“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…

Read more

பெரும் அதிர்ச்சி..! “நேற்று நீட் தேர்வு”… அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

தமிழகம்  உட்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அதன்படி மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…

Read more

விபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…

Read more

தீப்பெட்டி இருக்கா இல்லையா…? தகராறு செய்த வாலிபர்… நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

தேனி மாவட்ட பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்திரன் (30) என்பவரிடம் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்…

Read more

“இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ…” ஷாக்கான மாணவி…. பழிவாங்க நினைத்த நீச்சல் பயிற்சியாளர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுங்கத்துறை உதவியாளரின் மகள், சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 2022-ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை ஐசிஎப் பகுதியில்…

Read more

“சண்டை போட்ட அண்ணன்-தம்பி….” தாய் திட்டியதால் 14 வயது சிறுவன் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகனான ஜோ விஷ்வா (14), ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டிலேயே இருந்த விஷ்வாவுக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தாய், விஷ்வாவை…

Read more

“ஆண் நண்பருடன் இணைந்து….” வேலை பார்க்கும் இடத்தில் பெண் செய்த காரியம்…. சிசிடிவி கேமராவால் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த சஜூ ராஜ் என்பவர், கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த பெமிலா (40) எனும் பெண் பணியாற்றி வந்தார். நிதி நிறுவன உரிமையாளர்…

Read more

“மொத்தம் 25 பேர்…” சொன்னதை செஞ்சா தான் வேலை நடக்கும்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் கணினி வழி வீட்டுமனை பட்டா வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரகநல்லூரைச் சேர்ந்த கோடீஸ்வரி (47) கிராம…

Read more

மலைப்பாதையில் மின்னல் வேகம்….! 3 மணி நேரத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. குவியும் பாராட்டுகள்….!!

கூடலூரைச் சேர்ந்த பிரதீப் என்கிறவர் மகன் நவநீதன் (10), அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த நவநீதனின் கண்ணில் தரையில் கிடந்த மரக்குச்சி…

Read more

“13 வயதில் கர்ப்பமான சிறுமி”… வேதனையில் தாய் தந்தை தற்கொலை… பின்னணி என்ன..? பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஒரு மகள் (13), ஒரு மகன் (10) உள்ளனர். இதில் அந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு…

Read more

“தள்ளாடும் வயசில் முதியவர் செய்த வேலையா இது”… 7 வயது சிறுமியை கதற கதற… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஜெயராமன்(78).  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு 7 வயது சிறுமியும் தனது பெற்றோருடன்…

Read more

“மனைவிக்கு பாலியல் தொந்தரவு….” தட்டி கேட்ட கணவரின் உதட்டை கடித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராபர்ட் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.  வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர், வெளிநாட்டில் பணியாற்றி சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். இவரது மனைவி, குழந்தைகளுடன்…

Read more

மின்கம்பி தாக்கி தூக்கி வீசப்பட்ட பெயிண்டர்… துடிதுடித்து பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே சக்கிலிப்பட்டி கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வந்தவர் அஜய் (23).  இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலை தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அஜய் பெயிண்டிங்…

Read more

மக்களே உஷாரா இருங்க…! ரூ.78 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. தவிக்கும் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள செம்புலிவரம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டுகளை நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பவானி மற்றும் அவரது கணவர்…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்…” வீட்டு முன்பு படுத்து தூங்கிய தொழிலாளி துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருதல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் நாகசுந்தரம். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் சிமெண்ட் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் நாகசுந்தரம் மீது பயங்கரமாக…

Read more

“மொத்தம் 28 லட்ச ரூபாய்…” பெண்ணை தாக்கி…. கல்லூரி பேராசிரியர் செய்யுற காரியமா இது…? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராஜ் தனபாலின் மனைவிக்கு திண்டுக்கல் உள்ள அரசு கல்லூரியில் வேலை…

Read more

“உயிருக்கு போராடிய 8 வயது சிறுவன்….” கதறிய தாய்…. ஓடோடி வந்த தாத்தா…. கடைசில் நடந்த சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே புது நகரை சேர்ந்தவர் கணேசன்(85). இவர் விவசாயம் பார்த்து வந்தார். நேற்று காலை கணேசன் மாத்திரம்பட்டியில் உள்ள தரைமட்ட கிணற்றுக்கு அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதியம் கணேசனின் மருமகள் லட்சுமி தனது 8 வயது…

Read more

“உங்களால தான் எலும்பு முறிந்தது…” தட்டி கேட்க சென்ற நரிக்குறவர்கள மீது தாக்குதல்…. முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யகுமார்(31). இவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். சத்யகுமார் ஐயப்பன் சுவாமி மாலை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(27). இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் சத்யகுமார்…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து அட்ராசிட்டி….! பெண் நோயாளியை தாக்கிய தந்தை-மகன்…. பரபரப்பு சம்பவம்….!!

மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 53 வயது ஆகிறது. இவரது மனைவியின் சகோதரி ஜெயலட்சுமி கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஜெயலட்சுமி தனது 14 வயது மகளை செல்வராஜ் பராமரிப்பில்…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

“லேட்டா அனுமதிக்கிறாங்க… அறையில் கடிகாரமும் இல்ல…” நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள்…. பெற்றோரின் பரபரப்பு குற்றாச்சாட்டு….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

“அந்த மனசு தான் சார் கடவுள்…” தேர்வு மையம் மாறி வந்ததால் அழுத மாணவி…. ஜீப்பில் அழைத்து சென்று உதவிய காவல் ஆய்வாளர்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

போதையில் இருந்த கார் ஓட்டுநர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி…

Read more

“சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுப்பு…” மாணவிக்கு புதிய உடை வாங்கி கொடுத்து உதவிய போலீஸ்…. நீட் தேர்வு மையத்தில் சலசலப்பு….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

“Night நல்லா தானே இருந்தாங்க”… காலையில் வந்து பார்க்கும்போது… எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தாய்.. கதறிய மகள்… சேலத்தில் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டியை அவருடைய மகள் கலைச்செல்வி பராமரித்து வந்த நிலையில் தினசரி வீட்டை சுத்தம் செய்து சாப்பாடு…

Read more

“குளிக்க சென்ற 12,13 வயது சிறுவர்கள்…” மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்… ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14, 15, 16, 17 வயது சிறுவர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அதேபோல 13 மற்றும் 12 வயது சிறுவர்கள் குளிப்பதற்காக வந்தனர். அப்போது…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை”… கோபத்தில் கொடூரமாக கொன்று சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்.. பகீர் சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் முருகன் என்ற 45 வயது நபரை அடித்துக் கொலை செய்து விட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நேற்று முன்தினம் காலை ஒரு சாக்கு…

Read more

“தாத்தா… என்னை விடுங்க…” 4 வயது பேத்தியை சீரழித்த காமகொடூரன்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 4 வயதில் மகள் உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு 4 வயது சிறுமி தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாத்தா தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்…

Read more

“கணவரின் சொத்தை விற்கணும்…” சான்றிதழ் கேட்ட பெண்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் விரதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முருகேஸ்வரி. கடந்த 2019-ஆம் ஆண்டு கணேசன் உயிரிழந்ததால் அவரது பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்ய வாரிசு சான்றிதழ் கேட்டு முருகேஸ்வரி விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது…

Read more

“மின்கம்பத்தில் இருந்து மின் ஒயரை ஆற்றில் போட்டு மீன்பிடித்த வாலிபர்கள்”… துடிதுடித்து பலியான சோகம்… பெரம்பலூரில் பரபரப்பு..!!!

பெரம்பலூர் அருகே ஆற்றில் மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொண்டைமாந்துறையில் காட்டாற்றின் அருகே சட்டவிரோதமாக மின்கம்பத்தில் இருந்து ஒயரை இணைத்து தண்ணீரில் போட்டு வாலிபர்கள் இருவரும் மீன் பிடித்துள்ளனர்.…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… அரசு பேருந்து ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 4 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!

