மாறிய வாலிபர்”… பார்த்ததும் பதறிய பெண்கள்…!!

இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் லைக் மற்றும் வியூஸிற்காக இளைஞர்கள் பல வித்தியாசமான சாகசங்களை செய்கின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழைப்பாடியில் இளைஞர் ஒருவர் புது விதமான முயற்சியில் எடுப்பட்டுள்ளார். அதாவது அந்த இளைஞர் கருப்பு நிற ஆடையில், வெள்ளை…

Read more

Other Story