“அடிக்கடி வெடித்த சண்டை”… தாய் வீட்டுக்கு போன மனைவி… 6-வது மாடியிலிருந்து குதித்து.. குடும்ப சண்டையில் விபரீத முடிவு.!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு கேனல் பேங்க் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பீவி (25). இவரது 2ஆவது கணவர் ஆண்டனி.  அவர் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரம்ஜான் பீவி தனது முதல் கணவரை பிரிந்து 2ஆவது கணவருடன்…

Read more

“குழந்தை பருவத்தில் காதல்”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்… 6 மாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி… 17 வயது சிறுவன் மீது பாய்ந்தது போக்சோ…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு பி.காம் படித்து வரும் 17 வயது மாணவி கல்லூரி விடுமுறையில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியின் பெற்றோர் அவரை ஊட்டி…

Read more

“சுற்றுலாவுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய குடும்பத்தினர்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… 3 பேர் பலி… உயிருக்கு போராடும் பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கீரிவிளை கிராமத்தை சேர்ந்த பாலபிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன்  சென்னையில் வசித்து வருகிறார். பாலபிரபு, கவுரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்,  இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் சென்னையில்…

Read more

பகீர் சம்பவம்…! கார் சுக்குநூறாக நொறுங்கி தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி… ஒருவர் படுகாயம்… கோர விபத்து…!!

நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலபிரபு(28)- கவுரி(26) தம்பதியினர். இவர்களுக்கு கவிதா என்ற இரண்டு வயது மகள் உள்ளார்.  சித்த மருத்துவரான கவுரி சென்னையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். கவுரியின் தந்தை கந்தசாமி(50). இவர்கள் அனைவரும்  குடும்பமாக…

Read more

“கையில் குழந்தைகள்…” 381-வது வைகாசி திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. 98 பட்டி கிராமங்களுக்கும் தாய் கிராமான இங்கு வருடம் தோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 381-வது வைகாசி திருவிழாவிற்கு கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு…

Read more

“தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 15 வயது சிறுமி”… திடீரென கர்ப்பமாக இருப்பதாக சொன்ன டாக்டர்… மினிபஸ் ஓட்டுநர் கைது… பரபரப்பு சம்பவம்.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்குச் குழந்தைகள் நலக்குழு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேருந்து நிலையத்தில் உடல்நிலை…

Read more

அரசு பேருந்தும், தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து…… 6 பேர் உயிரிழப்பு….. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் தனியார் டெம்போ ஒன்று எதிரே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ…

Read more

“இரவில் நிச்சயமான காதலியின் வீட்டிக்கு சென்று…” குளியலறையில் இளம்பெண்…. வாலிபரை கண்டு பதறிய பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கிராமத்தில் நர்சிங் படித்த இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று முன்தினம் நர்சிங் மாணவியின் வீட்டிற்கு பின்புறம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த…

Read more

அம்மாடியோ…! ஜூஸ் குடித்த சிறுமி…. வாயில் சிக்கிய கண்ணாடியை ஐஸ் கட்டி என நினைத்ததால்… பதறிய தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ‘ஃப்ரோசன் பாட்டில்’ கடையில் வாங்கப்பட்ட ஒரு சீல் செய்யப்பட்ட போபா பான பாட்டிலில் கண்ணாடித் துண்டு இருப்பதால், அதை ஐஸ் கட்டி என தவறாக நினைத்து வாயில் வைத்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஏப்ரல்…

Read more

“காலேஜில் சேர நுழைவுத்தேர்வு”… CBSE ப்ளஸ் 2 ரிசல்ட்… 3 மார்க்கில் கணக்கு பாடத்தில் தோல்வி… வேதனையில் தவித்த மாணவியின் முடிவு… பெற்றோர் கதறல்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வேட்டுவ பாளையம் பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் 17 வயதில் நட்சத்திரா என்ற மகளும், 11 வயதில் சரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் நட்சத்திரா சிபிஎஸ்இ…

Read more

“நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ.35 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி உள்ளது. இங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றனர். தீ மள மளவென எரிந்ததில் டாஸ்மாக் கடை முழுவதும்…

Read more

“இளைஞரை அடித்துக் கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்”… ராமநாதபுரம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்…!!!

ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

“குடிபோதையில் நடந்த விபத்து”… பைக்கில் சென்றவர் மீது மோதி விபத்து… கடும் மன உளைச்சலில் போலீஸ்காரர்… விபரீத முடிவு…!!!

சென்னையில் உள்ள தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் செந்தில். இவர் கிண்டியில் உள்ள மடுவின்கரை பகுதியில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹித் ஒலியுல்லாஜ் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் வருடந்தோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா இன்று தொடங்கிய…

Read more

“கள்ள காதலுக்கு இடையூறு”…. தாலி கட்டிய கணவனையே… விபத்தில் பலியான அரசு பேருந்து நடத்துனர்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செஞ்ச சதி அம்பலம்…!!