திரூவாருர் மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதுள்ளது. இன்று காலை அரசு பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில்…

Read more

“15 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 19 வயசு வாலிபர்”… செங்கல் சூளையில் வைத்து அடிக்கடி உல்லாசம்…‌ 8 மாத கர்ப்பம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே செவலபுரை கிராமத்தில் கொத்தமல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னராசு என்ற 19 வயது மகன் இருக்கிறார். இவர் ஒரு செங்கல் சூளையில் வேலை பார்க்கும் நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக ஒரு…

Read more

“வீட்டில் அண்ணனுடன் சண்டை”… கோபத்தில் திட்டிய தாய்… வேதனையில் 7-ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு… ஒரு சின்ன பிரச்சனைக்கு இப்படியா..?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோ விஷ்வா என்ற 14 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது கோடை…

Read more

“கை, கால்களை கட்டி….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் நாகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வழக்கம் போல ஆடுகள் வாங்க வெளியூருக்கு…

Read more

“13 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அடுத்தடுத்து தாய்,தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.…

Read more

கல்லூரி மாணவியை இறக்கி விட்ட நடத்துனர்…. கொந்தளித்த பெற்றோர்…. பேருந்து நிலையத்தில் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு வந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். நேற்று கல்லூரி முடிந்து மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்…

Read more

“கருவில் இருக்கும் குழந்தைக்கு எச்ஐவி தொற்று…” உண்மையை மறைத்த கணவர்…. ஷாக்கான பெண்…. போலீஸ் விசாரணை….!!

திருமணத்திற்கு முன்பே எச்ஐவி தொற்று இருப்பதை மறைத்து திருமணம் செய்து, மனைவிக்கும் தொற்று ஏற்பட காரணமாக இருந்த கணவர் உள்பட உறவினர்களைச் சேர்த்து மொத்தம் 5 பேர் மீது மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம்…

Read more

காதல் திருமணம்…!! “மாப்பிள்ளையை வெட்டி கால்வாயில் வீசி….” 13 வருடம் கழித்து பழிதீர்த்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!

புதுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி (32) மற்றும் மகாலட்சுமி ஆகியோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியர், திருவோணம் பகுதியில் 12 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அவர்களுக்கு இரு…

Read more

“சாப்பாடு எடுத்து சென்ற மகள்….” அம்மாவை அந்த கோலத்தில் கண்டு…. ஷாக்கான உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகேயுள்ள சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்த 65 வயதான அன்னலட்சுமி என்ற மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னங்குறிச்சி பகுதியில் தங்கியிருக்கும் அவரது மகள் கலைச்செல்வி, தினசரி உணவு மற்றும் மருத்துவ…

Read more

“6 மாதத்தில் கருவை கலைத்து…” 42 வயது நபரை காதலித்து கரம் பிடித்த பெண் சடலமாக மீட்பு…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (42). இவரும் கூடலூரைச் சேர்ந்த பாகம்பிரியாள் (36) என்ற பெண்ணுடன்  ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இதற்கு முன் விவாகரத்து பெற்றவர்களாவர். இந்நிலையில், பாகம்பிரியாள் 6…

Read more

வேலைக்கு சென்ற சுகாதார பணியாளர்…. பேசி கொண்டிருந்த போது சட்டென நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருத்தணியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விமல் ராஜ்(28) நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் விமல் ராஜ் தனது…

Read more

“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

பட்டா வழங்க ரூ.3000″… 25 குடும்பங்களிடமிருந்து ரூ.75000 லஞ்சம் வாங்கிய விஏஓ… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரகநல்லூர் கிராமத்தில் கோடீஸ்வரி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் பட்டா வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது கோடீஸ்வரி ரூ 3000 வரை லஞ்சம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 25 குடும்பங்களிடமிருந்து…

Read more

“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!

கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது.  முதன் முறையாக கரூரில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…

Read more

“கட்டு கட்டாக கருப்பு பணம்”… ரயிலில் 34 லட்சத்தை துணிச்சலாக கடத்தி சென்ற நபர்கள்… போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு…

Read more

“பணமா மாற்ற போறேன் ஐயா…” கை நிறைய தங்க நகை…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சேலம் மாவட்டம் சீராய் கடை பாலிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜி (45). இவர் பனை ஏறும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டில் இருந்து…

Read more

“மனைவியின் கை, கால்களை கட்டி உல்லாசம்…” ஜிம் மாஸ்டரின் மனைவி கொலையில் திடீர் திருப்பம்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(34). ஜூன் மாஸ்டரான பாஸ்கர் நான்கு இடங்களில் உடற்பயிற்சி கூட நடத்தி வருகிறார். இவரது மனதில் சசிகலா(33). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர்.…

Read more

Other Story