“கப்பலில் போறாரு… புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பிரேம் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(7). இவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவானார். சமீபத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிலரிடம்…

Read more

“யாருக்கும் தெரியாமல் தந்தையும், மகனும்…” கணவரால் உயிரை விட்ட 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்தியான் என்பவரது மகன் விமல்ஜோ(32) 16 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து…

Read more

“என் மனைவி கதவை திறந்த உடனே…” அழுது புலம்பிய கணவர்…. மாமியாரால் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி… பகீர் பின்னணி…!!

நாமக்கல் மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40). இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கீதா(36). இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் கீதாவின்…

Read more

அலறி சத்தம் போட்ட மூதாட்டி…! தந்தை, பேரனுடன் இணைந்து மருமகள் செய்த காரியம்…. இப்படியா பண்ணுவீங்க…? போலீஸ் அதிரடி…!!

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சிந்தியா(65). இந்த தம்பதியினருக்கு சாந்தகுமார், விஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். சிந்தியா வீட்டிற்கு அருகிலேயே மூத்த மகன் சாந்தகுமாரின் மனைவி…

Read more

“காப்பகத்தில் இருந்த 6 வயது சிறுவன்….” நள்ளிரவு நேரம்…. 22 வயது வாலிபரை கண்டு ஷாக்கான உரிமையாளர்கள்… பகீர் பின்னணி…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் தங்கி இருந்த 6 வயதுடைய சஞ்சீவி என்ற சிறுவன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். அதே காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நவீன்(22) என்பவரும்…

Read more

“என் தங்க மகனே…” தந்தை கண்முன்னே…. வெள்ளியங்கிரி மலை ஏறிய 14 வயது சிறுவன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள 7- வது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஏராளமான பக்தர்கள் சென்று…

Read more

சுட்டெரித்த வெயில்….! ஆலமரத்தடியில் ஒதுங்கிய 3 பெண்கள் பலி…. குழந்தைகள் உள்பட 10 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் கழனிபாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் உட்பட 49 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மதியம் 12 மணிக்கு வெயில் சுட்டெரித்ததால் அப்பகுதியில் உள்ள ஆலமரத்திற்கு கீழே ஒதுங்கி நின்றனர். அந்த சமயம் லேசான…

Read more

“குளித்து கொண்டிருந்த பெண்கள்….” திடீரென வந்த 10 வாலிபர்கள்…. போதையில் ஆபாசமாக பேசி…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு அணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மேலும் விவசாயத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று…

Read more

“அதை வாங்கி தரோம்ன்னு கூறி இளம் பெண்ணை அழைத்த வாலிபர்கள்”… மது ஊற்றி கொடுத்து மாறி மாறி… பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

ஹைதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக கூறி சென்னையில் தங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம் பெண்ணை அதே மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மற்றும் ஹரி…

Read more

காலேஜுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..? “செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்ததால் ஏற்பட்ட விபரீதம்”… கவனக்குறைவால் பறிபோன உயிர்..!!!

சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில்வே நிலையங்களில் ஒன்றாகும். இங்கு நேற்று கல்லூரி இறுதி ஆண்டு படித்து வரும் 2 மாணவர்கள் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்தனர். இவர்கள் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த நிலையில் அந்த வழியாக…

Read more

சேலத்தில் பயங்கரம்..! “தம்பதி வெட்டி படுகொலை”.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.. போலீஸ் தீவிர விசாரணை..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் காலை சிலர் பயங்கர…

Read more

“15 வயசு தான் ஆகுது”… காதலிப்பதாக கூறி பலமுறை… 20 வயது வாலிபர் செஞ்ச கொடுமை.. டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பகீர்..!!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோம் கம் என்ற 20 வயது வாலிபர் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்த நிலையில் ஒரு 15 வயது சிறுமியுடன்…

Read more

“தோப்பில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்”… சடலத்தின் மீது சுயநினைவின்றி கிடந்த நண்பர்… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் ஒரு தோப்பு உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த நிலையில் அவரது அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்தார். அதாவது அந்த பிணத்தின் மீது…

Read more

“வெளியூருக்கு சென்ற தந்தை”… நண்பர்களுடன் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றிய 7-ம் வகுப்பு சிறுவன்… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… துடி துடித்து பலி..!!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டை பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி  13 வயதில் பிரியன் என்ற மகன் இருக்கிறார்கள். இதில் பிரியன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார்…

Read more

“மொத்தம் 180 கிலோ…” இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை வழியாக போதைப்பொருள் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(20), காமேஷ்(25)மற்றும் கண்ணன்(35) ஆகிய…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்…” தம்பதியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் வலசு பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன் – கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாதால் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் குழந்தை…