தென்காசி மாவட்டம் மேலப்பட்டமுடையார்புரம் பகுதியில் வேல்துரை-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடைக்கல பட்டணத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேல்துரை பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து…

Read more

வண்டியில் இருந்த சிட்டுக் குருவி முட்டைகள்…. வாலிபர் செய்த செயல்… அதிர்ச்சி…!!!

தஞ்சாவூரில் ஒரு மனதை நெகிழவைக்கும் சம்பவம் வெளியாகியுள்ளது. கீழவாசல் எஸ்.என்.எம். நகரைச் சேர்ந்த சித்திக் பாட்ஷா (25) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி முட்டையிட்டதை கண்டு, அந்தக் கூட்டை பாதுகாக்கும் விதமாக ஸ்கூட்டரை பயன்படுத்துவதை தவிர்த்து, தற்போது அலுவலகத்துக்கும் வீடுக்கும்…

Read more

சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து… திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி…!!

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி, கொச்சி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்…

Read more

கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

“தோட்டத்துக்குள் கூட்டமாக வந்த நாய்கள்”… கோபத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி செஞ்ச கொடூரம்… புகார் கொடுத்த உரிமையாளர்… பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தனது தோட்டத்தை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது சில நாய்கள் தோட்டத்திற்குள் சுற்றி வந்ததை பார்த்தார். இதனால் கோபமடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால்…

Read more

“4 மாத காதல்”… காதலன் வாங்கி கொடுத்த சீக்ரெட் செல்போன்… தாய்க்கு தெரிந்த உண்மை… நீண்ட நேரமாக திறக்காத கதவு… ஜன்னல் கண்ணாடியை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதி அருகே உள்ள அருள்ஞானபுரம் கிராமத்தில் தேவ சந்துரு-வேணி அனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரஷிகா (18), மகன் ராகுல். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேவ சந்துரு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து…

Read more

“ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மூதாட்டி”… தங்க நகையோடு காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்… சேலத்தில் பயங்கரம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா மற்றும் முருகானந்தம் ஆகிய இரு மகன்கள் வசித்து வரும் நிலையில் கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதில் சரஸ்வதி தன்…

Read more

“நான் முதல்வன் கல்லூரி கனவு 2025…” பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டரின் அறிவுரை…!!

தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தை நேற்று சென்னையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில்…

Read more

“மாமியாருடன் சென்ற புதுப்பெண்….” குடித்து விட்டு வந்த கணவர்…. தம்பியை கண்டு கதறி அழுத அக்கா…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(32). இவர் சூளையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது தாய் சுகுணாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராமதாஸ் தனக்கு திருமணம்…

Read more

பிரபல ரவுடியை பிடித்த போலீஸ்… காவல் நிலையத்தில் வைத்து பிளேடை விளங்கியதால் பரபரப்பு… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தர்பூசணி வியாபாரியான முரளி என்பவரிடம் இருந்து ரூபாய் 17,000 பணத்தை ஜெயக்குமாரும் அவரது கூட்டாளியான சதீஷும் சேர்ந்து திருடிவிட்டு…

Read more

“ஹை செல்போன்…” பார்த்ததும் குஷியான மாணவி…. தனியாக அழைத்து சென்ற ஆசிரியர்…. டீசலை குடித்ததால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் சில காலம் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். தற்போது…

Read more

“உடை மாற்றிய இளம்பெண்கள்….” வீடியோ எடுத்து ரசித்த வாலிபர்…. ஜன்னலை பார்த்து பதறி…. போலீஸ் அதிரடி….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இளம்பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 5 பெண்கள் வீட்டில் உடை மாற்றும்போது மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்ததை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

“ஏரியில் மிதந்த சடலம்….” பெண்ணை கண்டு பதறிய மக்கள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பனை ஏரி உள்ளது. அங்கு ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்…

Read more

“பட்டப்பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து…” துடிதுடித்த வாலிபர்…. பட்டப்பகலில் மார்கெட்டில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் மாட்டுத்தாவணியில் உள்ள பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல தங்கப்பாண்டி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் மார்க்கெட்டிற்கு சென்று…

Read more

சரிந்து விழுந்த இரும்பு கேட்….! விபத்தில் இருவர் பலி; ஒருவர் படுகாயம்… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அரசம்பாளையம் பகுதியில் ஒரு குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் கணக்கினத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தை சேர்ந்த மகேந்திரன்(55) என்பவரும், பீகார் மாநிலத்தை சேர்ந்த பூபேஸ்(18) என்பவரும் கேட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more

“வயலில் வேலை பார்த்த பெண்கள்…” ஆபாச சைகை காட்டி…. வாலிபரை புரட்டி எடுத்த ஊர் மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண்கள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மாயாண்டி என்பவர் திடீரென அங்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஆபாச சைகை காட்டியுள்ளார். இது குறித்து பெண்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த…

Read more

“குற்றம் நிரூபிக்கப்பட்டது”… 9 பேருக்கு 12 வருஷம் ஜெயில் ஒரு லட்சம் அபராதம்… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு‌‌..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன்…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

“அச்சுறுத்தி வந்த கரடி”… பீதியில் வீட்டுக்குள்ள முடங்கிய மக்கள்… கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த வனத்துறையினர்..‌!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம்…

