“காதல் விவகாரம்…” திருமணமான பெண்ணின் மகளுடன்…. 42 வயது நபரை தீர்த்து கட்டிய வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

சிவகங்கை மாவட்டம் சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியப்பன்(42). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியை அதே…

Read more

“15 மாணவிகள் ஒரே காரில்…” கதவில் தொங்கியவாறு பயணம்… மடக்கி பிடித்த போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு ஒரு மாருதி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் கதவில் அமர்ந்து  இரண்டு மாணவிகள் பயணம் செய்தனர். கார் முல்லைவாயல் பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றது. அப்போது…

Read more

“தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுனர்…” சட்டென பள்ளத்தில் கவிழ்ந்த வேன்… 5 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சாலையில் சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டு இழந்த வேன் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

பரபரப்பு….! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…. நீடிக்கும் பதற்றம்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

Read more

விபத்தில் சிக்கிய கார்…! வேடிக்கை பார்க்க சென்ற வாலிபர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சந்தனகிரி பிரிவு சாலை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன்…

Read more

“ஊசி போடுவேன்… ஆனா டாக்டர் இல்லை….” கிளினிக்கில் திடீர் சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் கிருஷ்ணா நகரில் ஹிமாலயா என்ற பெயரில் மருந்து கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவையின் அடிப்படையில் திருப்பூர் இணை இயக்குனர் தலைமையில் அந்த மருந்து…

Read more

2 வயது குழந்தையின் தலையை துண்டித்து கொன்ற வழக்கு…! “அப்பாவை பழிவாங்க…” குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவர் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெய்சி. இவர்களுக்கு லெமோரியா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் மாமா சஞ்சய் நேற்று மாலை…

Read more

“கையில் துப்பாக்கி….” காட்டு பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபரை போலீசார்…

Read more

பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்த 6 பேர்… குவாரியின் உரிமையாளர் கைது… உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை பகுதியில் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி அமைந்துள்ளது. அங்கு கடந்த மே 20-ஆம் தேதி ராட்சத பாறைகள் பாறைகள் உருண்டு விழுந்து ஆறு தொழிலாளர்கள் பாறையின் இடையே சிக்கிக் கொண்டனர். அவர்கள் முருகானந்தம்(47), ஆறுமுகம்(52),…

Read more

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் செரப்பணஞ்சேரி பகுதியில் உள்ள சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டை…

Read more

“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

“ஒரு சிறிய பிரச்சனைக்காக செய்த கொலை”… குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.!!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த…

Read more

இது 3-வது முறை….! 18 ஆண்டுகளாக நடித்து ஏமாற்றிய நபர்…. நடந்தது என்ன…? போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் சூர்யா கிருஷ்ணாநகர் 1-வது வீதியில் செயல்பட்டு வந்த ஒரு மருந்துக்கடையில், ஜோலி அகஸ்டின் என்ற நபர் மருத்துவ படிப்பு எதுவும் படிக்காதபோதிலும், பொதுமக்களுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் செலுத்துவது உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கி வந்தது தெரியவந்துள்ளது. இது…

Read more

வந்தது அலர்ட்….! கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!

கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…

Read more

பரபரப்பு…! பணியில் இருத்த போதே பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்….!!

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் அபிநயா(29) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார். திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, அரசு குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், சமீபமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பு…

Read more

ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பம்…. மரம் முறிந்து விழுந்து பெற்றோர் கண்முன்னே 7 வயது சிறுவன் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து 7 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்த போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஊட்டி…

Read more

“பேண்ட் அதே மாதிரி தான் இருக்கு…” கோபத்தின் உச்சிக்கே சென்ற வாலிபர்…. டெய்லரை கத்திரிக்கோலால் குத்தி…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் தாம்சன் சாலையில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் 60 வயதான செல்வன். இவரது மனைவி அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தலைமை சமையலராக பணியாற்றி வந்த தூத்துக்குடி…

Read more

வாட்ஸ் அப் குழுவில் ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி…! “ரூ.6.58 கோடி அபேஸ் செய்த கும்பல்….” போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் நன்னையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி ஒருவர், அதிக லாபம் கிடைக்கும் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து, ஆன்லைன் பங்கு முதலீட்டில் ₹6.58 கோடி வரை பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிக லாபம் தரும்…