Read more

“கார் தீப்பிடித்து 12 லட்சம் நாசம்…” படுகாயங்களுடன் உயிர் தப்பிய 5 பேர்… கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சாலையில் பெண்கள் உட்பட ஐந்து பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

சாலையோரம் சுற்றித்திரிந்த விலங்கு… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனசரகங்கள் உள்ளது. இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்குள்ள யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…

Read more

“மறைவான கட்டிட பகுதியில்….” அதை பார்த்து ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பேருந்து நிலைய கட்டடத்தின் மறைவான பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

சாதி உணர்வை தூண்டும் பதிவுகள்… 33 பேர் கைது…திருநெல்வேலி காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை…!!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள், கொலைகள், அதோடு தொடர்புடைய கொடூரமான சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சமீப காலங்களாக ஜாதி சார்ந்த குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்…

Read more

தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் அள்ளலாம்… வாட்ஸ் அப்பில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் (37) ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் எனக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்…

Read more

பெரும் சோகம்….! செல்போனால் வந்த வினை…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த பயங்கர ரயில் விபத்தில், இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம் முகமது பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது நபில் மற்றும் சபீர் அகமது, சென்னை டாக்டர்…

Read more

தேருக்கும் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம்…? இங்கும் அரசியலா…? மதுரை திருவிழாவில் த.வெ.க சேட்டை…. வைரலாகும் வீடியோ..!!

மதுரை சித்திரை தேர் திருவிழாவில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை காண்பித்து சிலர் நடனமாடி வரும் காட்சி எக்ஸ் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பார்த்தவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “தேருக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு? எங்கும் அரசியல்…

Read more

எச்சி டம்ளருக்கு ரூ10,000… “நாறி போச்சுடா நாடு நாறி போச்சுடா” இணையத்தில் வைரலாகும் TVK TROLL வீடியோ…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் எச்சில் டம்ளரை கூட பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்க தொண்டர்கள் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்தது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, நெட்டிசன்கள் இதை கிண்டல் செய்யும்…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொலை…! தம்பதியை கொன்று தப்பித்த குற்றவாளி சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (65) மற்றும் அவரது மனைவி வித்யா (60) ஆகிய இருவரும் தங்கள் வீட்டு முன்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தவர்கள். நேற்று மாலை, தங்கள் வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில்…

Read more

அட்ரஸ் தர மாட்டீங்களா…? நள்ளிரவில் கள்ளக்காதலனின் அண்ணன் வீட்டுக்கு சென்ற 3 பிள்ளைகளின் தாய்…. பகீர் சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் என் எஸ் ஓ நகரச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் கன்னித்தோப்பைச் சேர்ந்த ரமேஷ் மனைவி ரேவதி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில…

Read more

நல்ல பாம்பா..? கண்ணாடி விரியனா…? சூட்கேஸில் பதுங்கிய பாம்பை பார்த்து அலறிய பயணிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!

சென்னையை சேர்ந்த சதீஷ்(35) என்பவர் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை சதீஷ் விமானத்தில் சென்னைக்கு வந்தார். அங்கு குடியுரிமை சோதனை சுங்க சோதனை ஆகியவையே முடித்துவிட்டு தனது உடைமைகளுடன் வெளியே வந்தார். சதீஷை அழைத்து…

Read more

அதிர்ச்சி….! சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த 20 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.…

Read more

நெல்லையில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி… தலை குப்புற கவிழ்ந்து கோர விபத்து… டிரைவர் படுகாயம் …!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி மற்றும் வள்ளியூருக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலை அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி…

Read more

பட்டப் பகலில் பைக்கில் 2 கிலோ கஞ்சா கடத்தல்… 52 வயது நபர் கைது… மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிரடி ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் மேற்பார்வையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் மற்றும் பிற காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம்…

Read more

அடுத்த அதிர்ச்சி…! தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை… 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரகாஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மது போதையில் தகராறு…

Read more

பழைய கார் உடைக்கும் குடோனில் திடீர் தீ விபத்து… ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்… பரபரப்பு சம்பவம்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் பழைய கார் உடைக்கும் குடோன் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நைட்ரஜன் சிலிண்டரில் இருந்த வாயு கசிந்து மேலும் அதிக அளவு தீப்பற்றி எரிய…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு… மனைவி படுகொலை… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஜெகதீசன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி கீதா (36) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

“மொத்தமும் போச்சு….” படுக்கையறையில் மகன்….! “அந்த” காட்சியை கண்டு கதறி அழுத தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் இயங்கும் தனியார் வங்கியின் ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முருகன் வீட்டில் இருந்தபோது அவரது தாய் வெளியே சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார்.…

Read more

“12 வயதில் வீட்டை விட்டு சென்ற மகன்….” 40 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் பார்த்து கட்டி தழுவி கண்ணீர் விட்ட தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தேனி மாவட்டம் கதிர் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதியினருக்கு குமார், செந்தில், முருகன் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 1985-ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த தம்பதியினர் மூத்த மகனான குமாரை…