Read more

“மூட்டை மூட்டையாக ஓடையில் பூக்களை கொட்டும் விவசாயிகள்”… ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் விற்பனையாகுது… வேதனை சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, புஞ்சை போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஏக்கர் கணக்கில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் போன்ற பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தினமும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை எடுத்துச் சென்று விற்பனை…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “கணவரின் கழுத்து எலும்பை உடைத்து….” இரவில் கேட்ட அலறல் சத்தம்…. மனைவியின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம் சாய்ராம் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கார்த்தியாயினி(34). நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த தினேஷ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக…

Read more

“தாய் இறந்த துக்கம்….” தனிமையில் இருந்த வாலிபர்…. நினைத்து பார்க்க முடியாத சம்பவம்… சோகத்தில் உறவினர்கள்….!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்மு குட்டி(50). இவர்களது மகன் செல்வ சூர்யா(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு இன்னும் திருமணம்…

Read more

“பேரன் மீது மயங்கி விழுந்த பாட்டி….” நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதறிய பெற்றோர்…. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது….!!

நாமக்கல் மாவட்டம் வீசானத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னை சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் சாய் கிரிஷ் என்ற மகன் இருந்துள்ளார். சாய் கிரிசை நாமக்கல் இ பி…

Read more

“வேண்டாம்.. ப்ளீஸ் விட்ருங்க….” நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரஜியா. இந்த நிலையில் ஹரிஷ் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி…

Read more

“டார்ச்சர் பண்றாங்க சார்….” கலெக்டர் காலில் விழுந்து அழுத பெண் தொழிலாளர்கள்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்க்கும் சில பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து வேலையை விட்டு போக…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….” அடிக்கடி அத்துமீறிய தந்தை…. 2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு ஷாக்…. போலீஸ் அதிரடி…!!

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் பிரகாஷ்(29). இவர் பந்தல் அமைக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை இழந்த தன்னைவிட 3 வயது மூத்த பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு…

Read more

அசந்த நேரத்தில் லாரியை கடத்திய நபர்…! “13 கி.மீ தொங்கி சென்ற காவலர்…” சினிமா பாணியில் நடந்த சேஸிங்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் டீ குடிக்கச் சென்றபோது, லாரியை மர்ம நபர் திருடி சென்றார். அப்போது மகேந்திரா சிட்டி சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் முருகன், லாரியில் ஏற முயன்று 13 கி.மீ.…

Read more

“இதுவரை 24 உயிரிழப்புகள்….” திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ஒழிந்து விடும் என கூறியது அனைத்தும் பொய்…. அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் கண்டனம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நரசிதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்தார். கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கௌதம் நீட் தேர்வை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு எழுதிய…

Read more

“3-வது முறையாக நீட் தேர்வு….” சோகமாக இருந்த மாணவன்…. “அந்த” காட்சியை கண்டு கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நரசிதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்தார். கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கௌதம் நீட் தேர்வை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு எழுதிய…

Read more

“2-வது திருமணம் செய்த பெண்….” புகைப்படத்துடன் தவறாக சித்தரித்த கணவர்…. கைபேசிக்கு அழைக்கும் நபர்களால் சிக்கல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் செங்குன்றம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் அந்த பெண்…

Read more

“அந்த வண்டிதான்… புடிங்க….” 50 கி.மீ தூரம் துரத்தி சென்று பிடித்த நண்பர்கள்…. சினிமா பாணியில் நடந்த மிரட்டலான சம்பவம்….!!

சாலையோரம் நிற்கும் லாரிகளை குறிவைத்து டீசல் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் சொந்தமாக லாரி வைத்து டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி நேற்று அதிகாலை சென்னை-பெங்களூர்…

Read more

“20 சவரன் நகைக்கு ரூ.3 லட்சம்….” பட்டப்பகலில் பக்கத்து வீட்டுக்கு சுவர் ஏறி குதித்த பாட்டி…. இதெல்லாம் தேவையா…? போலீஸ் அதிரடி…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதித்து 20 சவரன் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த…

Read more

சீச்சீ…. பேத்தி வயசு குழந்தையிடம் இப்படியா…? மழலை மொழியில் கூறிய 3 வயது பிள்ளை…. ஷாக்கான தாய்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே 3 வயது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் விடியற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம்…

Read more

ஹாஸ்பிடல் முழுவதும் துர்நாற்றம்….! “மொட்டை மாடியில் கண்ட காட்சி….” ஷாக்காக போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் அருகே அரசு மருத்துவமனை மொட்டை மாடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்தபோது மக்கள் மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர்.…

Read more

டாக்டர் பதில் சொல்லியே ஆகணும்…! “என் மனைவியும், பிள்ளையும்…” கண்களில் கருப்பு துணி கட்டி உறவினர்களுடன் போராடிய கணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூரில் அரசு மருத்துவரின் அலர்சியத்தால் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி தனலட்சுமி நிறைமாத…

Read more

“சாய கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணி”… விஷ வாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு… திருப்பூரில் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

Other Story