Read more

“பாக்கெட்டில் பணம்….” தடாலடியாக என்ட்ரி கொடுத்த போலீஸ்…. வசமாக சிக்க வைத்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பெயரில் சமீபத்தில் பெற்ற பட்டாவில், பெயர் மூன்று முறை தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை திருத்துவதற்காக அவரது கணவர் வடிவேல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். பட்டா திருத்தம் குறித்து…

Read more

பெரும் சோகம்….! தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி தண்ணீர் தொட்டியை திறந்து தண்ணீர் எடுத்து சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி…. காப்பகத்தில் நடந்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்..! 30 வயது பெண்ணை அரிவாளோடு வந்து ஓட ஓட விரட்டி வெட்டிய 91 வயது முதியவர்.. பரபரப்பு வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே சுந்தர் நகர் 1 தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நிஷாந்தின் வீட்டு…

Read more

“காதல்”.. கலப்பு திருமணம் செய்த தங்கை… மனவேதனையில் தவித்த அண்ணன்… யாருமில்லாத நேரம் பார்த்து… ஜன்னல் வழியே பார்த்த குடும்பத்தினர்… கதறி துடித்த சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியில் மின் துறை ஊழியரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற 26 வயது மகன் இருந்த நிலையில் இவர் கோவில் பூசாரியாக இருந்தார். அதோடு சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும்…

Read more

“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! சாலையை கடக்க முயன்ற போது 1 வயது குழந்தை உட்பட 4 பேர் கார் மோதி பலி.. 3 பேர் படுகாயம்…!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது எதிரே…

Read more

“5 வயசு பிஞ்சுக்குழந்தை….” விளையாடி போது தூக்கி வீசப்பட்டு பலி… மற்றொரு சிறுமி படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டம் கடங்கநேரி கிராமத்தில் 5 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கனமழை பெய்ததால் இரும்பு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால்…

Read more

பயங்கரம்….! “அண்ணனின் கழுத்தை நெரித்து செப்டிக் டேங்கில் வீசிய தம்பி….” மனம் மாறி அழுது புலம்பி…. தஞ்சையில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி அரசமரத் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இவர்களது மூத்த மகன் அஜித்குமார்(27) டிப்ளமோ படித்துள்ளார். இளைய மகன் ராம்குமார்(25) டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் அஜித் குமார்…

Read more

“வெயில் அடிக்குது வெளியே விளையாட போக வேண்டாம்னு தான் சொன்னேன்”… கதறி துடிக்கும் தந்தை…9 வயது சிறுமியின் விபரீத முடிவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிகுறிச்சி வாசன்வேலி 10ஆவது கிராஸ் தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் லோகேஷ் (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் அவந்திகா (9) அப்பகுதியில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து…

Read more

“அண்ணன் தங்கை உறவு முறை…” தட்டி கேட்ட பெண்ணின் உறவினர் கொலை… காதலன் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வெள்ளை குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆறு வருடங்களாக காசிமட தெருவில் சால்ட் அண்ட் பேப்பர் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி…

Read more

“7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி….” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இஸ்ரவேல் 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன்…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! “காது, மூக்கை அறுத்து….” மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. போலீஸ் அதிரடி….!!

சேலம் மாவட்டம் குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(60). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர்களது பிள்ளைகள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சரஸ்வதி ஆடு, மாடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 20-ஆம் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி…

Read more

14 வயது சிறுமியை ஏமாற்றி….! “ஹோட்டலில் ரூம் எடுத்த வாலிபர்….” சிறுமியின் தாத்தாவுக்கு வந்த குறுந்தகவல்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தாத்தா பாட்டி வீட்டில் தங்கியிருந்து 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பொள்ளாச்சி சேர்ந்த சூர்யா(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சூர்யா சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். நேற்று…

Read more

  • May 24, 2025
“பண்றது எல்லாமே தப்பு…” வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (எ) சுடலைமணி(29). இவர் மானூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வழிப்பறி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சுடலைமணியை நோட்டமிட்ட போது அவர்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த கார்”… சகதியில் சிக்கி நீண்ட நேரமாக வெளிவர முடியாமல்… துடிதுடித்து பலியான உயிர்… பெரும் சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த…