Read more

“தாயும், மகனும் சேர்ந்து….” திருமணமாகாத வாலிபருக்கு நடந்த கொடூரம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் திருவலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(35). இவர் கூலி பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஐயப்பன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஐயப்பன் ஊருக்கு வெளியே இருக்கும் தனது…

Read more

“நோட்டு புத்தகங்கள் கொடுக்க சென்ற 12ஆம் வகுப்பு மாணவி”… வயிறு வலியால் அவதி.. டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… சக மாணவனுக்கு வலைவீச்சு..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 16 வயது சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலிருந்துள்ளார். இந்த சிறுமி தற்போது கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இந்த சிறுமி கடந்த சில நாட்களாக மிகுந்த…

Read more

Breaking: சேலத்தை உலுக்கிய இரட்டை கொலை…! “தனியாக இருந்த தம்பதியை கொன்றுவிட்டு நகைகள் கொள்ளை”…. பீகார் வாலிபர் கைது.!!!

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் முதியதம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் (70)-வித்யா (65) தம்பதியினர் தனியாக இருப்பதை அறிந்த பீகார் மாநிலத்தைச்…

Read more

“7 வயது வித்தியாசம்”… தங்கையின் மீது அதிக பாசம் காட்டிய பெற்றோர்…? மனவேதனையில் 10-ம் வகுப்பு சிறுமி… விபரீத முடிவு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பார் உரிமையாளர் ஆன சுரேஷ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாகித்யா (15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ளார். அவருடைய…

Read more

நீண்ட நேரமா சாப்பாடு வரல… வீட்டுக்கு சென்ற அம்மா-அக்கா.. “பிணமாக கிடந்த தந்தை-மகள்”… நடந்தது என்ன…? அரியலூரில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் ரவி (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்த நிலையில் திருமணம் ஆகி செல்வி (45) என்ற மனைவியும் ரஞ்சினி (19), சந்தியா (17) என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் ரஞ்சனி…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” மகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. சிக்கிய 3 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிகளின் மகள் கோடீஸ்வரி(21). அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த வருடம் சென்னையில் ஹோம்கேர் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார்.…

Read more

“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…

Read more

“என்னை விட்ருங்க…” வாலிபரை அழைத்து சென்ற உறவினர்கள்…. திட்டம் போட்டு தீர்த்து கட்டிய கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 25 வயதான இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் இருவர் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (25). அதே கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“ரூ.10 லட்சத்துக்கு பதில் 1.5 லட்சம்….” சித்த மருத்துவரை கடத்தி சென்ற 5 பேர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

தஞ்சாவூரில்  மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த இலக்கியன் (29), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டைப் புதுப்பிக்க ரூ.92 லட்சம் கடன் பெற, விஜய் ஆனந்த் (39) என்பவர் உதவியாக இருந்தார். இதற்காக…

Read more

பெரும் சோகம்…! சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க சென்ற வேன் கவிழ்ந்து வாலிபர் பலி…. 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருவத்தூரைச் சேர்ந்தவர்கள், வன்னியர் சங்கம் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க வேன் ஒன்றில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த வேன், சீர்காழி அட்டகுளம் அருகே உள்ள புறவழிச்சாலையை இணைக்கும் சாலையில்…

Read more

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்கிய நபர்…. கடைக்காரரை தட்டி தூக்கிய சிபிஐ அதிகாரிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர மாகாணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமுலு. இவரது மகன் சதாசிவம். இவர் கடந்த 3 ஆண்டுகளாக கொங்கானப்பள்ளி சாலையில் செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம் கார்டுகள், ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை…

Read more

“இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவே…” வாலிபரை காப்பாற்றிய டாக்டர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மளிகை கடையில் அரசு(22) என்பவர் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த 2 மாதங்களாக அரசு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை திருச்செங்கோடு விவேகானந்தர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஸ்கேன் செய்து…

Read more

திருச்செந்தூரில் ஆர்ப்பரித்த கடல் அலைகள்…! ரத்தம் சொட்ட வலியில் அலறி துடித்த பெண்…. ஒரே நாளில் 4 பேருக்கு…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று பௌர்ணமி நாளையொட்டி பெருமளவில் பக்தர்கள் வருகை தந்தனர். வழக்கம்போல பக்தர்கள் கடலில் குளித்து ஆனந்தமடைவதற்காக கடலுக்கு சென்ற நிலையில், அப்போது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த திடீர்…

Read more

  • May 11, 2025
“ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை பட்ட பகலில் கதற கதற”… அது மட்டுமா..? வாலிபர் செஞ்ச கொடூரம்.. 2 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்..!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பெருங்காலிபுரம் கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த வழியே இருசக்கர…

Read more

Other Story