Read more

“பஸ் ஸ்டாண்டில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர்”… சரித்திர பதிவேடு குற்றவாளி… அப்படியே தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி ஆக்சன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி…

Read more

திக் திக் நிமிடங்கள்…! குறுக்கே வந்த பைக்…. மின்னல் வேகத்தில் வந்து கவிழ்ந்த லாரி…. அலறிய மக்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

சென்னை மாவட்டம் ஆம்பூர் அருகே அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஒரு பைக் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரிசி மூட்டையுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரிசி மூட்டைகள் கீழே விழுந்தது.…

Read more

“பிறந்தநாளில் வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது மெகா ஜாக்பாட்… ரூ.230 கோடி… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சென்னை இன்ஜினியர்… அவர் சொன்னதுதான் ஹைலைட்..!!!

சென்னையில் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற இன்ஜினியரான இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான ரூ.230 கோடி பரிசுத்தொகை…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

“எனக்கு நெஞ்சு வலிக்குது”… அப்படியே சரிந்த ஓட்டுநர்… துரிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனர்.. ஆனாலும்… சோக சம்பவம்.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில் கனகம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்…

Read more

“12 வயது சிறுமியுடன் காதல்….” கோவைக்கு அழைத்து சென்று…. பணம் வாங்க வந்த வாலிபரை மடக்கிய போலீஸ்…. பகீர் சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் தெரு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமியின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சிறுமியின் தாய் வேலைக்கு சென்று தனது…

Read more

“கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்…” நள்ளிரவில் வீட்டிக்கு சென்ற வாலிபர்…. தாய், தந்தையை இரும்பு ராடால் அடித்து…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

வேலூர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சபீனா பானு. இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். கடத்த ஒன்றரை ஆண்டுகளாக சபீனா பானு தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் பணிபுரியும் சுரேஷ்…

Read more

BREAKING: கனமழை முன்னெச்சரிக்கைகள் என்னென்ன….? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு….!!

கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்கள் சந்தித்து கூறியதாவது, கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. வால்பாறை,…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்…! தண்ணீர் கேன் போட சென்ற சிறுவன்… சுற்றி வளைத்து வெட்டிய 5 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 11-ம் வகுப்பு மாணவன், பள்ளி விடுமுறை என்பதால் தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை ஐந்து பேர்…

Read more

“அண்ணன் மகளுடன் காதல்….” வேலையை விட்டு தூக்கிய கடை ஓனர்…. நள்ளிரவில் ஓட ஓட துரத்தி…. மிரள வைக்கும் பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் காளிதாஸ்(40 சிதம்பரம் கனக சபை நகர் போகும் வழியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

இந்த ஐடியா நல்லா இருக்கே….! ஆழ்கடலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை நீலாங்கரை ஆழ்கடலில் சிறுவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். கடல் சூழலியல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆழ்கடலில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளராக உள்ள அரவிந்த் தனுஸ்ரீ என்பவரது மகள் தாரகை ஆராதனா (11)…

Read more

பரபரப்பு…!! “வயிற்றிலேயே இறந்த குழந்தை….” 24 மணி நேரம் சுமந்தபடி அவதிப்பட்ட கர்ப்பிணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி கோகுல பியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோகுல பிரியா மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

Read more

இப்படியா நடக்கணும்…. கோவில் திருவிழாவில் தீப்பிடித்து எறிந்த சாமி சிலை…. தீயை அணைக்கச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று ஊர் திருவிழா ஒன்று நடைபெற்றது. அப்போது சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்குள்ள தொடக்கப் பள்ளி அருகே டிராக்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப்…

Read more

அடக்கடவுளே..! “துணியை சரியாக தைத்துக் கொடுக்காததால் டெய்லர் படுகொலை”… கத்திரிக்கோலால் குத்தி… குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே செல்வம் என்பவர் ஒரு டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்பு அவரது கடையில் கத்திரிக்கோலால் குத்தியபடி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது…

Read more

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி….! 7 கி.மீ தூரம் தூக்கி சென்ற கிராம மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர் என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த மலைப்பகுதியில் சாலை வசதி கிடையாது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும்,…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… மூதாட்டியை தாக்கியதால் பரபரப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும். அதிலும் யானைகள் அதிக…

Read more

Other Story